tag:blogger.com,1999:blog-1696328621860497521.post3705737381311917378..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : அண்ணா ரவி சாரும், ஆஷாவும்! ஆட்டோகிராப் பக்கங்கள்-iமகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61491222771802864122014-09-19T19:48:32.357+05:302014-09-19T19:48:32.357+05:30அன்புள்ள சகோதரிக்கு,
...அன்புள்ள சகோதரிக்கு,<br /> <br /> வணக்கம். அருமையான பதிவு. வாழ்த்துகள்.<br /><br /> அண்ணா ரவி எங்கு இருக்கிறார் என்பதை தயவு செய்து தெரிவிக்கவும். .<br /> நன்றி.<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ். <br /><br />manavaijamestamilpandit.blogspot.inமணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-28471291998115372412014-08-15T21:56:16.064+05:302014-08-15T21:56:16.064+05:30***ஆசிரியர் குழு ஏதோ சந்தானம் காமெடி பார்த்தது போல...***ஆசிரியர் குழு ஏதோ சந்தானம் காமெடி பார்த்தது போல் "கொல்" என சிரித்தனர்.***<br /><br />நம்ம ஊரில் வாத்தியார்களுக்குத்தான் முதலில் "மேனர்ஸ்", "பொலைட்னெஸ்" எல்லாம் கற்றுக்கொடுக்கணும்! :( <br /><br />--------------<br /><br />***சுட்டி விகடன் புத்தகத்தின் ஒரு பக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் பகுதியில் ஒரு சின்ன வெற்றிடத்தில் என் பெயரை எழுதியிருந்தாள். நன்றி ஆஷா உன் நம்பிக்கையை நான் காப்பாற்ற முயல்கிறேன். ***<br /><br />டீச்சரிடம் மறைத்த ஆஷாவின் அந்த 4 வார்த்தைகள் அர்த்தமுள்ள ஆயிரம் பின்னூட்டங்கள் பெறுவதைக்காட்டிலும் உயர்வானது- as it comes from straight her heart! :)<br /><br />Nice write-up, mythily! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59337151041309763562014-07-14T10:27:26.129+05:302014-07-14T10:27:26.129+05:30அன்பின் மைதிலி - அண்னா ரவி சார் - ஆட்டோ கிராஃப் - ...அன்பின் மைதிலி - அண்னா ரவி சார் - ஆட்டோ கிராஃப் - நன்று -இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-53714529518662296012014-01-15T06:54:08.248+05:302014-01-15T06:54:08.248+05:30நன்றி சகோ,பொங்கல் வாழ்த்துக்கள்!நன்றி சகோ,பொங்கல் வாழ்த்துக்கள்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-13533275307471579742014-01-15T06:53:14.361+05:302014-01-15T06:53:14.361+05:30இனிய பொங்கல் தினத்தில் உங்கள் முதல் வரவு மிகுந்த ம...இனிய பொங்கல் தினத்தில் உங்கள் முதல் வரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.பொங்கல் வாழ்த்துக்க்கள் .நன்ற தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-43021304828597411822014-01-14T22:02:40.352+05:302014-01-14T22:02:40.352+05:30வணக்கம் தோழி இன்று தான் தங்களின் எழுத்துப் படைப்பு...வணக்கம் தோழி இன்று தான் தங்களின் எழுத்துப் படைப்புகளைக் காணக் கிடைத்தது .தொடர்கின்றேன் இனிக்கும் புத்தாண்டில் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு ......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57469282995668453452014-01-14T18:26:35.700+05:302014-01-14T18:26:35.700+05:30சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்....சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24368453203944724822014-01-12T09:25:30.617+05:302014-01-12T09:25:30.617+05:30மிகுந்த நன்றி தோழி
