tag:blogger.com,1999:blog-1696328621860497521.post4501455934554556219..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : சிதைக்கப்ப(ட்)ட முடியாதவளின் சின்ன அறிவுரை!!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2821394745782205382014-10-03T18:32:29.143+05:302014-10-03T18:32:29.143+05:30மனம் கனத்து விட்டது.
தலைநகரில் இப்படி அமில வீச்...மனம் கனத்து விட்டது. <br /><br />தலைநகரில் இப்படி அமில வீச்சுக்கு ஆளான ஒரு பெண்ணை நேரில் பார்த்ததுண்டு. எப்போதும் மறக்க முடியாத ஒரு சந்திப்பு அது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9349264742927595292014-10-02T07:18:47.467+05:302014-10-02T07:18:47.467+05:30சரியான சாட்டையடி வரிகள். வீரியமான வரிகள். மனதைத் த...சரியான சாட்டையடி வரிகள். வீரியமான வரிகள். மனதைத் தொட்டன.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35473713485978967612014-09-30T15:43:31.942+05:302014-09-30T15:43:31.942+05:30மனம் கனத்ததால் மெளனமாகிவிட்டேன் ...எழுத இயலவில்லை....மனம் கனத்ததால் மெளனமாகிவிட்டேன் ...எழுத இயலவில்லை. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81113110039002127862014-09-30T13:41:59.548+05:302014-09-30T13:41:59.548+05:30படிப்பவர்களின் மனம் படும் வேதனை அளவிடற்கரியது. படிப்பவர்களின் மனம் படும் வேதனை அளவிடற்கரியது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-14251824377837429832014-09-30T11:55:40.802+05:302014-09-30T11:55:40.802+05:30வணக்கம்மா ...வலைச்சரத்தில் உங்கள் பதிவு இணைக்கப்பட...வணக்கம்மா ...வலைச்சரத்தில் உங்கள் பதிவு இணைக்கப்பட்டுள்ளது...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62311534096986837952014-09-30T09:38:13.817+05:302014-09-30T09:38:13.817+05:30மனம் கனத்து விட்டது சகோ.
சட்டங்கள் இன்னும் கடுமைய...மனம் கனத்து விட்டது சகோ. <br />சட்டங்கள் இன்னும் கடுமையாக்க வேண்டும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52726635708328912552014-09-30T07:33:24.114+05:302014-09-30T07:33:24.114+05:30அன்புள்ள திருமதி.மைதிலி,
சிதைக்க...அன்புள்ள திருமதி.மைதிலி,<br /> சிதைக்கப்பட்ட முகங்களின் சிதைக்க முடியாத அறிவுரைகள் அருமை. மனித மனங்களுக்கு மருத்துவம் செய்கிறது கவிதை. இதயம் கனத்ததால் வந்த கவிதை கல்வெட்டுகளில் பதிக்கப்படவேண்டியது.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76889522631049345092014-09-28T10:32:37.626+05:302014-09-28T10:32:37.626+05:30மனதை தொட்டு சென்ற வரிகள். நல்லாவே சிந்திக்கிறீர்கள...மனதை தொட்டு சென்ற வரிகள். நல்லாவே சிந்திக்கிறீர்கள்<br /><br />///ஒன்றை கவனித்தாயா<br />அந்த அமிலவீச்சுக்குபின்<br />முன்பைவிட அருவருப்பாய் இருக்கிறது<br />உனது மனம்!!!பாவம்!<br /><br />*சிதலமடைந்திருக்கும் உன் ஆத்மாவை<br />சிகிச்சைக்கு அனுப்பிவை.<br />இது இந்த சிதைக்கப்பட முடியாதவளின்<br />சின்ன அறிவுரை!!///Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83529740705399141172014-09-28T03:17:47.383+05:302014-09-28T03:17:47.383+05:30உணர்வை வெளிப்படுத்த உருவாகிய கவிதை
தொடருங்கள்
