tag:blogger.com,1999:blog-1696328621860497521.post2559001930530435118..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : நானும் ரௌடி (நடிகை) தான்- நயன் தாரா மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16151606076750609312015-11-14T20:48:50.526+05:302015-11-14T20:48:50.526+05:30எப்படித் தள்ள? அவர்களும் நம் தம்பிகள்தானே? புதிய த...எப்படித் தள்ள? அவர்களும் நம் தம்பிகள்தானே? புதிய தலைவர்களின் முதிர்ச்சியில்லாப் பேச்சைக் கேட்டுத் தவறான கருத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டியதும் நம் கடமையே இல்லையா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82828758088644304082015-11-14T20:42:28.339+05:302015-11-14T20:42:28.339+05:30அன்புச் சகோதரி,
நானும் ரௌடி தான் என்று நயன்தாரா...அன்புச் சகோதரி,<br /><br />நானும் ரௌடி தான் என்று நயன்தாரா நிருபித்து விட்டார்!<br /><br />நன்றி.<br /><br />த.ம.5<br /><br /><br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91419414604729866392015-11-14T19:44:56.897+05:302015-11-14T19:44:56.897+05:30ஆம் சகா. அதுபோல தனக்கு காது மந்தம் என அவர் வெளிபடு...ஆம் சகா. அதுபோல தனக்கு காது மந்தம் என அவர் வெளிபடுத்தும் காட்சி எல்லாம் கிளாஸ்! நன்றி சகா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-33918139451399733382015-11-14T19:43:06.563+05:302015-11-14T19:43:06.563+05:30நீங்க விமர்சனப்புலி.:) நீங்க சொல்லும்போது மகிழ்ச்ச...நீங்க விமர்சனப்புலி.:) நீங்க சொல்லும்போது மகிழ்ச்சியா இருக்கு அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60524888193024006232015-11-14T19:42:02.420+05:302015-11-14T19:42:02.420+05:30பார்த்தேன் சகாஸ்! பலரும் பரிந்துரைக்கும் படமாக இரு...பார்த்தேன் சகாஸ்! பலரும் பரிந்துரைக்கும் படமாக இருக்கிறது. torrents போட்டுட வேண்டியது தான்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-51240613394276975982015-11-14T19:40:47.652+05:302015-11-14T19:40:47.652+05:30ஆம் சகா! என் தம்பி கல்லூரியில் படிக்கும்போதே சேகுவ...ஆம் சகா! என் தம்பி கல்லூரியில் படிக்கும்போதே சேகுவேரா டீ.ஷர்ட் வேணாம் பெரியார் சட்டை வரும்போது பாத்துகுவோம்னு சொன்னவன்:)) ஆயிரம் கரம் கொண்டும் கதிரவனை மூட முடியாது. பெரியாரை பார்த்துக் குரைப்பவர்களை puranthallungalமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88117441899168732272015-11-14T16:21:33.667+05:302015-11-14T16:21:33.667+05:30//அவங்க அத்தனை தத்ரூபமாய் நடித்ததாக அல்லவா சொல்ல ந...//அவங்க அத்தனை தத்ரூபமாய் நடித்ததாக அல்லவா சொல்ல நினைத்தேன்// - ஆகா!.....<br /><br />//இந்த மாதிரி நிறுவனங்களைக் காலி செய்ய நாங்கள் ஒரு வழி வைத்திருக்கிறோம். அதைத்தான் கையாண்டோம்// - ஓகோ! புரிந்துவிட்டது! :-)<br /><br />//சிங்களன் டெஸ்ட் பண்ண லைகாவை இங்க அனுப்பியிருக்கான் என்றான் என் தம்பி// - நீங்கள் மட்டும்தான் என்னை மாதிரி என்று நினைத்தேன். உங்கள் தம்பியும் என் தம்பி மாதிரிதான் போல.<br /><br />ஆனால், ஒன்று! இரசியனை விட சிங்களன் அறிவாளி. இரசியனைப் போல் அவன் தன் நாயை அனுப்பவில்லை, தமிழ் நாய் ஒன்றையே அனுப்பி ஆழம் பார்க்கிறான். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், இங்குள்ள தமிழ் உணர்வு தகிக்கும் தகைசால் பெருமக்கள் சிலர் இராசபக்சவுக்குக் கூசாமல் கூசா தூக்குபவனாக இருந்தாலும் தமிழர்களுக்குப் பிறந்தவன் தமிழன்தான்; தமிழருக்காக உயிரையே விட்டாலும் பெரியார் கன்னடன்தான் என பிதற்றித் திரிகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இன்று மவுசும் கூட! என்னத்தைச் சொல்ல?...இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61960957104492790802015-11-14T07:55:41.321+05:302015-11-14T07:55:41.321+05:30நானும் இந்தப் படத்தில் நயனின் நடிப்பில் அசந்து போன...நானும் இந்தப் படத்தில் நயனின் நடிப்பில் அசந்து போனேன். குறிப்பாக அப்பா இறந்து விட்டது தெரிந்த பிறகு அவர் அழுதுகொண்டே சாலையில் நடந்து வரும் காட்சி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39947912413102260842015-11-14T01:48:10.264+05:302015-11-14T01:48:10.264+05:30நல்ல விமர்சனம்..
