வெள்ளி, 22 நவம்பர், 2013

தென்றலே!!



இரு கைகள் நீட்டி அழைக்கின்ற தென்றலே!
இதயத்தை மெல்ல கலைக்கின்ற தென்றலே!

மழை வரும் முன்னே கட்டியம் கூறுவாய் !
மார்கழி மாதத்தில் கட்டியே போடுவாய்!

வியாழன், 14 நவம்பர், 2013

மழை

மதில் ஏறி கன்னம் வைக்கும் கள்வனாய்
மழைச்சரம் பிடித்துவிண்ணைத் தொட ஆசை