tag:blogger.com,1999:blog-1696328621860497521.post2250039733603813385..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : பெண்மையை நான் மதிக்கிறேன்.மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-79944443309611046892015-05-26T21:22:43.809+05:302015-05-26T21:22:43.809+05:30அட இந்த அருமையான பதிவை நான் எப்படி மிஸ் பண்ணினேன்....அட இந்த அருமையான பதிவை நான் எப்படி மிஸ் பண்ணினேன். sorry அம்முக்குட்டி சமூக அவலங்களை அகற்ற சரியான சட்டையடி அம்முதொடர இது போன்று வாழ்த்துக்கள் ...! வெண்ணிலாவிற்கும் எனது வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71367929699028218062015-05-09T10:22:07.667+05:302015-05-09T10:22:07.667+05:30இது போன்ற கவிதைகள் தான் எனக்குப் பிடிக்கும்.இது போன்ற கவிதைகள் தான் எனக்குப் பிடிக்கும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-373887781366109882015-04-14T03:46:46.719+05:302015-04-14T03:46:46.719+05:30அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி ம...அன்பு நண்பரே!<br />வணக்கம்!<br />மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!<br />இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM<br /><br />சித்திரைத் திருநாளே!<br />சிறப்புடன் வருக!<br /><br />நித்திரையில் கண்ட கனவு<br />சித்திரையில் பலிக்க வேண்டும்!<br />முத்திரைபெறும் முழு ஆற்றல்<br />முழு நிலவாய் ஒளிர வேண்டும்!<br /><br /><br />மன்மத ஆண்டு மனதில்<br />மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!<br />மங்கலத் திருநாள் வாழ்வில்!<br />மாண்பினை சூட வேண்டும்!<br /><br />தொல்லை தரும் இன்னல்கள்<br />தொலைதூரம் செல்ல வேண்டும்<br />நிலையான செல்வம் யாவும்<br />கலையாக செழித்தல் வேண்டும்!<br /><br />பொங்குக தமிழ் ஓசை<br />தங்குக தரணி எங்கும்!<br />சீர்மிகு சித்திரைத் திருநாளே!<br />சிறப்புடன் வருக! வருகவே!<br /><br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-67837900540279168912015-04-05T20:04:00.440+05:302015-04-05T20:04:00.440+05:30அருமை அருமை sharkswamihttps://www.blogger.com/profile/10208952960776788818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6517754840729840082015-04-03T21:15:13.635+05:302015-04-03T21:15:13.635+05:30மிகத் தாமத வருகைக்காக வருந்துகிறேன்! நல்ல பதிவு. ஆ...மிகத் தாமத வருகைக்காக வருந்துகிறேன்! நல்ல பதிவு. ஆனால், சிறந்த எழுத்தாளரான நீங்கள் பெண்ணியம் பற்றி இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். நேரமின்மையோ? :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87114814679138546932015-04-03T21:13:21.339+05:302015-04-03T21:13:21.339+05:30ஏன் வருண் அவர்களே? கவிதைகளால் மாற்றங்களை ஏற்படுத்த...ஏன் வருண் அவர்களே? கவிதைகளால் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என நினைக்கிறீர்களா? உண்மையில், இந்தக் கவிதை சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலே மைதிலி அவர்களே கூறியிருப்பது போல இந்தக் கவிதை பல மட்டங்களில் எதிரொலித்து இது பற்றிய விழிப்புணர்வைப் பலருக்கும் உண்டாக்கியிருக்கிறது. நீங்கள் கூறுவது போல் பள்ளி மேலாண்குழுவிடம் பேசியிருந்தால் அந்தப் பள்ளியில் மட்டும்தான் அந்தப் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஆனந்த விகடனில் இது கவிதையாக வெளிவந்ததால் பல மட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்திப் பல பள்ளிகள் நன்மை அடைந்தன.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6690588790696977092015-03-30T23:35:11.394+05:302015-03-30T23:35:11.394+05:30பிள்ளைகளுக்குப் பரிட்சை
அம்மாக்களுக்குக் கூடுதல் ப...பிள்ளைகளுக்குப் பரிட்சை<br />அம்மாக்களுக்குக் கூடுதல் பரிட்சை<br />எங்களுக்கு விடுமுறையா?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42428936431053894292015-03-27T11:49:09.660+05:302015-03-27T11:49:09.660+05:30சகோதரி...
