tag:blogger.com,1999:blog-1696328621860497521.post543784799172914921..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : உங்கள் உடையின் மூலம் என்ன சொல்லவிரும்புகிறீர்கள் ? மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-68717603288392332412014-10-15T13:18:07.535+05:302014-10-15T13:18:07.535+05:30ஓ! மிக்க மகிழ்ச்சி! இப்படி நல்ல ஆசிரியராக இருக்கும...ஓ! மிக்க மகிழ்ச்சி! இப்படி நல்ல ஆசிரியராக இருக்கும் நீங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்பதற்காகத்தான் கேட்டேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6973695356630687642014-10-14T21:53:25.326+05:302014-10-14T21:53:25.326+05:30மிக்க நன்றி சகோ!
நான் ஒரு அரசுப்பள்ளி ஆங்கிலப்பட்ட...மிக்க நன்றி சகோ!<br />நான் ஒரு அரசுப்பள்ளி ஆங்கிலப்பட்டதாரி ஆசிரியர்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42713727859635172352014-10-14T20:01:39.814+05:302014-10-14T20:01:39.814+05:30இப்படிப்பட்ட விதயங்களையும் பிஞ்சு நெஞ்சங்களில் பதி...இப்படிப்பட்ட விதயங்களையும் பிஞ்சு நெஞ்சங்களில் பதிய வைக்க முயலும் நீங்கள் உண்மையில் சிறப்பான ஆசிரியர்! தனியார் பள்ளியில் பணியாற்றுகிறீர்களா அல்லது அரசுப் பள்ளியிலா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-21848084688138746982014-07-04T21:58:37.098+05:302014-07-04T21:58:37.098+05:30
அருமையான கருத்துக்கள் தோழி.என் கல்லூரி மாணவர்கள...<br /><br /><br />அருமையான கருத்துக்கள் தோழி.என் கல்லூரி மாணவர்களுக்கு என் வகுப்பில் எடுத்துரைத்தேன்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி தோழி.<br /><br />anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29064317469334540372014-03-05T21:05:10.154+05:302014-03-05T21:05:10.154+05:30ஸ்வாரஸ்யம்.... ஸ்வாரஸ்யம்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85971764391744901862014-03-05T17:35:29.075+05:302014-03-05T17:35:29.075+05:30மிகவும் அருமையான கிளாஸ், ஆனா எட்டாவது பையனா சட்டை ...மிகவும் அருமையான கிளாஸ், ஆனா எட்டாவது பையனா சட்டை பட்டன் போடாம வற்றாங்க, நாங்க படிக்கும் போதே பரவாயில்ல போலயே! நீங்கள் சொன்னவர்களில் எனக்குப் பிடித்தவர் காந்தியை தவிர மற்ற அனைவரும்!<br />வாழ்த்துகள் டீச்சர்!!!J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10452825153355543932014-03-04T22:16:13.289+05:302014-03-04T22:16:13.289+05:30வணக்கம் சகோதரி
தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் கலகலப்...வணக்கம் சகோதரி<br />தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் கலகலப்பாக நகர்வது மகிழ்ச்சியாய் இருக்கிறது. அதும் துளசி ஐயா, கீதா மேடம் பண்ற ஆள்மாறாட்டம் இருக்கே ரசிக்க வைக்கிறது! ம்ம்ம் பதிவு பற்றி சொல்லவில்லையே தவறுகளை மாணவர்களுக்கு நேரடியாக சொல்வது பிடிப்பதில்லை. இது போன்ற கதைகள் மூலம் புரிய வைப்பதை அவர்கள் என்றும் மறப்பதில்லை. நல்ல மாணவர்கள் உங்களால் உருவாக்கப்படுவது உண்மையில் உளம் மகிழ்கிறேன். நமது உழைப்பிற்கு மாணவர்கள் கொடுக்கும் அன்பே நாம் விரும்புவது. நன்றி சகோதரி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-30967488051700551982014-03-04T19:18:25.428+05:302014-03-04T19:18:25.428+05:30நூத்துக்கணக்கான எங் மைன்ட் ஸ் கிட்ட பத்து வருசமா ...நூத்துக்கணக்கான எங் மைன்ட் ஸ் கிட்ட பத்து வருசமா குப்பை கொட்டுறேனே ! அந்த அனுபவம் தான் ! நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2643979328365511682014-03-04T19:16:06.562+05:302014-03-04T19:16:06.562+05:30இப்படி ஒரு நட்பு கிடைப்பதே பெரிய பரிசுங்க !