மிகச் சிறப்பாக சொல்லியிருக்கீங்க....நல்ல விமர்சனம்..<br />மிகச் சிறப்பாக சொல்லியிருக்கீங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-49002038209049489802015-11-14T00:15:23.012+05:302015-11-14T00:15:23.012+05:30ஓ! இந்தப் படம் இன்னும் பார்க்கலை. உங்கள் விமர்சன...ஓ! இந்தப் படம் இன்னும் பார்க்கலை. உங்கள் விமர்சனம் நயன் நன்றாக நடித்துள்ளதாகச் சொல்லுகின்றது. அவர் ஒரு நல்ல திறமையான நடிகை. <br />முதல்ல எங்க ஊருல வந்திருக்கானு பார்க்கணும். நயன் என்பதால் வந்திருக்கும். சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மனதைத் தொட்ட படம் எந்னு நிண்டெ மொய்தீன். (இப்படிக்கு உன் மொய்தீன்) முடிந்தால் பாருங்கள் சகோ. நல்ல படம் உண்மையாக வாழ்ந்த, மொய்தீன் காஞ்சனமாலா அதில் காஞ்சன மாலா இன்னும் இருக்கின்றார் அவர்களின் கதைதான்...கற்பனை கலக்கப்படாத படம்...ஆனால் படம்.<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83111801430883576102015-11-13T22:54:47.380+05:302015-11-13T22:54:47.380+05:30ஆமா சார். சரியா சொன்னீங்க. மிக்க நன்றி.ஆமா சார். சரியா சொன்னீங்க. மிக்க நன்றி.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4296107474980597882015-11-13T22:52:53.081+05:302015-11-13T22:52:53.081+05:30நன்றி அய்யா.நன்றி அய்யா.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65189608731002887292015-11-13T22:52:25.328+05:302015-11-13T22:52:25.328+05:30எனக்கு நயன் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது அபிக்குட...எனக்கு நயன் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது அபிக்குட்டி.<br />**சென்டிமெண்ட்டோ என்னவோ???** இருக்கும்...இருக்கும்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16478523876891553102015-11-13T22:51:02.138+05:302015-11-13T22:51:02.138+05:30*வலி அவரை மெருகேற்றியுள்ளது...*உண்மை தான் அக்கா.
