ஞாயிறு, 28 ஜூலை, 2013

மற்றுமொரு செல் கவிதை


உன் கையணைப்பில் கிடந்து
உன் காது மடல் உரசி
உன் கன்னம் தொட்டு
அழைத்தவுடன் உன்னை
படபடக்கச்செய்யும் உன் கைப்பேசி
அக்றிணை என்று என்னால்
ஏற்க முடியாது  என்னவளே
                                                 -கஸ்தூரி

2 கருத்துகள்: