tag:blogger.com,1999:blog-1696328621860497521.post1459087902183594435..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : ஆட்டோகிராப் பக்கங்கள்-ii நளபாகம் !மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47255409067059789382014-07-14T10:13:01.030+05:302014-07-14T10:13:01.030+05:30அன்பின் மைதிலி - தந்தையர் தினத்தன்று எனது மகள் ஒரு...அன்பின் மைதிலி - தந்தையர் தினத்தன்று எனது மகள் ஒரு அழகிய கவிதையினை எழுதி அனுப்பி இருந்தார் - நேரமிருப்பின் பார்க்கவும். <br /><br />http://cheenakay.blogspot.co.uk/2014/06/blog-post.html<br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83716376435606813642014-06-23T16:08:52.656+05:302014-06-23T16:08:52.656+05:30அன்புச் சகோதரி,
உணர்வுகள் எல்லோர்க்கும் பொதுவானவைத...அன்புச் சகோதரி,<br />உணர்வுகள் எல்லோர்க்கும் பொதுவானவைதான். மொழியைக் கையாளத் தெரிந்தவனால் அதைப் பகிர்ந்து எல்லோருக்கும் கொடுக்க முடிகிறது.<br />வாங்கும் அனைவருக்கும் அதைச் சுவைக்கத் தெரிவதில்லை. உங்களுக்கு பகிரக் கைவந்திருக்கிறது.<br />அதிகம் பேசாமல் சுவைத்துப் பின்னூட்டமிட்ட பெருமக்களோடு நானும் சேர்ந்து கொள்கிறேன். நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6047374653335382722014-04-04T17:48:05.774+05:302014-04-04T17:48:05.774+05:30எப்படி இந்தப் பதிவைப் பார்க்காமல் விட்டேன் என்று த...எப்படி இந்தப் பதிவைப் பார்க்காமல் விட்டேன் என்று தெரியவில்லை..நல்லதொரு அன்பின் நினைவுகள்..இறுதியில் கண் கலங்கிவிட்டது மைதிலி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62110526797775385922014-02-22T13:03:16.880+05:302014-02-22T13:03:16.880+05:30அப்பாவின் நினைவுகளை அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்க...அப்பாவின் நினைவுகளை அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்...... <br /><br />பாராட்டுகள். <br /><br />பெண்களுக்கு அப்பாவின் நினைவு இனிமையானது தான்...... போலவே அப்பாவிற்கும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-89981830861310823212014-02-20T05:47:49.291+05:302014-02-20T05:47:49.291+05:30ஆஹா ,எங்க டீச்சர் முதல் கமென்ட் போட்டுடாங்க. நன்றி...ஆஹா ,எங்க டீச்சர் முதல் கமென்ட் போட்டுடாங்க. நன்றி சகோ!<br />அட்டகாசமா கருத்து(கவிதை)!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-31946466700278704662014-02-20T05:46:22.426+05:302014-02-20T05:46:22.426+05:30அந்த பண்டத்தை வழக்கமான அடுப்பின் செய்யமுடியாது, கி...அந்த பண்டத்தை வழக்கமான அடுப்பின் செய்யமுடியாது, கிராமங்களில் செய்வதுபோல் மூன்று கல் கூட்டிய அடுப்பில் கூட்டாஞ்சோறு போல் தான் செய்யமுடியும். உங்கள் தந்தை நினைவுக்குவந்திருந்தார் எனில் இதற்காக நான் செலவு செய்த நேரம் பயனுள்ளது தான். என்னை ஊக்கப்படுத்தும் சொற்களுக்கு நன்றி அண்ணா !<br /> மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10566215978711199282014-02-19T20:49:30.860+05:302014-02-19T20:49:30.860+05:30அப்பாவின் நினைவை மீட்டிய பகிர்வுடன் நீங்கள் பகிர்ந...அப்பாவின் நினைவை மீட்டிய பகிர்வுடன் நீங்கள் பகிர்ந்திருககும் புதிய பண்டத்தின் (தேங்காயின் உள்ளே வறுகடலை) சாப்பிட்டுப் பார்க்கும் ஆசையும் எழுந்துவிட்டது. ஐ மிஸ் யூ டாட் என்கிற இறுதி வரிகள் மானசீகமாய் என் தந்தையை நினைத்து நானும் சொல்வதாய் உணர்ந்தேன். இது உங்க எழுத்தின் மகிமை!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-5953681643960930542014-02-18T20:11:56.807+05:302014-02-18T20:11:56.807+05:30டீச்சர்.. ...டீச்சர்.. தந்தயின் நினைவில்<br />தனை வளர்த்து<br />எந்தையின் நினைவு<br />எனைததாக்க<br />விழிநீர் வழிந்து<br />என்னுடல் நனைந்தது.<br /> சூப்பர்Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-48829267509930215082014-02-18T05:46:22.086+05:302014-02-18T05:46:22.086+05:30சகோ ரொம்ப ரொம்ப சந்தோசம். எவ்ளோ பாசமா சொல்றிங்க!
அ...சகோ ரொம்ப ரொம்ப சந்தோசம். எவ்ளோ பாசமா சொல்றிங்க!<br />அப்பா மற்ற அப்பாகளுக்கு சில விசயங்களில் முன்னுதாரணமாக இருப்பார் என்ற வகையில் எழுதத்தொடங்கினேன். இனி திடத்தோடு சொல்ல முயல்கிறேன். வருகை நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-46772900680627250332014-02-18T05:41:43.124+05:302014-02-18T05:41:43.124+05:30so, அது பயனுள்ள குறிப்புதான் போல!
முதல் முறை வந்தி...so, அது பயனுள்ள குறிப்புதான் போல!<br />முதல் முறை வந்திருக்கிங்க, வந்ததுக்கும் <br />பாராட்டினதுக்கும் ரொம்ப நன்றி சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-90721583184489911632014-02-18T05:39:38.034+05:302014-02-18T05:39:38.034+05:30ஹா... ஹா....ஹா ...
இந்த கிருத்திருவமும் அப்பாட்ட இ...ஹா... ஹா....ஹா ...<br />இந்த கிருத்திருவமும் அப்பாட்ட இருந்து வந்தது தான்! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71755460041177302092014-02-18T05:38:04.501+05:302014-02-18T05:38:04.501+05:30// அப்பாவோ தன் தோள்மீது வைத்து -தான் பார்க்க முடிய...// அப்பாவோ தன் தோள்மீது வைத்து -தான் பார்க்க முடியாத உயரத்தையும்- தன் குழந்தைக்குக் காட்டுவாராம். // அருமை அண்ணா.<br />தங்களது யோசனைதான் செயல்படுத்தினேன். அப்பாவோடு பேசிக்கொண்டிருப்பது போல் உணர முடிந்தது. முதலில் அதற்காக நன்றி அண்ணா. எனக்கு அம்மாவை விட அப்பாவைத்தான் ரொம்ப பிடிக்கும். சொல்லிட்டே இருக்கலாம். பாருங்க காலேஜ் டேஸ் லே கலக்கிருக்கிங்க! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56388900629545209102014-02-18T00:16:23.422+05:302014-02-18T00:16:23.422+05:30அன்பு சகோதரிக்கு
தங்கள் உணர்வுகளுக்கு உருவம் தந்த...அன்பு சகோதரிக்கு <br />தங்கள் உணர்வுகளுக்கு உருவம் தந்தது போல் உள்ளது இப்பதிவு. அப்பாவி்ற்கு இன்று வரை மணப்பாறை மட்டுமல்ல நம்ம சுற்றுவட்டார ஊர்களில் மதிப்பும் மரியாதையும் அப்படியே இருப்பது கண்டு நான் வியந்தது உண்டு. அப்பாவின் கார் விபத்துக்குள்ளான சம்பவம், தேர்தல், ஊரே அப்பாவின் பெயரை மந்திரமாக உச்சரித்தது போன்ற நிகழ்வுகள் எனக்கும் வந்து போகிறது சகோதரி. தங்களின் உணர்வுகளை ஒரு சகோதரனாக நான் உணர்கிறேன். நிறைய பகிர இருக்கிறது சகோதரி ஆனால் பழைய நினைவுகளில் நீங்கள் மூழ்கி உங்கள் கண்ணில் நீர் வடிய நான் விரும்பவில்லை. என் உடன்பிறவா சகோதரியின் அன்பு கிடைக்க வாய்ப்பளித்த வலைப்பக்கத்திற்கும் இறைவனுக்கும் நன்றிகள். அன்புடன் சகோதரன்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38066261124564773192014-02-17T21:29:03.058+05:302014-02-17T21:29:03.058+05:30தந்தையைப் பற்றிய நினைவுகளை விரித்த விதம் அருமை. அந...தந்தையைப் பற்றிய நினைவுகளை விரித்த விதம் அருமை. அந்த தேங்காய் மேட்டர் புதிது.<br />பாராட்டுக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34580601143354717692014-02-17T21:26:38.642+05:302014-02-17T21:26:38.642+05:30ஓரமா உருட்டினா... “ஒருவாரமா இந்தப் படங்கள் தான் ஓட...ஓரமா உருட்டினா... “ஒருவாரமா இந்தப் படங்கள் தான் ஓடிக்கிட்டிருக்கு” - சூப்பர் பா! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62932828750236882692014-02-17T21:24:26.147+05:302014-02-17T21:24:26.147+05:30அம்மா தன் இடுப்பின் மீது வைத்துக் குழந்தைக்குச் சோ...அம்மா தன் இடுப்பின் மீது வைத்துக் குழந்தைக்குச் சோறூட்டுவார். அப்பாவோ தன் தோள்மீது வைத்து -தான் பார்க்க முடியாத உயரத்தையும்- தன் குழந்தைக்குக் காட்டுவாராம். ஆனால், பாசம் என்றால் தாய்ப்பாசம் தான் என்பதுபோலவே சொல்கிறார்கள் (அதுவம் ஒருவகையான பெண்ணடிமைச் சூழ்ச்சிதான் என்பது என் கருத்து) உன் அப்பா பெரிய அரசியல் தலைவர் எம்எல்ஏவாக இருந்தவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உன் எழுத்தில் என் அப்பாவை நினைவுபடுத்திவிட்டார்!. நான் “அனைத்துககல்லூரிக் கவிதைப் போட்டியில் முதல்பரிசு, வாங்கப் போறேன் வாங்கப்பா” என்று அழைத்தேன் வேலையிருக்கு என்று என்னிடம் சொன்னவர் சத்தம் போடாமல் காரைக்குடித் திருக்குறள் கழகத்தில் (1975) நான் பரிசு வாங்கியதையும், முடியரசன் தலைமையில் கவிதை பாடியதையும் வந்து பார்த்துச் சென்றதைப் பின்னால் அறிந்தேன். உன் “ஐ மிஸ் யூ டாட்“ என்ற வரிகளில் என் அப்பாவுக்கான நெகிழ்வை உணர்ந்தேன். நன்றிப்பா. (அப்பாவைப் பற்றி அப்பப்ப எழுதிக்கிட்டே இரு)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87267394726915934992014-02-17T17:10:20.318+05:302014-02-17T17:10:20.318+05:30உண்மைதான் சகோதரி. ஒவ்வொரு அப்பாவும் ஹீரோ தான். விழ...உண்மைதான் சகோதரி. ஒவ்வொரு அப்பாவும் ஹீரோ தான். விழாவை பற்றி தங்கள் சகோதரரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன் பிள்ளைகள் கொஞ்சம் வளரட்டும் சகோ. அப்புறம் தான் முடியும் ! என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்புக்கு மிகுந்த நன்றிகள் சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-30139925367758308452014-02-17T17:01:16.903+05:302014-02-17T17:01:16.903+05:30நன்றி கரந்தை அண்ணா !நன்றி கரந்தை அண்ணா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65288550633453658122014-02-17T17:00:37.053+05:302014-02-17T17:00:37.053+05:30அக்கா, இனி நான் உங்களை அப்படி அழைக்கலாம் தானே ?
நா...அக்கா, இனி நான் உங்களை அப்படி அழைக்கலாம் தானே ?<br />நான் எழுதிய மனநிலையை தாங்களும் உணர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. வாஞ்சையான தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா! உங்கள் முதல் கருத்து எனக்கு மிக்க மகிழ்ச்சி அக்கா. மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69944652054396762672014-02-17T16:56:44.462+05:302014-02-17T16:56:44.462+05:30உண்மைதான். பத்தாவது படிக்கும் போதே நான் எழுதியதெல்...உண்மைதான். பத்தாவது படிக்கும் போதே நான் எழுதியதெல்லாம் கவிதை என நம்பியவர் என் அப்பா, என்னையும் நம்பவைத்தவர் அண்ணா ரவி சார்! <br />உணர்ந்து உள்ளத்தில் இருந்து வந்த கருத்துக்கு நன்றி அண்ணனுக்கும், அண்ணிக்கும் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69993534055452785062014-02-17T16:53:18.684+05:302014-02-17T16:53:18.684+05:30நேர்மை ன ஹம்மாம் இல்லை.
எங்க ஊர்ல மைதிலிதான். :))நேர்மை ன ஹம்மாம் இல்லை.<br />எங்க ஊர்ல மைதிலிதான். :))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-73324090035917585882014-02-17T16:52:07.253+05:302014-02-17T16:52:07.253+05:30ஹா....ஹா....
சமையலில் நான் மாமியார் மெச்சிய மருமகள...ஹா....ஹா....<br />சமையலில் நான் மாமியார் மெச்சிய மருமகள்!<br />சும்மா காமெடிக்கு சொன்னேன்!<br />நன்றி தோழி ரொம்ப அன்யோன்யமாய் உணர்கிறேன்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-51340549697842929002014-02-17T16:49:37.572+05:302014-02-17T16:49:37.572+05:30நன்றி நேசன் சகோ. வெகு நாட்களுக்கு பின் தங்கள் வருக...நன்றி நேசன் சகோ. வெகு நாட்களுக்கு பின் தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது! நலம் தானே?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88378760812030554362014-02-17T16:47:19.076+05:302014-02-17T16:47:19.076+05:30அப்பிடியானால் உணல் பிள்ளைக்கள் கொடுத்துவைத்தவர்கள்...அப்பிடியானால் உணல் பிள்ளைக்கள் கொடுத்துவைத்தவர்கள்!<br />வருகைக்கு நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-5550414089646399982014-02-17T16:45:13.689+05:302014-02-17T16:45:13.689+05:30நன்றி அண்ணா தாங்கள் ரசித்தமை மகிழ்ச்சி!நன்றி அண்ணா தாங்கள் ரசித்தமை மகிழ்ச்சி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com