நீங்க ...இப்படி ஒரு நட்பு கிடைப்பதே பெரிய பரிசுங்க !<br />நீங்க ஒரு சிறந்த முன்மாதிரி (வாழ்விலும்)!!<br />நன்றி தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-79970072595344010822014-03-04T19:13:22.354+05:302014-03-04T19:13:22.354+05:30சரியோ சரி சகோ கருத்தும்,விடையும்!சரியோ சரி சகோ கருத்தும்,விடையும்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4158114333105829372014-03-04T19:12:52.090+05:302014-03-04T19:12:52.090+05:30நன்றி கீதா மேடம் ! இதுபோன்ற உற்காகமூட்டல்கள் பொறுப...நன்றி கீதா மேடம் ! இதுபோன்ற உற்காகமூட்டல்கள் பொறுப்பை அதிகமாகுது!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16948941747214624702014-03-04T19:11:21.404+05:302014-03-04T19:11:21.404+05:30ஷட்டரை ஏறக்கவேண்டியதுதான் ! ஆஹா கூட்டமா தான் கிளம்...ஷட்டரை ஏறக்கவேண்டியதுதான் ! ஆஹா கூட்டமா தான் கிளம்பிருக்கிங்களா ?!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85439452104158782232014-03-04T07:38:04.210+05:302014-03-04T07:38:04.210+05:30அது எப்படிங்க நான் கொஞ்சம் படிச்சுக்கிட்டு வரும்போ...அது எப்படிங்க நான் கொஞ்சம் படிச்சுக்கிட்டு வரும்போதே, என் மைண்ட் வாய்ஸ் எப்படியிருக்கும்னு கண்டுப்பிடிச்சு, அதுக்கு பதிலும் சொல்லிட்டீங்க???<br /><br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78898503673081979192014-03-04T07:35:31.719+05:302014-03-04T07:35:31.719+05:30என் தானைத் தலைவன் மதுரைத் தமிழனைப் பற்றி நீங்கள் எ...என் தானைத் தலைவன் மதுரைத் தமிழனைப் பற்றி நீங்கள் எப்படி சொல்லாமல் விடலாம். குறைந்தது பூரிக்கட்டையின் புகைப்படத்தையாவது நீங்கள் போட்டிருக்க வேண்டும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38184892192443418622014-03-03T20:53:07.230+05:302014-03-03T20:53:07.230+05:30ஹாஹாஹா ஆமாங்க! டீச்சர் தோழி நீங்க மதுரைத் தமிழன ...ஹாஹாஹா ஆமாங்க! டீச்சர் தோழி நீங்க மதுரைத் தமிழன பத்தி சொல்லாம விட்டது தப்புதாங்க! அவர் ஃபோட்டோ பாருங்க.!....கைகட்டி பவ்வியமா அப்படியே இன்னொசென்ட் பையனா நிக்கிறாரு பாருங்க! உங்க க்ளாஸ் ரூம் வாசல்ல! டிரெஸ்ஸ பாருங்க! சொல்லிருக்கணும்ல?!!! என்ன சொல்லப் போறீங்க!?!? - கீதா (ஓகேயா?! இப்ப)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-48301367275038285192014-03-03T20:09:46.717+05:302014-03-03T20:09:46.717+05:30நன்றி! தோழி! இந்தத் தோழி, தோழனின் முகவரியிலும் கர...நன்றி! தோழி! இந்தத் தோழி, தோழனின் முகவரியிலும் கருத்து தெரிவிப்பது உண்டு! (புரிந்து விட்டதா நான் யாரென்று!!?? (திலைஅகம்தான்....) நாங்கள் இருவரும் எங்கள் இரு முகவரியையும் மாற்றி மாற்றி உபயோகிப்பது வழக்கம். எந்த முகவரி ஓபன் ஆகி யிருக்கிறதோ அங்கிருந்து பதில் வந்து விடும்!. துளசியின் முகவரியில்தான் ப்ளாகர்....அவரிடம் தமிழ் எழுத்துரு சரியாக வேலை செய்யவில்லை. ஆதலால் இங்குஇருந்துதான் எல்லாமே பதிவேற்றம்!...பெரும்பாலும் இருவரும் பேசிவிட்டு/தர்கம் செய்துவிட்டு பின்னூட்டம்.....இல்லையென்றால் தனிக் கருத்தாகவும் இருக்கும். துளசி என்னைக் கோபித்துக் கொள்வது உண்டு...இடுகைகளில் கூட என் பெயரைப் போடாமல் வெளியிடுவதற்கு....அவர் முகவரியானாலும் என் பெயரை வெளியிடவேண்டும் என்பார்.....வாக்குவாதம் வரும்...ஆனால் நான் மறுத்து விடுவது உண்டு! அதற்குப் பல காரணங்கள் உண்டு! சில சமயம் வேறு வழியின்றி அவருக்காக என் பெயரைப் போடுவதுண்டு. <br /><br />நானே கவனிக்க வில்லை! கண்டு பிடித்துவிட்டீர்களே! நன்றி! நாங்கள் இருவருமே உங்கள் எழுத்துக்களை ரசிப்பவர்கள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-90055135137505530182014-03-03T18:54:20.016+05:302014-03-03T18:54:20.016+05:30நல்லாவே வகுப்பு எடுக்கறீங்க! இதே மாதிரி சொல்லிக்கொ...