எழு...உணர்வை வெளிப்படுத்த உருவாகிய கவிதை<br />தொடருங்கள்<br /><br />எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)<br />http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html<br />படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-30102875728167422672014-09-27T21:39:37.847+05:302014-09-27T21:39:37.847+05:30இரண்டாம் உலகப்போரின் கொடுமையை இன்றும் காட்டிநிற்கு...இரண்டாம் உலகப்போரின் கொடுமையை இன்றும் காட்டிநிற்கும் அந்த உலகப் புகழ்பெற்ற புகைப்படம் (குண்டுப் புகைசூழ்ந்த பின்னணியில் ஒரு சிறுமி அலறியபடி நிர்வாணமாக ஓடிவருவாளே?அது..) போல இந்தப் படமு்ம் அமிலவீச்சால் எந்த அழகையும் சிதைக்க முடியாது என்று காட்டும் அற்புதமான படம் பா. அதற்குத் தக, நெஞ்சை உருக்கும் வரிகளில் கவிதை. தலைப்பும் கடைசி 2வரிகளும் என்றும் நிற்கும், அந்தப் படம்போலவே! அந்தப் பிள்ளைகளின் பெயரையும் போட்டிருக்கலாம். விநோதினி மட்டுமே இவர்களுக்கான அடையாளமாகிப்போனாலும், போராடி வாழும் இவர்களின் பெயர்களையும் சொல்லி வாழ்த்த வேண்டும். அருமை டா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57929103002314233622014-09-27T18:39:40.431+05:302014-09-27T18:39:40.431+05:30தம 7தம 7கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47742299660973258272014-09-27T18:39:21.151+05:302014-09-27T18:39:21.151+05:30மனம் கனக்கிறது சகோதரியாரேமனம் கனக்கிறது சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-49620398034907467552014-09-27T14:58:41.992+05:302014-09-27T14:58:41.992+05:30ஒவ்வொரு வரியும் சாட்டையடி! மிகவும் அருமையான படைப்ப...ஒவ்வொரு வரியும் சாட்டையடி! மிகவும் அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்! இந்த மன உறுதி இருந்தால் எதையும் சாதிப்பர் பெண்கள்! அருமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17740120487030205992014-09-27T12:07:51.027+05:302014-09-27T12:07:51.027+05:30ஐயோ என்ன கொடுமை இது படு பாவிகள் மனதை அரிக்கும் நிக...ஐயோ என்ன கொடுமை இது படு பாவிகள் மனதை அரிக்கும் நிகழ்ச்சி அல்லவா.<br />முன்பை விட அருவருப்பாய் இருக்கிறது உன் மனம். உண்மை தான் அம்மு அழுக்கு நிறைந்த உள்ளம் போலும் வரிகள் அனைத்தும் சிறப்பே வார்த்தை யாடலின் வல்லமை கண்டு ரசிக்கிறேன் அம்மு வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-73621326343628818102014-09-27T11:41:58.558+05:302014-09-27T11:41:58.558+05:30மனதைப் பாதிக்கும் படமும் கவிதையும்.... வலிக்கிறது....மனதைப் பாதிக்கும் படமும் கவிதையும்.... வலிக்கிறது...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88442359330511548612014-09-27T08:51:27.430+05:302014-09-27T08:51:27.430+05:30ஒரு வேளை அதுதான் எழுத்தின்வலிமையோ?!!!!!1ஒரு வேளை அதுதான் எழுத்தின்வலிமையோ?!!!!!1Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-53770609756707857952014-09-27T08:51:02.722+05:302014-09-27T08:51:02.722+05:30சிதலமடைந்திருக்கும் உன் ஆத்மாவை
சிகிச்சைக்கு அனுப்...சிதலமடைந்திருக்கும் உன் ஆத்மாவை<br />சிகிச்சைக்கு அனுப்பிவை.<br />இது இந்த சிதைக்கப்பட முடியாதவளின்<br />சின்ன அறிவுரை!!//<br /><br />எங்கேயோ போய்ட்டீங்க சகோதரி! அருமை அருமை! நிகழ்வை விட தங்கள் கவிதை மிகவும் மனதைத் தொட்டது!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60976511639643173102014-09-27T03:30:21.286+05:302014-09-27T03:30:21.286+05:30வணக்கம் !
