tag:blogger.com,1999:blog-1696328621860497521.post7078411614522695608..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : நன்றி!!! நன்றி!!! நன்றி!!!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10655020610841584452015-11-10T17:52:38.896+05:302015-11-10T17:52:38.896+05:30நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என...நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-46766524068272534232015-10-24T11:32:30.126+05:302015-10-24T11:32:30.126+05:30செருப்புக்கவிதை...
டயரின் தோலுரித்து செய்யும் சில ...செருப்புக்கவிதை...<br />டயரின் தோலுரித்து செய்யும் சில செருப்புகளில் அடித்த ஆணிகள் நெருப்பு வந்த காட்சிகள் உண்டு என் நினைவுகளில்....<br />ஆணிகளின்றி வந்த நெருப்பு இது...வாழ்த்துக்கள் கவியே....பொறி பறக்கட்டும்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-11130741889676815222015-10-24T02:09:09.612+05:302015-10-24T02:09:09.612+05:30அட இன்னொருவரையும் அடையாளம் கண்டு கொண்டேன். மைட்டா...அட இன்னொருவரையும் அடையாளம் கண்டு கொண்டேன். மைட்டான்பட்டி பக்கம் போனால் என் தாத்தா பாட்டியை விசாரித்து வரவும்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-70038432502919929592015-10-24T02:01:13.870+05:302015-10-24T02:01:13.870+05:30@ அவர்கள் உண்மைகள்
பார்த்துவிட்டு குறைவா பேசுனவருக...@ அவர்கள் உண்மைகள்<br />பார்த்துவிட்டு குறைவா பேசுனவருக்கே கண்டனங்களை தெரிவிச்சிருக்கீங்கனா, ஜோதிஜி என்பவர் பிரபல மின்னூல் எழுத்தாளரென்பதே நேற்றைக்குதான் எனக்குத் தெரியும்னு உண்மைய சொன்னா என்னை அடிச்சே கொன்னுடுவீங்க போல. முழு வீடியோவையும் பதிவிறக்கி ஓடவிட்டு பார்க்கனும்.<br />அவரைப் பற்றி அறியத்தந்தது நீச்சல்காரனின் தளம். மொத்த வலையுலகமும் ரொம்ப புதுசா இருக்கு. freetamilebooks தளத்திற்கும் நன்றி.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18722746172213317102015-10-20T20:26:37.039+05:302015-10-20T20:26:37.039+05:30"கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்ற..."கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...<br /><br />இணைப்பு : →<a href="http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html" rel="nofollow">கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்</a>←<br /><br />நன்றி...<br /><br />அன்புடன் திண்டுக்கல் தனபாலன்வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-53541397041427262192015-10-15T14:30:25.691+05:302015-10-15T14:30:25.691+05:30விழா வெற்றிகரமாக நடத்தியமைக்கு குழுவுக்கு எமது வாழ...விழா வெற்றிகரமாக நடத்தியமைக்கு குழுவுக்கு எமது வாழ்த்துகள் சகோ<br />தமிழ் மணம் 111KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69369950575623453792015-10-14T02:57:58.019+05:302015-10-14T02:57:58.019+05:30உங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் திறம்...உங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் திறம்பட செயல்பட்டததுக்கு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-21106663370811653132015-10-14T01:13:34.439+05:302015-10-14T01:13:34.439+05:30எனினும் அவசர அழைப்பு வந்து
அதிகாரியின் செருப்பு வி...எனினும் அவசர அழைப்பு வந்து<br />அதிகாரியின் செருப்பு விரைந்து விடாதிருக்க<br />வேண்டுதல்கள் வைத்தபடி<br />காத்துக்கிடக்கிறது கிராமத்துச்செருப்பு!!// செருப்பால அடி பின்னிட்டீங்க போங்க ...வாழ்த்துகள்!!!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81033281979263488902015-10-14T01:10:45.253+05:302015-10-14T01:10:45.253+05:30ஹஹஹஹ் ஜோதிஜி உங்க டூப்பு ம்ம்ம்??!! அப்போ ஜோதிஜி?...ஹஹஹஹ் ஜோதிஜி உங்க டூப்பு ம்ம்ம்??!! அப்போ ஜோதிஜி??!! மைத்தூ அப்ப நாம மாறு வேஷத்துல மதுரைத் தமிழன் அப்படினு தாத்தாகிட்ட பேசிக்கிட்டிருந்தமே .....<br /><br />.கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83179661109762743822015-10-14T01:04:42.631+05:302015-10-14T01:04:42.631+05:30அட! சகோ! னீங்க எதுக்குப்பா நன்றி உரைத்தல்! நாங்...அட! சகோ! னீங்க எதுக்குப்பா நன்றி உரைத்தல்! நாங்கல்லா உரைக்கணும்....இப்படி ஒரு அருமையான சந்திப்பை நிகழ்த்தி உபசரித்து நட்புடனும் அன்புடனும் ....என்று சொல்லிக் கொண்டே போகலாமே! நன்றி நன்றி!! கள் பல!! முடிவில்லா...இந்த நட்பும் ஒற்றுமையும் ஓங்கி வளர்ந்தால் அதுவே இனிமைதான்!அதுவே போதும்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39770325057209148452015-10-13T20:02:53.493+05:302015-10-13T20:02:53.493+05:30அன்புச் சகோதரி,