உங்களை போன்ற கூர்மையான எழுத்து...மிகுந்த நன்றி தோழி <br />உங்களை போன்ற கூர்மையான எழுத்துக்கு <br />தெளிவான இலக்கிய பார்கைக்கு சொந்தக்காரகளுடன்(நிலவன் அண்ணா ,பாண்டியன் சார்,DD அண்ணா ,கரந்தை சார் ,கீதா டீச்சர் இன்னும் பலர் ) நட்பு பாராட்டும் வாய்ப்பே இந்த எழுத்தின் மூலம் (அண்ணா சார் மூலம் )கிடைத்தது தானே மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82614262746628813042014-01-12T09:14:20.432+05:302014-01-12T09:14:20.432+05:30அருமையான ,எளிய நடை கொண்ட தெளிவான கவிதை அதீதம் .தங்...அருமையான ,எளிய நடை கொண்ட தெளிவான கவிதை அதீதம் .தங்கள் வருகை எங்க பெருமை அளிக்கிறது ,நன்றி அய்யா மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-524570491283286372014-01-12T05:44:57.164+05:302014-01-12T05:44:57.164+05:30நேர்த்தியான மனவோட்டம் சிறப்பான முறையில் வெளிப்படுத...நேர்த்தியான மனவோட்டம் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சிறுகதையைப் போன்று அழகாக எழுதப்பட்டிருக்கும் இப்பதிவில் ஒரு நல்மாணாக்கரின் ஒரு நல்லாசிரியரின் பண்புகள் சிறப்பாக காட்டப்பட்டுள்ளன. பலருடைய வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றும் மாண்புமிகு ஆசிரயப் பெருந்தகைகளுக்கு அன்பார்ந்த வணக்கம். பகிர்வுக்குப் பாராட்டுகள் மைதிலி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9409775459916839182014-01-11T21:01:17.212+05:302014-01-11T21:01:17.212+05:30சொன்னதும் சொல்லிச் சென்றவிதமும் அருமை
பகிர்வுக்கும...சொன்னதும் சொல்லிச் சென்றவிதமும் அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60281847332523737172014-01-11T11:19:08.250+05:302014-01-11T11:19:08.250+05:30நன்றி தோழி தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி தோழி தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-23233692273287836912014-01-11T11:18:29.499+05:302014-01-11T11:18:29.499+05:30தகவலுக்கு நன்றி அண்ணா தகவலுக்கு நன்றி அண்ணா மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-46496020027909278782014-01-10T10:02:52.076+05:302014-01-10T10:02:52.076+05:30அருமையான ஆரம்பம்
குடத்துள் விளக்காய் ஆகாமல் குத்த...அருமையான ஆரம்பம் <br />குடத்துள் விளக்காய் ஆகாமல் குத்து விளக்காய் மாற்றிட்டார்.<br />வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88554088560621309172014-01-10T06:36:06.448+05:302014-01-10T06:36:06.448+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_10.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62784325027697811912014-01-09T21:33:51.813+05:302014-01-09T21:33:51.813+05:30ரொம்ப நன்றி அண்ணா !ரொம்ப நன்றி அண்ணா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-1790386532258477622014-01-08T23:20:35.958+05:302014-01-08T23:20:35.958+05:30உண்மைதான் மா! குழந்தைகள்தான் நமக்குக் கற்றுக் கொடு...உண்மைதான் மா! குழந்தைகள்தான் நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள் - நாம் எப்படி இருக்கவேண்டும் என்று. சில நேரம் என் மாணவர்களை அடித்து விட்டு நான் அழுதிருக்கிறேன். (இன்று வடஇந்தியாவில் பொறியாளராக இருக்கும் மணிமாறன் நினைவில் நிற்கிறான்) உன் ஆஷாவைப்போல் என் மாணவன் இர்ஃபான், மற்றும் இன்றைய மருத்துவர் மா.