tag:blogger.com,1999:blog-1696328621860497521.post5344871025507976739..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : என்னவொரு காம்போ!! மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76091420464993484092015-01-13T13:51:32.885+05:302015-01-13T13:51:32.885+05:30இட்லி, தோசைக்கு பஞ்சாமிர்தம் தொட்டு சாப்பிட்டு இர...இட்லி, தோசைக்கு பஞ்சாமிர்தம் தொட்டு சாப்பிட்டு இருக்கிறேன். இப்போ பஞ்சாமிதம் கிடைப்பதே....ரொம்ப அரிதாகிவிட்டது.<br />தயிர் சாதம் -பஞ்சாமிர்தம்<br />தயிர் சாத - மாங்காய் இனிப்பு பச்சடி<br />தயிர் சாதம் - ரசம்<br />தயிர் சாதம் - அப்பளம் ( என் அக்கா)<br />தயிர் சாதம் - இட்லி பொடி<br />சப்பாத்தி - இட்லி பொடி<br />பிரட் - வெங்காய ஊறுகாய், தக்காளிஊறுகாய்<br />தயிர் சாதம் - மாம்பழம்<br />தயிர் சாதம் - புளியோதரை சாதம் ( ஓர்படியின் பெண் )<br />தோசை - ரசம்<br />இட்லி & தோசை- தயிர் ( மாமனார்)<br />ரசம் சாதம் - கருவடகம்<br /><br />ஆஹா...போதும்டா சாமி...UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-89404707747919770992015-01-13T11:23:24.899+05:302015-01-13T11:23:24.899+05:30சரி, நண்பரே நீங்களும் எனக்கு ஒரு கிலோ பார்சல் பண்ண...சரி, நண்பரே நீங்களும் எனக்கு ஒரு கிலோ பார்சல் பண்ணிடுங்க. <br />எப்படியோ ரெண்டு கிலோ தேன்குழல் வரப்போகுது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-28589917731810859552015-01-13T09:06:41.281+05:302015-01-13T09:06:41.281+05:30இது சரக்கு காம்போ
ரம் வித் கோக் + லெமன் துண்டு + ...இது சரக்கு காம்போ<br /><br />ரம் வித் கோக் + லெமன் துண்டு + ஐஸ்<br />வோட்க வித் க்ரான்பெரி ஜுஸ்<br /><br />பழம்<br /><br />ஆப்பிள் வித் சால்ட்<br />ஆர்ஞ்ச் வித் சால்ட்<br /><br /><br />ஸ்நாக்<br />மிக்ஸர் வித் பொடியாக நறுக்கிய ஆனியன் & பச்சைமிளகாய்<br />வடை வித் தேங்காய் சட்னி<br />பஜ்ஜி வித் பஜ்ஜி<br />கேரட் அல்வா வித் ஐஸ்க்ரீம்<br /><br />தேங்குழல் வித் டீ<br /><br />ஊறுகாய் வித் சாதம் ( அதாவது ஊறுகாய்க்கு சாதம் தொட்டு சாப்பிடும் ஆள் நான்)<br />சாம்பார் சாதம் வித் பொறியல்<br />வத்தகுழம்பு சாதம் வித் அப்பளம்<br />ரசம் வித் புடங்காய் கூட்டு<br />உளுந்து சாதம் வித் மீன் குழம்பு அல்லது புளிக்குழம்பு எனது பேவரிட்<br />பூரி வித் கிழங்கு<br />சப்பாத்தி வித் வெஜ் குருமா<br />இடியாப்பம் வித் வாழைப்பழம் தேங்காய் துருவல் நெய் சுகர்<br />சண்டே ஸ்பெஷல் கேப்பை ரொட்டிவித் உளுந்து துவையல்<br /><br />இந்த காம்போ போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69445636170922771002015-01-13T08:49:35.071+05:302015-01-13T08:49:35.071+05:30இந்த பதிவு எப்படி என் கண்களில் இருந்து தப்பியது?இந்த பதிவு எப்படி என் கண்களில் இருந்து தப்பியது?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-20768711432211205002015-01-13T08:47:51.048+05:302015-01-13T08:47:51.048+05:30போன வாரம் என் மனைவியின் பிறந்த நாளுக்கு நான் அவளுக...போன வாரம் என் மனைவியின் பிறந்த நாளுக்கு நான் அவளுக்கு தேன்குழல் பண்ணி அதைத்தான் நான் பரிசளித்தேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27142789257980538742015-01-13T08:17:07.099+05:302015-01-13T08:17:07.099+05:30புளிப்புத் தன்மையைக் குறைப்பதற்காக தயிரில் தேங்காய...