...*வலி அவரை மெருகேற்றியுள்ளது...*உண்மை தான் அக்கா. <br />*ஆமா கடவுள பாக்க போறில்ல என்ன கேட்க போறப்பா..?* ஆசையை மட்டும் சொன்ன போதும் என கடவுள் விசயத்தில் எனக்கு விதிவிலக்கு அளித்துவிட்டார் தோழி கிரேஸ்:) விரைவில் சொல்கிறேன் அக்கா:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39874801732105047092015-11-13T22:48:49.298+05:302015-11-13T22:48:49.298+05:30நன்றி அண்ணா:)
நன்றி அண்ணா:)<br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69029088882468505532015-11-13T22:48:26.553+05:302015-11-13T22:48:26.553+05:30மிக்க நன்றி சகோமிக்க நன்றி சகோமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34346331989449352902015-11-13T22:44:23.458+05:302015-11-13T22:44:23.458+05:30நன்றி அண்ணா!நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-19728139731199413302015-11-13T22:37:16.667+05:302015-11-13T22:37:16.667+05:30*ர் வாங்கும்படி இதுவரை மூன்று படங்களில் நடித்திருக...*ர் வாங்கும்படி இதுவரை மூன்று படங்களில் நடித்திருக்கிறார். :(**<br /><br />அதுவும் அப்பாவுக்காக வாங்கும் பாசமகள்:(( ஞானப்பிரகாசன் சகா கருத்தையும் நேரம் இருந்தா படிச்சு பாருங்க அண்ணா.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47211197004971911862015-11-13T22:35:42.304+05:302015-11-13T22:35:42.304+05:30* செவித்திறன் பாதிப்பை நடிப்பில் அவர் சரியாக வெளிப...* செவித்திறன் பாதிப்பை நடிப்பில் அவர் சரியாக வெளிப்படுத்தவில்லை என்பதாக எனக்குத் தெரியவில்லை.* அச்சச்சோ அவ்ளோ லட்சணமாவா எழுதி இருக்கேன். அவங்க அத்தனை தத்ரூபமாய் நடித்ததாக அல்லவா சொல்ல நினைத்தேன்.<br /><br />*ஆனால், முழுப் புட்டியையும் ஒரேயடியாகத் தூக்கிக் குடிக்கும் திரிஷாவுக்கு நயன்தாரா எவ்வளவோ மேல்! ;-)** சரிதான் சகா.<br /><br />*படத்தின் தயாரிப்பு யார் என்று பார்த்தீர்களா?... 'லைகா'!* இந்த மாதிரி நிறுவனங்களை காலி செய்ய நாங்கள் ஒரு வழி வைத்திருக்கிறோம். அதை தான் கையாண்டோம்;)<br /><br />அது என்னக்கா பேரு, லைகா என்றான் என் தம்பி.<br /><br />ரஷ்யா விண்வெளிக்கு முதன்முதலில் அனுப்பிய உயிரினத்தின் பெயர் லைகா. அது ஒரு நாய் என்றேன்.<br /><br />பொருத்தமான பேர் தான். சிங்களன் டெஸ்ட் பண்ண லைகா வை இங்க அனுப்பியிருக்கான் என்றான் என் தம்பி:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-74420345250910859452015-11-13T20:56:00.910+05:302015-11-13T20:56:00.910+05:30நானும் பார்த்தேன். நயன்தாராவின் நடிப்பு மிகவும் நன...நானும் பார்த்தேன். நயன்தாராவின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது. ஆனால், செவித்திறன் பாதிப்பை நடிப்பில் அவர் சரியாக வெளிப்படுத்தவில்லை என்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நான் சரியாகக் கவனிக்கவில்லையோ என்னவோ!<br /><br />மற்றபடி, விஜய் சேதுபதியை அவர் முந்தி விட்டார் என்பது முதல் அவர் நடிப்புப் பற்றியும், நடிப்புத் திறன் பற்றியும் நீங்கள் கூறியிருக்கும் எல்லாக் கருத்துக்களும் எனக்கும் தோன்றின. பீர் வாங்கும் காட்சி எனக்கும் வெறுப்பை அளித்தது. ஆனால், முழுப் புட்டியையும் ஒரேயடியாகத் தூக்கிக் குடிக்கும் திரிஷாவுக்கு நயன்தாரா எவ்வளவோ மேல்! ;-)<br /><br />ஆனால், இப்படிப்பட்ட காட்சிகளில்தாம் நடிப்பேன் எனவெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு நடிகைகளுக்குத் திரைத்துறையில் உரிமை இருக்கும் என நினைக்கிறீர்களா?