பெண்ணுரிமை அதிகம் பேசப்படும் காலம் என்ற...சகோதரி...<br /><br />பெண்ணுரிமை அதிகம் பேசப்படும் காலம் என்றாலும் இன்றும் பெண்களுக்கான உரிமைகளும், சுதந்திரமும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதே உண்மை ! பெண்ணுரிமைக்கு உதாரணமாக நாம் அடக்கடி குறிப்பிடும் மேலை நாடுகளில் கூட நிலைமை இதுதான் ! அங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏதோ ஒரு வகையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன்...<br /><br />நல்ல பதிவு !<br /><br />நன்றி<br />சாமானியன்<br /><br />எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக் <br />http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-84315451790948246522015-03-26T02:05:33.956+05:302015-03-26T02:05:33.956+05:30சகோதரி...
ஆணுரிமை, பெண்ணுரிமை என்றெல்லாம் தனித்தன...சகோதரி...<br /><br />ஆணுரிமை, பெண்ணுரிமை என்றெல்லாம் தனித்தனியாக ஒன்றும் கிடையாது என்பதே என் எண்ணம் ! இயற்கையில் இரண்டுக்கும் சமமான பங்குண்டு என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை ! ஆணுக்கு பெண்ணின் ஆதரவும் பெண்ணுக்கு ஆணின் தோளும் அத்யாவசியமானது. ஒன்று இல்லையென்றால் மற்றது அழிந்துவிடும் !<br /><br />வாழ வேண்டிய வயதில் தன் துணையை பறிகொடுத்தவனுக்கு புரியும் பெண்மையின் அருமை... அவளை அவன் உண்மையாக நேசித்திருக்கும் பட்சத்தில் !!!<br /><br />முறையான கல்வியின் மூலம் நம் சமூகத்து பாலியல் வக்கிரங்கள் குணப்படுத்தப்பட்டாலே பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும் !<br /><br />எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக் <br />http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி<br /><br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62702928398219292102015-03-25T12:33:18.668+05:302015-03-25T12:33:18.668+05:30நான் வந்து கருத்திட்டு சென்றேன். ஆனால் காணவில்லையே...நான் வந்து கருத்திட்டு சென்றேன். ஆனால் காணவில்லையே,,,,,,,,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39406236332132473882015-03-19T19:39:08.038+05:302015-03-19T19:39:08.038+05:30தாமதம் தான்....மன்னித்து விடுங்கள்.கவிதை பல பள்ளிக...தாமதம் தான்....மன்னித்து விடுங்கள்.கவிதை பல பள்ளிகளின் நிலையை சாட்டையடியாகச் சொல்லியிருக்கிறது.வாழ்த்துகள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-15366027542241221902015-03-18T09:49:16.377+05:302015-03-18T09:49:16.377+05:30அன்பின் அருந்தகையீர்!
வணக்கம்!
இன்றைய...