புளிப்புத் தன்மையைக் குறைப்பதற்காக தயிரில் தேங்காய் துண்டுகளைப் போடுவார்கள். இப்போது அனைத்து வீடுகளிலும் பிரிட்ஜ் இருப்பதால் அதற்கு அவசியம் இல்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42658431902789974002015-01-09T21:31:53.995+05:302015-01-09T21:31:53.995+05:30சூடான இட்லி + பஞ்சாமிர்தம் = அமிர்தம் ...கேபிள் ஸ்...சூடான இட்லி + பஞ்சாமிர்தம் = அமிர்தம் ...கேபிள் ஸ்லாங்க டிவைன் ...!<br /><br />தேன்குழல் - தேங்காய் பால் இல்லை தேங்காய் துருவலை மாவோடு சேர்த்து ஆட்டிவிடுவார்கள் . தேன்குழல் ... பேரே எவ்ளோ அழகா அர்த்தமா இருக்கு ... இப்பல்லாம் ஆனந்த விகடன் ஆறாம் திணையில் வாசிப்பதோடு சரி ...<br /><br />நம்ம நண்பர் ஒருவர் சப்பாத்திக்கு ஊறுகாயை தொட்டுக்குவார் . வீட்டு தோசைக்கும் , இட்லிக்கும் விதம் விதமா தொட்டுக்கொள்ள பிடிக்கும் .<br /><br />ஒரு தோசைக்கு துவையல் <br />அடுத்ததுக்கு இட்லிப்பொடி வித் நல்லெண்ணெய் <br />நெக்ஸ்ட் இட்லிப்பொடி வித் சீனி கலந்து <br />நெக்ஸ்ட் தோசை வித் பால் <br />அப்புறம் மதியம் வச்ச குழம்ப சுண்டவச்சு ஒண்ணு <br />அப்புறம் மறுபடி FIRST ல இருந்து :)<br />ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-86636590587383807312015-01-09T18:50:12.037+05:302015-01-09T18:50:12.037+05:30பொதுவா பசிக்கு உணவு! அவ்வளவு தான்! மற்றபடி இப்படி...பொதுவா பசிக்கு உணவு! அவ்வளவு தான்! மற்றபடி இப்படியெல்லாம் தோன்றியதே இல்லைAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-66448991578521917582015-01-09T16:54:38.608+05:302015-01-09T16:54:38.608+05:30காபியில் மிக்சரைப் போட்டுச் சாப்பிடுவது...
பாலில் ...காபியில் மிக்சரைப் போட்டுச் சாப்பிடுவது...<br />பாலில் முறுக்கை நனைத்துச் சாப்பிடுவது...<br />இப்படி நிறைய இருக்கின்றன...<br />எல்லாம் வெவ்வேறு சுவை...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-72336415840301998442015-01-09T05:14:15.866+05:302015-01-09T05:14:15.866+05:30ஆஹா..எனக்கு ஒரு காம்போவும் இல்லை..ஹாஸ்டலில் படித்த...ஆஹா..எனக்கு ஒரு காம்போவும் இல்லை..ஹாஸ்டலில் படித்த உங்களை வணங்குகிறேன் டியர்..நானெல்லாம் வேலைக்கு பெங்களூரு வந்தப்போதான் ஹாஸ்டல்,,,அப்போ அழுத அழுகை இருக்கே!! அந்த வகையில் இன்னமும் நான் மாறவில்லை :)<br />நான் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது ஒரு நாள், என் வகுப்பு பசங்க, காண்டீனில் கோக்கையும் தேநீரையும் கலந்து குடித்தார்கள்!! அவ்வ்வ்வ் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52337952451638449862015-01-09T02:40:48.421+05:302015-01-09T02:40:48.421+05:30மனச திடப்படுத்திக்கிட்டுதான் உள்ளே வந்தேன் ..பின்ன...மனச திடப்படுத்திக்கிட்டுதான் உள்ளே வந்தேன் ..பின்னே நீங்க செய்த முறுக்கு ரெசிப்பின்னு நினைசிக்க்கிடேன் :) hope it isn't :)<br />please don't break my heart :) <br /><br />எனக்கு பிடிச்ச combo <br /><br />இட்லி வித் மாங்கா தொக்கு <br />ப்ரெட் வித் மாங்கா தொக்கு <br />ப்ரெட் வித் இட்லி பொடி <br />சப்பாத்தி இட்லிபொடி <br />சப்பாத்தி வித் தயிர் பச்சடி <br />குழைய பிசைந்த தயிர் சாதத்தில் ஒரு கரண்டி வத்தக்குழம்பு அல்லது வெஜ் குருமா ..<br />மோர்குழம்பில் பொரிச்ச உடைச்ச அப்பளம் ஸ்பூனால் குடிக்கணும் <br /><br />கொஞ்சம் புளி கொஞ்சம் மிளகாத்தூள் கொஞ்சம் சர்க்கரை ..இதை பிசைந்து சாப்பிடுவேன் ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83684102155887230612015-01-08T21:21:01.969+05:302015-01-08T21:21:01.969+05:30இட்லிக்கு பஞ்சாமிர்தம் வித்தியாசமான காம்போதான்! நா...