நெஞ்சை உருக்கி எடுக்கின்றது வலி நிறைந்த...வணக்கம் ! <br />நெஞ்சை உருக்கி எடுக்கின்றது வலி நிறைந்த கவிதை வரிகள் !<br />வாழ்த்துக்கள் தோழி சமூகத்தின் அவல நிலை கண்டு பொங்கி <br />எழுந்து இது போன்ற கவிதைகள் தொடர்ந்தும் தங்கள் ஆளுமையினால் <br />படைக்கப்பட வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை :(அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-77031179041746869282014-09-26T22:55:39.752+05:302014-09-26T22:55:39.752+05:30மனம் வலிக்கிறதம்மா....மனம் வலிக்கிறதம்மா....Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-70831235081458949492014-09-26T22:24:40.436+05:302014-09-26T22:24:40.436+05:30படங்கள் உண்மையிலேயே பாதித்துவிட்டது சகோ, அதற்கு உங...படங்கள் உண்மையிலேயே பாதித்துவிட்டது சகோ, அதற்கு உங்களின் வரிகள் சாட்டையடி... எவ்வளவு நாள் தான் அடி வாங்குவது என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு பெண்ணாவது அமிலத்தை அந்த கயவர்களின் முகத்தில் அடிக்கும் போதுதான், அவர்கள் படும் நரக வேதனையை அனுபவிக்கும் போதுதான் தான் இவர்களைப்போன்றவர்களுக்கு புத்திவரும்... நல்ல பதிவு சகோ...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42018083446350553562014-09-26T22:02:55.417+05:302014-09-26T22:02:55.417+05:30மனம் கணத்து விட்டது சகோதரி.மனம் கணத்து விட்டது சகோதரி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75346077797328220682014-09-26T21:12:00.405+05:302014-09-26T21:12:00.405+05:30சின்னப் புத்தியும் சிதிலமடைந்த
மனதும் கொண்டவர் ஈன...சின்னப் புத்தியும் சிதிலமடைந்த <br />மனதும் கொண்டவர் ஈனச் செயல்கள்!<br />எண்ணுவரோ இது தனக்கானால் எப்படியென!..<br /><br />அருமையான கவியினால் உளம் நெகிழ்த்தினீர்கள் தோழி!<br />வரைந்த உங்கள் புலமைக்கு வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58596839944574597412014-09-26T20:24:55.207+05:302014-09-26T20:24:55.207+05:30தலைப்பே கவிதைதான்!
அடைப்புகள் நீங்க எழும் உறுதியும...தலைப்பே கவிதைதான்!<br />அடைப்புகள் நீங்க எழும் உறுதியும்........<br />அடைப்புகளோடு சேர்த்துக்காண அழுகையும்....<br />நிஜமாய் இப்படி ஒரு தலைப்பை நினைக்கத் தோன்றவில்லை.<br />நிறைய யோசிக்க வைக்கிறீர்கள்.<br />முதல் இருபத்திகளை வெகுநேரமாய்க் கடக்க முடியவில்லை.<br />தொடர்கிறேன்.<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16965752846617981072014-09-26T19:06:55.550+05:302014-09-26T19:06:55.550+05:30விருது பகிர்ந்துள்ளேன் மனமுவந்து ஏற்று கொள்ளுங்கள்...விருது பகிர்ந்துள்ளேன் மனமுவந்து ஏற்று கொள்ளுங்கள். வந்து வாசித்து கருத்து இடுகிறேன் செல்லம் கோவிக்கதடா. Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56848278675702374162014-09-26T19:03:35.813+05:302014-09-26T19:03:35.813+05:30வணக்கம் அக்கா
பெண்ணாய் பிறந்தததைத் தவிர என்ன பாவம்...வணக்கம் அக்கா<br />பெண்ணாய் பிறந்தததைத் தவிர என்ன பாவம் செய்திருப்பார்கள் நம் உடன்பிறவா சகோதரிகள். மனதில் வன்மமும் கொடூரமும் கொண்ட இப்படிப்பட்ட ஆண்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் அமைந்திருக்கிறது தங்களது வரிகள். சமூகத்தின் அவலங்களைக் கருபொருளாக கொண்ட கனமான வரிகள். தொடருங்கள் அக்கா. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com