வலைச் சர...அன்பின் அருந்தகையீர்!<br />வணக்கம்!<br />இன்றைய... <br />வலைச் சரத்திற்கு, <br />தங்களது தகுதி வாய்ந்த பதிவு<br />சிறப்பு செய்துள்ளது!<br />வருக!<br />வலைச்சரத்தில் கருத்தினை தருக!<br />http://blogintamil.blogspot.fr/<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88873142381002991412015-03-17T17:23:31.066+05:302015-03-17T17:23:31.066+05:30அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல கிரேஸ. நான் மிகப்பல கா...அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல கிரேஸ. நான் மிகப்பல காயங்களைக் கண்டவன், என் அனுபவம் இல்லாமலே பல நல்லஆண்கள் என்னைவிடவும் சமத்துவ உணர்வுடனே வாழத்தான் செய்கிறார்கள்... என்ன அவர்கள் எழுதுவதோ, வெளியில் சொல்லிக்கொள்வதோ கூட இல்லை. அந்த உயர் நிலை எனக்கு எப்போது வாய்க்குமோ தெரியல போ.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-64262057899836045662015-03-08T19:02:52.863+05:302015-03-08T19:02:52.863+05:30ஊருக்குக் கவிதை எழுதுவதைவிட, இப்பிரச்சினையைப் பற்ற...ஊருக்குக் கவிதை எழுதுவதைவிட, இப்பிரச்சினையைப் பற்றி அப்பள்ளியில் உள்ள நிர்வாகத்திடம் பேசலாம். பெண்களுக்கென்று தனியாக ஒரு சங்கம் அமைக்கணும். மேக் அப் போடுவதிலும், ப்யீட்டி பார்லர்ல போயி ப்ளீச் பண்ணுவதைப் பற்றி பேசுவதையும் பெண் முன்னேற்றமாக கருதுவதைத் தவிர்த்து, கழிப்பறை வசதி அதிகமாக்க என்ன செய்ய வேண்டுமென்று அதிகமாகப் பேசணும். அவ்வசதி கொடுக்கவில்லை என்றால் பள்ளிக்கு வராமல் பள்ளியையே பல வாரங்கள் புறக்கணிக்கலாம்.<br /><br />I am a kind of guy who prefers a three-bathroom three-bed room house rather than 10-bedroom two-bathroom house. :)) Bath-room facility is the one which decides a nation's quality! :) வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-21150224103481370052015-03-08T08:16:05.257+05:302015-03-08T08:16:05.257+05:30மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!.
வாழ்க நலம்!..
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!.<br /><br />வாழ்க நலம்!..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6536043309637069812015-03-08T07:45:52.701+05:302015-03-08T07:45:52.701+05:30கலக்கி விட்டது கவிதை! மனதை! கலக்கி விட்டீர்கள் ந...கலக்கி விட்டது கவிதை! மனதை! கலக்கி விட்டீர்கள் நீங்கள் உங்கள் பதிவை! சகோதரி! நாங்கள் சற்று தாமதம் தான்....மன்னித்து விடுங்கள்!<br /><br />எங்கள் தாழ்மையான கருத்து.....பெண்கள் மீதான இந்தப் பார்வை வீட்டிலிருந்துதான் தொடங்குகின்றது. வீடும் சமுதாயத்தின் ஒரு பகுதிதானே! ஒரு மகளும், மகனும் வளர்க்கப்படுவதில் எத்தனை எத்தனை வித்தியாசங்கள்?! ஒரு ஆண் மணம் புரியாமல் இருந்தால் கவலைப் படாத இந்த சமுதாயம் ஒரு பெண் மணம் புரியாமல் தனித்து வாழ முற்பட்டால் எத்தனை எத்தனைப் பேச்சுக்களைப் பேசுகின்றது?!!! பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நியதிகள் காலம் காலமாய் தொடர்ந்து வகுப்பவர்களும் பெண்களாகிப் போனதும் வேதனைதான்....ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி இளைப்பில்லை காணென்று கும்மியடி பாடிய பாரதியும் ஆண்தான்!!! ம்ம்ம்<br />வாழ்க பாரத சமுதாயம்!!!! <br /><br /> எல்லா தினங்களுமே பெண்கள் தினம்தான் என்று நினைப்பதால் லேட்டானாலும் தங்களுக்கு பெண்கள் தின வாழ்த்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44516314139223270772015-03-07T23:16:17.555+05:302015-03-07T23:16:17.555+05:30அதேதான் மைதிலி..இப்பொழுதெல்லாம் பல ஆண்களைப் பற்றி,...அதேதான் மைதிலி..