இட்லிக்கு பஞ்சாமிர்தம் வித்தியாசமான காம்போதான்! நான் தோசைக்கு ரசமும் பாயாசத்துடன் வடை அல்லது சிப்ஸ் கலந்து சாப்பிடுவது உண்டு ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-72746713808511774252015-01-08T20:48:19.463+05:302015-01-08T20:48:19.463+05:30நமக்கு எது ருசியாய் படுகிறதோ ,அப்படி சாபிடுவதில் எ...நமக்கு எது ருசியாய் படுகிறதோ ,அப்படி சாபிடுவதில் என்ன தவறு ?பூரியைக் கூட ஜாம் தொட்டுச் சாப்பிடலாம் :)<br />த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83459399359650606952015-01-08T19:00:21.127+05:302015-01-08T19:00:21.127+05:30இட்லிக்கு பஞ்சாமிர்தம்... சாமி, நினைத்துக்கூட பார...இட்லிக்கு பஞ்சாமிர்தம்... சாமி, நினைத்துக்கூட பார்க்க முடியலை. <br />ஆனால் உங்களுக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது. <br />நான் பாயசத்தில்,அப்பளத்தை நொறுக்கி போட்டு சாப்பிடுவேன். <br /><br />ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காம்போ. <br /><br />அப்புறம் இந்த தேன்குழல் படத்தை எல்லாம் போட்டு,அதை விலாவரியாக விவரித்து என்னுடைய நாக்கில் எச்சில் ஊற வைத்ததற்கு தண்டணையாக, ஒரு கிலோ தேன்குழலை பார்சல் அனுப்பிவைக்கவும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88291469038145674892015-01-08T14:45:32.381+05:302015-01-08T14:45:32.381+05:30தங்கள் அத்தை சொல்லியது சரியெ! சாப்பாடு வகைகள் அது...தங்கள் அத்தை சொல்லியது சரியெ! சாப்பாடு வகைகள் அதுவும் சில அயிட்டங்கள் பேர் கேட்டால், சாப்பிடும் வழக்கம் கேட்டால் சமூகத்தை அறியலாம். உண்மையெ! ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு சாப்பாடு ஃபேமஸ் ஆக இருக்கும். கூட்டான்சோறு என்றாலே நெல்லை/ சமூகம் நினைவுக்கு வரும். அது போல்தான்...அதே போல் பால் பணியாரம், குழிப்பணியாரம் என்றால் செட்டினாடு நினைவுக்கு வரும்...<br /><br />தயிர்சாதத்தில் தேங்காய் கீற்றுகள் நன்றாக இருக்கும். நீங்களாவது இட்லியை பஞ்சாமிர்தத்தில்...சிலர் தயிர் சாதத்திற்கு பிஸ்கட், பாயாசம் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். இது எப்புடி?!!!! <br />அது போன்று பெசரெட்டு என்று ஆந்திராவில் பயத்தம்பருப்பு தோசையில் உள்ளே ரவை உப்புமா வைத்து மடித்துக் கொடுப்பார்கள். இது ஒரு கோம்போ. இப்படிப் பல கோம்போக்கள் வித்தியாசமாக இருந்தாலும்...சுவையாக இருக்கும் பிடித்தால், பழகியால்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-66004754862703279102015-01-08T13:09:14.730+05:302015-01-08T13:09:14.730+05:30பொரியில் பச்சை வெங்காயமும், தேங்காய் எண்ணெயும் கலந...பொரியில் பச்சை வெங்காயமும், தேங்காய் எண்ணெயும் கலந்து சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்தமானது சிறுவயதில். நேற்று தான் பக்கத்து வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் அண்ணி இப்படியொரு காம்பினேஷனில் சாப்பிடுவதாக, நானும் அதற்கு ஜால்ரா போட, கோவைக்காரங்களே இப்படித் தான் இருப்பாங்க போலிருக்கு என்ற பெயர் கிடைக்கப் பெற்றேன்....:))<br /><br />தோசைக்கு தயிரில் இட்லிப் பொடியும் சர்க்கரையும் கலந்து சாப்பிடுவது. தயிர்சாதத்துக்கு வெங்காயமும் இட்லி பொடியும் கலந்து தொட்டுக் கொள்வது என லிஸ்ட் ரொம்ப பெரிசு...:))<br /><br />இதெல்லாம் டீடெய்லா சொன்னா “ எங்கேயிருந்து உன்ன பிடிச்சேன்னு தெரியலை” என்ற புலம்பல் என்னவரிடமிருந்து வரும்...:) அதனால் DOT.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4430436018014349422015-01-08T11:03:52.901+05:302015-01-08T11:03:52.901+05:30காம்போ" வித்தியாசமான சுவையாக(பதிவு) இருந்தது....