நல்லாவே வகுப்பு எடுக்கறீங்க! இதே மாதிரி சொல்லிக்கொடுத்தால் பிள்ளைகளிடம் ஒழுக்கம் தானாக வளரும்! அம்பேத்கரின் இயற்பெயர் பீமாராவ். சரிதானே! அருமையான பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22055619296829501862014-03-03T17:41:52.974+05:302014-03-03T17:41:52.974+05:30பிள்ளைகளுக்கு பள்ளிக்கல்வியுடன் வாழ்க்கைக்கல்வியும...பிள்ளைகளுக்கு பள்ளிக்கல்வியுடன் வாழ்க்கைக்கல்வியும் கற்றுத்தரும் ஆசிரியரே நல்லாசிரியர். படித்துப் பட்டம் பெற்றாலும் முறையாக வாழத்தெரியாமல் வாழ்க்கையை இழந்து தவிக்கும் எத்தனையோ இளைய தலைமுறையினரைப் பார்க்கிறோம். பள்ளியிலிருந்தே விளையாட்டாய், வேடிக்கையாய் வாழ்க்கையைப் பற்றியும் வாழ்ந்துகாட்டிய தலமுறையினரைப் பற்றியும் அறியச் செய்யும் தங்கள் கற்பித்தலுக்குப் பாராட்டுகள் மைதிலி. <br /><br />அரையாடை - இதை மட்டும் கொஞ்சம் சரிபார்க்கவும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-30239828376221565492014-03-03T17:27:53.642+05:302014-03-03T17:27:53.642+05:30நான்: மதுரை தமிழன் என்றவுடன் என்ன நினைவுவருகிறது ?...நான்: மதுரை தமிழன் என்றவுடன் என்ன நினைவுவருகிறது ?<br />ராஜியக்கா :பூரிக்கட்டை <br />டி.டி அண்ணா:பூரிக்கட்டை <br />உஷா சகோ,சொக்கன் சகோ,தில்லை சகோ,பாண்டியன் சகோ :பூரிக்கட்டை .ஓகே ஓகே கோரஸை நிறுத்துங்க !<br />what to do sago? (just for fun)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-7841311742415835712014-03-03T17:23:37.522+05:302014-03-03T17:23:37.522+05:30ஒவ்வொரு ஏழை தொழிலாளியும் வாங்கும் தீப்பெட்டி போன்ற...ஒவ்வொரு ஏழை தொழிலாளியும் வாங்கும் தீப்பெட்டி போன்ற பொருளில்கூட அவர்கள் செழுத்தும் வரிதான் எங்களுக்கு ஊதியம் என்பதை உணர்கிறேன். அந்த ஊதியத்திற்கு நான் நேர்மை செய்யாவிட்டால் என்னால் உறங்க முடியாது சகோ! அவ்ளோ தான் மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-53489203510543259642014-03-03T17:19:51.209+05:302014-03-03T17:19:51.209+05:30ரொம்ப நன்றிங்க சகோ!ரொம்ப நன்றிங்க சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34050582372537356872014-03-03T17:19:16.694+05:302014-03-03T17:19:16.694+05:30சரியா சொன்னீங்க சுப்பு சார் !
அவ்ளோ பொறுமையா படிச்...சரியா சொன்னீங்க சுப்பு சார் !<br />அவ்ளோ பொறுமையா படிச்சு ,ஆழமான கருத்தும் தெரிவிச்சு இருக்கீங்க !<br />இந்த ஜூனியர் உங்ககிட்ட கத்துக்க பல விஷயங்கள் இருக்கு !<br />ரொம்ப ரொம்ப நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25332975072258448962014-03-03T17:15:45.685+05:302014-03-03T17:15:45.685+05:30நன்றி அண்ணா. நீங்க எல்லாம் முன்னோடியா இருக்கிங்களே...நன்றி அண்ணா. நீங்க எல்லாம் முன்னோடியா இருக்கிங்களே !!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-55494072109380011882014-03-03T17:14:43.657+05:302014-03-03T17:14:43.657+05:30ஒ! தோழி முதன்முறையாக தனியா கருத்து சொல்லிருக்கிங்க...ஒ! தோழி முதன்முறையாக தனியா கருத்து சொல்லிருக்கிங்க !<br />உங்கள் வரவு நல் வரவாகட்டும் !<br />அப்புறம் நம்ம ஸ்கூல் ஒரு ரூரல் ஸ்கூல் அங்க தமிழையே அவங்க தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யவேண்டிருக்கும் !!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-86319038540768263842014-03-03T17:11:20.675+05:302014-03-03T17:11:20.675+05:30கிரேஸ் நன்றி நன்றி !
என் பாடத்தையும் ,என்னையும் பா...கிரேஸ் நன்றி நன்றி !<br />என் பாடத்தையும் ,என்னையும் பாராட்டியமைக்கு !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com