இப்பொழுதெல்லாம் பல ஆண்களைப் பற்றி, "இவர்களை நிலவன் அண்ணாவிடம் அழைத்துச் சென்றால் என்ன?" என்று தோன்றுகிறது.<br />உங்களுக்கு அன்பான வணக்கங்கள் அண்ணா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78669034624076774892015-03-07T23:14:44.704+05:302015-03-07T23:14:44.704+05:30மிக மிக அருமை டியர்..வெண்ணிலாவின் கவிதை பல பள்ளிகள...மிக மிக அருமை டியர்..வெண்ணிலாவின் கவிதை பல பள்ளிகளின் நிலையை சாட்டையடியாகச் சொல்லியிருக்கிறது..அவருக்கு என் மரியாதையான வணக்கங்கள்!<br />உங்களுக்கும் வாழ்த்துகள் டியர்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37623030797877831352015-03-07T19:28:10.249+05:302015-03-07T19:28:10.249+05:30அன்புச் சகோதரி,
பெண்மையை நான் மதிக...அன்புச் சகோதரி,<br /><br /> பெண்மையை நான் மதிக்கிறேன். பள்ளியின் சூழலை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தீர்கள். கவிஞர் வெண்ணிலாவின் கவிதை பெண் பிள்ளைகளின் வலியை வலிமையுடன் சொல்லியது. <br /><br />பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது<br />அதிகாரத்தின் குரல்<br /><br />கூச்சம் தொலைக்கலாம்<br />நின்று மாற்றவாவது<br />இடம் வேண்டுமல்லவா<br />கழிப்பறையில்.<br />நியாயமான கேள்விக்கு பதிலேது!<br /><br />நன்றி.<br />த.ம.10மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-74088079716093617912015-03-07T06:35:55.022+05:302015-03-07T06:35:55.022+05:30ஒரு சடங்கு பதிவாக இல்லாமல் உணர்ச்சிப் பிழம்பாய் எ...ஒரு சடங்கு பதிவாக இல்லாமல் உணர்ச்சிப் பிழம்பாய் எழுதியதற்கு முதலில் நன்றி. சமுதாய அவலத்தை அப்படியே அப்பட்டமாக சொன்ன கவிதை. கவிஞர் வெண்ணிலவுக்கும் கவிதையைப் பதிவினில் பகிர்ந்த சகோதரி மைதிலி ரெங்கராஜன் இருவருக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள். <br /><br />இன்றும் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கென்று தனி கழிப்பறை கிடையாது. “தம்” அடிக்கும் ஆண்கள் உள்ளே சென்றால். அவர்கள் “தம்” அடித்து முடித்து வெளியே வரும்வரை காத்திருக்க வேண்டும்.<br /><br />த.ம.9<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10269268347634923162015-03-07T06:12:10.897+05:302015-03-07T06:12:10.897+05:30கலங்க வைத்த கவிதைப் பகிர்வு.கலங்க வைத்த கவிதைப் பகிர்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57097304770417909502015-03-06T23:30:43.814+05:302015-03-06T23:30:43.814+05:30நாங்களெல்லாம் சொன்ன வாக்கை காப்பாத்துறவங்கே... இல்...நாங்களெல்லாம் சொன்ன வாக்கை காப்பாத்துறவங்கே... இல்லைனா சாமி கண்ணைக்குத்திடும்னு நம்புறவங்கே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71652621767901073882015-03-06T22:39:59.861+05:302015-03-06T22:39:59.861+05:30கவிஞர் வெண்ணிலாவிற்கு வாழ்த்துக்கள்,நல்லபதிவுடீச்ச...கவிஞர் வெண்ணிலாவிற்கு வாழ்த்துக்கள்,நல்லபதிவுடீச்சர்<br />நான்பிறகு வருகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29507454814030270622015-03-06T22:20:01.463+05:302015-03-06T22:20:01.463+05:30மிக்க நன்றி அண்ணா!மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47684243817618985342015-03-06T20:41:00.167+05:302015-03-06T20:41:00.167+05:30உங்கள் பதிவை இப்படி இரண்டு நாள் முன்னதாக படித்தது ...உங்கள் பதிவை இப்படி இரண்டு நாள் முன்னதாக படித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா! உங்களை போன்ற புரிதல் எல்லோருக்கும் வந்துவிட்டால் எத்தனை நலமாய் இருக்கும். உங்கள் அந்த பட்டியலை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com