tag:blogger.com,1999:blog-1696328621860497521.post6398886572601264292..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : மழையும் நீயும்...மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54406941641408755552014-02-21T20:08:36.115+05:302014-02-21T20:08:36.115+05:30மிக அருமையாய், மனதில் மழையாய் இனித்தது கவிதை. வாழ...மிக அருமையாய், மனதில் மழையாய் இனித்தது கவிதை. வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87667330653182048462014-02-20T05:50:18.580+05:302014-02-20T05:50:18.580+05:30மிக்க நன்றி அண்ணா வருகைக்கும், பாராட்டிற்கும்!மிக்க நன்றி அண்ணா வருகைக்கும், பாராட்டிற்கும்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87827189101462820182014-02-19T20:46:53.991+05:302014-02-19T20:46:53.991+05:30மழை நனைத்த சாலையும்... நீ நனைத்த மனசும்... சூப்பர்...மழை நனைத்த சாலையும்... நீ நனைத்த மனசும்... சூப்பர்ப்! எனக்கு மழையும் பிடிக்கும், அது சார்ந்த கவிதை, கதைகளும் பிடிக்கும். இங்கும் மனசு ஜில்லென்றாகிட்டது மைதிலி! அசத்தறீங்க!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87384736763593723992014-02-16T10:12:27.429+05:302014-02-16T10:12:27.429+05:30நன்றி மேடம் ! நீங்க தான் உலக லெவல் ல கலக்குரிங்களே...நன்றி மேடம் ! நீங்க தான் உலக லெவல் ல கலக்குரிங்களே!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34227877934723902182014-02-16T10:11:00.984+05:302014-02-16T10:11:00.984+05:30ரொம்ப சந்தோஷம் சார் தங்கள் வருகைக்கும், பாராட்டுக்...ரொம்ப சந்தோஷம் சார் தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-46364197737547564562014-02-16T10:09:21.070+05:302014-02-16T10:09:21.070+05:30நன்றி டீச்சர்! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் !நன்றி டீச்சர்! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-15005036046380756252014-02-16T09:09:00.447+05:302014-02-16T09:09:00.447+05:30கவிதையை முடித்துவைக்கும் வரிகள் காதலை நீட்டிக்கும்...கவிதையை முடித்துவைக்கும் வரிகள் காதலை நீட்டிக்கும் அதிசயம். வரிக்கு வரி ரசித்தேன். பாராட்டுகள் மைதிலி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82661421142344198832014-02-15T03:00:14.936+05:302014-02-15T03:00:14.936+05:30
யாரோ யாருக்கோ எழுதி
யாரோ படிக்கையில்
யாரையோ நின...<br />யாரோ யாருக்கோ எழுதி <br />யாரோ படிக்கையில் <br />யாரையோ நினைவு படுத்தினாலோ <br />யாரோவாக தனை உணர்ந்தாலோ <br />முற்று பெறுகிறது இக்கவிதை!//<br /><br />மிக மிக அற்புதம்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-90047733396465804642014-02-14T21:57:30.646+05:302014-02-14T21:57:30.646+05:30உண்மை.....நினைவுகளின் வீழ்ச்சியாய் மழைத்தோரணங்கள்....உண்மை.....நினைவுகளின் வீழ்ச்சியாய் மழைத்தோரணங்கள்.அருமை.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88777573447816405512014-02-14T18:08:14.366+05:302014-02-14T18:08:14.366+05:30நன்றி சார், ரசனையான கருத்துக்கு !நன்றி சார், ரசனையான கருத்துக்கு !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81437891742101354712014-02-14T18:07:39.676+05:302014-02-14T18:07:39.676+05:30நன்றி சகோ!
தங்கள் வாலண்டைன்ஸ் டே பதிவு அருமையாக, ...நன்றி சகோ! <br />தங்கள் வாலண்டைன்ஸ் டே பதிவு அருமையாக, <br />சமூக பொறுப்போடு இருந்தது. மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65313087799231006272014-02-14T18:05:46.947+05:302014-02-14T18:05:46.947+05:30ரொம்ப சந்தோசம்ங்க தம்பதி சகிதம்
காதலர் தினத்தில் ...ரொம்ப சந்தோசம்ங்க தம்பதி சகிதம் <br />காதலர் தினத்தில் பாராட்டியமைக்கு !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-74084315409855340682014-02-14T18:03:56.744+05:302014-02-14T18:03:56.744+05:30ஹல்லோ சகோ,,,, ஏன் இப்போ பாடக்கூடாதா?
ஹா ....ஹா......ஹல்லோ சகோ,,,, ஏன் இப்போ பாடக்கூடாதா? <br />ஹா ....ஹா....ஹா ....நன்றி சகோ.<br />(எப்படிதான் பார்த்தவுடனே கண்டுபிடிக்கிறாங்களோ?)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61964221353235308202014-02-14T18:01:03.375+05:302014-02-14T18:01:03.375+05:30+1க்கும் நன்றி கிரேஸ்!+1க்கும் நன்றி கிரேஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-52532948345213305222014-02-14T18:00:13.941+05:302014-02-14T18:00:13.941+05:30ஒ! வரிக்கு வரி ரசிச்சுருக்கீங்களே!