காம்போ" வித்தியாசமான சுவையாக(பதிவு) இருந்தது.!!priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-46184773391204335512015-01-08T10:14:59.932+05:302015-01-08T10:14:59.932+05:30பாவம் புள்ள ஹொஸ்டல் ல இருந்து ரொம்பக் கஷ்டப் பட்டு...பாவம் புள்ள ஹொஸ்டல் ல இருந்து ரொம்பக் கஷ்டப் பட்டு படிச்சிச்சு இல்ல பஞ்சமிர்தத் தோட இட்லி சாப்பிட்டத்தை நினைச்சு கண்ணில தண்ணி வந்திடுச்சும்மா. ம்..ம். இருந்தாலும் பாலில தேன்குழலிய போட்டு ஊறவைத்து அடஇப்பவே வாயூறுதே சாப்பிட்டுத் தான் பார்க்கணும். அம்மு நன்றி! இப்படி வேறு ஏதாவது இருந்த சொல்லும்மா ட்ரை பண்ணுவோம். அட கடவுளே நமக்குத் தான் சாப்பாட்டை பார்த்தாலே ஆகாததே இந்த லட்சனத்தில சாப்பிட்டு வேற பாக்கனனுமாக்கும். மிகவும் ரசித்தேன் நன்றி அம்மு !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-64186218207265665012015-01-08T10:02:34.684+05:302015-01-08T10:02:34.684+05:30அடடா இளமதி முறுக்கு சுட போய்டடானங்கப்பா கொஞ்சம் பொ...அடடா இளமதி முறுக்கு சுட போய்டடானங்கப்பா கொஞ்சம் பொறுங்க என்ன.... எல்லோருக்கும் தான். ம்..ம்..ம்.<br /><br />\\\இப்பவே முறுக்குச் செய்ய வேண்டும்!..:).. வருகிறேன்!..:)////<br />see நான் சொல்லலை முருக்கொட தான் வருவா.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-379912743376972212015-01-08T08:19:43.937+05:302015-01-08T08:19:43.937+05:30அப்போதெல்லாம் கிராமங்களில் தை - மாசியில் கரும்பு ஆ...அப்போதெல்லாம் கிராமங்களில் தை - மாசியில் கரும்பு ஆலை போட்டிருப்பார்கள். கரும்பைப் பிழிந்து சாறெடுத்து காய்ச்சும் போது - சுடச் சுட சர்க்கரைப் பாகு - சும்மாவே கிடைக்கும். <br /><br />இப்போது காசு கொடுத்தாலும் கிடைக்காது. <br /><br />அதனால் - இட்லிக்கு சர்க்கரைப் பாகு தொட்டுக் கொள்வது உண்டு..<br /><br />அதெல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகி விட்டது.<br /><br />இன்றைக்கு ஒருபடி மேலாக இட்லி + பஞ்சாமிர்தம்!..<br /><br />கணக்கு சரிதான்!.. வாழ்க இ + ப கூட்டணி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2667817650881065672015-01-08T07:22:36.273+05:302015-01-08T07:22:36.273+05:30முருகா...! முருகா...!முருகா...! முருகா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76527752229911243402015-01-08T07:21:06.444+05:302015-01-08T07:21:06.444+05:30ஐயையோ சாமீ... ஐயையோ சாமீ... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-86017707395541981412015-01-08T07:15:48.326+05:302015-01-08T07:15:48.326+05:30நான் எப்போதும் இலையில் பாயாசம் போட்டு சாப்பிடமாட்ட...நான் எப்போதும் இலையில் பாயாசம் போட்டு சாப்பிடமாட்டேன். தனியாக தம்ளரில் தான். பாயாசம் சாப்பிட்டுவிட்டு அதன்பின்னர் தயிர் சாதம் சாப்பிடுகையில் இலையில் ஒட்டியிருக்கும் கடைசி லேயர் பாயாசம் தயிர் சாதத்தின் சுவையையே மாற்றிவிடும் என்பதால் அப்படி. இட்லிக்கு பஞ்சாமிர்தமா, உவ்வே...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37343832827753722862015-01-08T06:43:03.649+05:302015-01-08T06:43:03.649+05:30தம 4தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2267269937073556172015-01-08T06:42:42.785+05:302015-01-08T06:42:42.785+05:30இட்லிக்கு பஞ்சாமிர்தமா
அரோகராஇட்லிக்கு பஞ்சாமிர்தமா<br />அரோகராகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com