<br /><br />இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்தப் படத்துக்கு நீங்கள் கண்ணோட்டம் எழுதியிருக்கிறீர்கள் என்றவுடன் நான் வேறொன்றை எதிர்பார்த்து வந்தேன்.<br /><br />படத்தின் தயாரிப்பு யார் என்று பார்த்தீர்களா?... 'லைகா'!<br /><br />ஆம்! எந்தப் படத்தில் விஜய் நடிக்கக்கூடாது, முருகதாஸ் இயக்கக்கூடாது என்றெல்லாம் தமிழ் உணர்வாளர்கள் கொடி பிடித்தோமோ அதே லைகா நிறுவனம்தாம் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறது. இது மட்டுமில்லை, இடையில் இரண்டு மூன்று படங்களைத் தயாரித்து விட்டது அந்நிறுவனம். ஆனால், நாம் 'கத்தி' பட விவகாரத்துக்குப் பின் அவர்களைக் கண்டு கொள்ளவேயில்லை.<br /><br />பெரிய நடிகர்கள் நடித்தால் மட்டும்தானே பிரச்சினை செய்கிறீர்கள்; நாங்கள் சிறு சிறு படங்களாகத் தயாரித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் காலூன்றிவிட்டுப் போகிறோம் என லைகா முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. ஆனால், நம்மவர்களுக்குப் பெரிய படங்களைத் தவிர மற்றவை கண்ணுக்குத் தெரியாது.<br /><br />தமிழனை அழித்துவிட்டு, தமிழன் காசிலேயே மஞ்சள் குளிக்க வெட்கமில்லாமல் பல்லிளித்து வருகிறது சிங்களச் சமூகம், தமிழ்ப் போர்வை போர்த்தியபடி. நாம் எச்சரிக்கையடைய வேண்டிய நேரம்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-20908644727477216152015-11-13T20:33:43.457+05:302015-11-13T20:33:43.457+05:30பொதுவாகவே எனக்கு சினிமா பார்ப்பதில், அதிலும் திரைய...பொதுவாகவே எனக்கு சினிமா பார்ப்பதில், அதிலும் திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அத்தனை ஆர்வமும் இல்லை. <br /><br />இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் - நல்லது. பீர் வாங்கும்படி இதுவரை மூன்று படங்களில் நடித்திருக்கிறார். :(<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-45520806785775887762015-11-13T18:17:10.095+05:302015-11-13T18:17:10.095+05:30யாரடி நீ மோகினியில் நயனின் நடிப்பு பிடித்து இருந்த...யாரடி நீ மோகினியில் நயனின் நடிப்பு பிடித்து இருந்தது. அதற்குப்பின் அவரது நடிப்பு மெருகேறி இந்த அளவுக்கு முன்னேறி வந்துள்ளது அவரது தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டாக அமைகிறது! சிறப்பான பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59607178180156569862015-11-13T18:13:36.211+05:302015-11-13T18:13:36.211+05:30சிறந்த அலசல்
தொடருங்கள்சிறந்த அலசல்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83875844605185122172015-11-13T15:08:20.126+05:302015-11-13T15:08:20.126+05:30அக்காவ்... நானும் இந்த லீவில் தான் பார்த்தேன்... ஆ...அக்காவ்... நானும் இந்த லீவில் தான் பார்த்தேன்... ஆனா ஏன் நயனை இவ்வளோ பாராட்டி இருக்கீங்க..?? படம் நல்லா இருக்கு.. நீங்க சொன்ன பீர் சீன் வரிசையா அவங்க 3 படத்திலயும் இருக்கு.. சென்டிமெண்ட்டோ என்னவோ???Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82673647238568299832015-11-13T08:31:26.190+05:302015-11-13T08:31:26.190+05:30நானும் பார்த்தேன்மா...தன்னம்பிக்கைக்கு நயன் எடுத்த...நானும் பார்த்தேன்மா...தன்னம்பிக்கைக்கு நயன் எடுத்துக்காட்டானவர் தான்....வலி அவரை மெருகேற்றியுள்ளது...உண்மைதான்..ஆமா கடவுள பாக்க போறில்ல என்ன கேட்க போறப்பா..?Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com