தென்மதுரத்தமிழே...ஒ! வரிக்கு வரி ரசிச்சுருக்கீங்களே!<br />தென்மதுரத்தமிழே நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35478477953496977022014-02-14T17:58:18.322+05:302014-02-14T17:58:18.322+05:30ஒய்? தமிழன் சகோ ஒய்?
உங்களுக்கு தான் அரசியல், நகைச...ஒய்? தமிழன் சகோ ஒய்?<br />உங்களுக்கு தான் அரசியல், நகைச்சுவைன்னு நிறைய இருக்கே?<br />இப்படி நீங்க கவிதைவேற எழுத கிளம்பினால் என் பிழைப்பு என்ன ஆகுறது! சும்மா ஜோக்குக்கு சொன்னேன்.<br />தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2225607239418185872014-02-14T17:53:50.678+05:302014-02-14T17:53:50.678+05:30நன்றி தோழி! வாழ்த்தியது காவியகவியால்லவா ?
நன்றி தோழி! வாழ்த்தியது காவியகவியால்லவா ?<br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8833533364702698822014-02-14T17:51:31.326+05:302014-02-14T17:51:31.326+05:30வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-33329974850537609292014-02-14T17:50:33.732+05:302014-02-14T17:50:33.732+05:30ரொம்ப டாங்க்ஸ் கோ !ரொம்ப டாங்க்ஸ் கோ !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9175103677742696492014-02-14T17:49:53.257+05:302014-02-14T17:49:53.257+05:30நன்றி DDஅண்ணா ! ஆனால் இன்னும் தமிழ்வெளி வொர்க் அவு...நன்றி DDஅண்ணா ! ஆனால் இன்னும் தமிழ்வெளி வொர்க் அவுட் ஆகல :(((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-77528623708313703482014-02-14T17:48:25.347+05:302014-02-14T17:48:25.347+05:30நன்றி தோழி தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் !
அப...நன்றி தோழி தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் !<br />அப்புறம் அந்த குட்டி பாப்பா க்யூட் பாப்பா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78786941213178601842014-02-14T17:47:01.631+05:302014-02-14T17:47:01.631+05:30(என்னத்தையாவது பேசி சிரிச்சிக்கிட்டே போயி துக்க வீ...(என்னத்தையாவது பேசி சிரிச்சிக்கிட்டே போயி துக்க வீடு வந்ததும் வேகமா ஓடி ஒப்பாரி வச்சி அழுது மூக்கச் சிந்துற கிழவிகள் இன்னும் உண்டு - பொதுச் சோகத்தைத் தன் சோகமாக்கிய கிழவி) <br />கருத்தை காட்சிப்படுத்த அண்ணனிடம் தான் கற்கவேண்டும்!<br />ஹை! தலைப்பு நல்லாருக்குன்னு அண்ணன் சொல்லிடாரே :))))) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22190868249277104222014-02-14T16:35:38.840+05:302014-02-14T16:35:38.840+05:30மழையாய் கொட்டிய கவிதை அருமை! வாழ்த்துக்கள்!மழையாய் கொட்டிய கவிதை அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78155154473123364392014-02-14T15:19:44.941+05:302014-02-14T15:19:44.941+05:30"யாரோ யாருக்கோ எழுதி
யாரோ படிக்கையில்
யாரையோ ..."யாரோ யாருக்கோ எழுதி<br />யாரோ படிக்கையில்<br />யாரையோ நினைவு படுத்தினாலோ<br />யாரோவாக தனை உணர்ந்தாலோ<br />முற்று பெறுகிறது இக்கவிதை!"<br /><br /><br />நான்கே வரிகளுக்குள் எத்தனை அர்த்தம். அந்த வரிகளை மட்டும் 4 தடவை வாசித்திருப்பேன். அசத்தலான கவிதை தொகுப்பு..... மிகவும் ரசித்தேன். வாழ்த்துகள்....J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39221965460080368972014-02-14T10:59:16.793+05:302014-02-14T10:59:16.793+05:30மார்கழி காலையாய் சிலுசிலுக்கும்
மழை நனைத்த சாலையும...மார்கழி காலையாய் சிலுசிலுக்கும்<br />மழை நனைத்த சாலையும்<br />நீ நனைத்த மனசும்!! <br /><br />அருமையாக காதல், மழைத்துளிகளுடனே கலந்து சொட்டச் சொட்ட இப்பையொரு மழை பெய்தால் யார் தான் காதலிக்க மாட்டார்கள்!<br /><br />அருமை! மிகவும் ரசித்தோம்!<br /><br />துளசிதரன், கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com