அன்புமணி இருவரும் என்னை உயர்த்திய என் மாணவ மணிகள். பார்க்க - 27-09-2012 தேதியிட்ட எனது வலைப்பதிவு http://valarumkavithai.blogspot.in/2012/09/blog-post.html. உனக்கு அண்ணா ரவி அற்புத மனிதர், எனக்கு எங்கள் தமிழ்க்கடல் தி.வே.கோ(எனும் கோபாலய்யர்). <br />நம் ஆசிரியர்களால் இன்று நாம் இருக்கிறோம், <br />நம் மாணவர்களால் இனி என்றும் இருப்போம். ஆஷா உள்ளிடட கண்மணிகளுக்கு என் வாழ்த்துகளைச் சொல். உன்னை என் தங்கை என்பதைத் திருமயம் மலையின் உச்சிமேல் ஏறி உரக்கக் கத்திச் சொல்லிக் கொள்ளப் பெருமைப் படுகிறேன்.<br />நீ நல்லா இருக்கணும் தாயி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76309149875115810712014-01-08T19:56:20.562+05:302014-01-08T19:56:20.562+05:30நன்றி அண்ணா நன்றி அண்ணா மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-23202412207966165822014-01-08T19:55:55.667+05:302014-01-08T19:55:55.667+05:30நன்றி டீச்சர் தங்கள் வாழ்த்து எனக்கு பெருமிதமும்,ப...நன்றி டீச்சர் தங்கள் வாழ்த்து எனக்கு பெருமிதமும்,பொறுப்புணர்வும் கூட்டுகிறது மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88110493483794872502014-01-08T19:54:34.854+05:302014-01-08T19:54:34.854+05:30மு.க.அ அய்யாவின் அந்த பயணக்கட்டுரையை படித்த விழைவு...மு.க.அ அய்யாவின் அந்த பயணக்கட்டுரையை படித்த விழைவு தான் சகோ இந்த பதிவு.<br />உண்மைதான் இப்படிப்பட்ட ஆசிரியர் கிடைப்பது பெரும் பேரு .ஆஷா வை போல நம்மேல் நம்பிக்கை வைக்கும் மாணவர்க்காக நாம் இன்னும் உழைக்கலாம் சலிக்காமல் !!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61480849617593737252014-01-08T10:43:15.789+05:302014-01-08T10:43:15.789+05:30சுவாரஸ்யமாக இருந்தது....
வாழ்த்துக்கள்...சுவாரஸ்யமாக இருந்தது....<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-68374387475246512042014-01-07T23:44:20.128+05:302014-01-07T23:44:20.128+05:30நல்ல நடைமா.சிறுகதை போல உண்மை நிகழ்வு,மாணவர்கள் விர...நல்ல நடைமா.சிறுகதை போல உண்மை நிகழ்வு,மாணவர்கள் விரும்பும் ஆசிரியராய் இருப்பது பெரும் பேறு.வாழ்த்துக்கள்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4796078863578576832014-01-07T23:23:55.765+05:302014-01-07T23:23:55.765+05:30அன்பு சகோதரிக்கு
கடந்த வாரம் முதன்மைக் கல்வி அலுவல...அன்பு சகோதரிக்கு<br />கடந்த வாரம் முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா, முத்துநிலவன் ஐயா, மகாசுந்தர் ஐயா ஆகியரோடு அண்ணாரவி சார் இல்லத்திற்கு நானும் சென்றேன். அவரது அன்பான முகம் இன்னும் என் சிந்தையில் சித்திரமாய் பதிந்துள்ளது. அவர் இல்லத்து விருந்தோம்பல் எங்களை நெகிழ வைத்தது. அவரைப் பற்றி பதிவு இட்டதும், நீங்கள் அவர் மாணவி என்பதையும் படிக்கும் போது அளவற்ற மகிழ்ச்சி பிறக்கிறது. நல்ல மனிதரை ஆசிரியராகப் பெற்றது கொடுத்து வைத்த விடயம். தங்கள் திறமையை இனம் கண்டு வெளிப்படுத்த தங்களைத் தூண்டிய விதம் கவிதை போல் இருந்தது. சிறந்த படைப்பாளியை உருவாக்கிய, வெளிப்படுத்திய அண்ணா சார்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆயிசா செயல் இன்ப அதிர்ச்சியைத் தங்களுக்கு தந்திருக்கும். இப்படிப்பட்ட மாணவர்களுக்காவது நாம் இன்னும் உழைக்க வேண்டுமெனும் ஆசை ஏற்படுகிறது சகோதரி. அழகான பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com