புதுகை இதுவரை காணாத வரலாற்றுச் ...அன்புச் சகோதரி,<br /><br />புதுகை இதுவரை காணாத வரலாற்றுச் சாதனையை வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவில் படைத்திருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் புதுகை நேரலையில் நெஞ்சம் நிமிர்த்தி பெருமிதமாக இருந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த பெருமிதம் கொள்ளலாம். விழா சிறக்க உழைத்திட்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.<br /><br />பாராட்டுகள் - வாழ்த்துகள்.<br />த.ம.10மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-51636935397526289542015-10-13T18:40:32.334+05:302015-10-13T18:40:32.334+05:30மாப்பு நீங்க எப்பவும் டாப்பு. உள்ளே இருந்த வடிவமை...மாப்பு நீங்க எப்பவும் டாப்பு. உள்ளே இருந்த வடிவமைப்பு படங்களில் முதல் சுவரொட்டியில் உங்கள் பெயரைப் பார்த்ததும் மகிழ்ந்தேன். கோடி கொடுத்த கொடை வள்ளல் நீங்க. வாழ்க வளர்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-3802083133329595342015-10-13T18:39:20.916+05:302015-10-13T18:39:20.916+05:30மைதிலி நீங்க ரொம்ப பெரிய மனுஷியாக இருப்பீங்கன்னு ந...மைதிலி நீங்க ரொம்ப பெரிய மனுஷியாக இருப்பீங்கன்னு நினைத்துருந்தேன். ஆனால் +2 படிக்கிறவங்க மாதிரி இருந்தவுடன் கொஞ்சம் ஆச்சரியம். உங்கள் தலைவருக்கும் உங்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும். (மதுரைத் தமிழரே மைதிலி தேடி வந்து பேசினாங்க)ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-636486107537241122015-10-13T14:35:48.241+05:302015-10-13T14:35:48.241+05:30உழைப்பின் உயர்வை புதுக் கோட்டேயில் கண்டேன்! அனவர...உழைப்பின் உயர்வை புதுக் கோட்டேயில் கண்டேன்! அனவரையும் சிரம் தாழ கரம் கூப்பி வணங்குகிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65447293901669701862015-10-13T14:32:03.207+05:302015-10-13T14:32:03.207+05:30ஓவியக் கண்காட்சிக்குப் பின்னால் உன் உழைப்பும் கவித...ஓவியக் கண்காட்சிக்குப் பின்னால் உன் உழைப்பும் கவிதைத் தேர்வும் இருந்ததை விழாக்குழு மட்டுமே அறியும் பா. வந்த நம் பதிவுறவுகளை அன்போடு கவனித்து, பண்போடு பழகி விழாவெற்றியில் பங்கேற்ற உன் அருமை எனக்குத் தெரியும் பா. இந்தப் பதிவில் எத்தனை அன்பு கொப்பளிக்கிறது பார்! இதுதான் நம் குழுவின் பகிர்வு! மகி வந்து தங்கை கிரேசின் பரிசைப் பெற்ற போது வியந்தும் மகிழ்ந்தும் போனோன். அதை நேரலையில் பார்த்த கிரேசுக்கு எப்படி இருந்திருக்கும் இதுபோதும்பா.. இன்னும் பலசாதனைக்கு பேட்டர் சாாாார்ஜ்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-49347896450876972872015-10-13T12:26:35.468+05:302015-10-13T12:26:35.468+05:30என்போன்ற இளைஞர்களை உற்சாகமாய் கவனித்து உரையாடிக் க...என்போன்ற இளைஞர்களை உற்சாகமாய் கவனித்து உரையாடிக் கொண்டிருந்தார்கள் தம்ப்ரீ...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-74175152745287139142015-10-13T10:26:04.103+05:302015-10-13T10:26:04.103+05:30ஓகோ..! அதனால்தான் நானும் மேடையை விட்டு என்னை அறியா...ஓகோ..! அதனால்தான் நானும் மேடையை விட்டு என்னை அறியாமலே அவ்வப்போது இறங்கிக் கொண்டே இருந்தேன் போல..நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-21965194341927742662015-10-13T09:38:04.625+05:302015-10-13T09:38:04.625+05:30அம்முக்குட்டி நான் உங்களைப் பார்த்து விட்டுத் தான்...அம்முக்குட்டி நான் உங்களைப் பார்த்து விட்டுத் தான் சென்று தூங்கினேன்மா 3. 15 மட்டும் இருந்து பார்த்தேன். கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் மிகவே. மிகுதி இன்னும் பார்க்கவில்லை. நேரமின்மை காரணமாக இனித் தான் பார்க்க ப் போகிறேன். பார்த்து விட்டு மிகுதியை எழுதுவேன். தங்களை எல்லாம் நேரலையில் சந்தித்தது பேரானந்தமே. உங்கள் viju அண்ணா வந்திருந்தால் அவரையும் பார்த்து இருக்கலாம். ம்..ம் என்ன செய்வது இன்னுமொரு சந்தர்பத்தில் பார்ப்போம் இல்லையா? மிகுதி காணொளி கண்டு தொடரும் ...நன்றி வாழத்துக்கள் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-15480281753862003382015-10-13T06:15:27.463+05:302015-10-13T06:15:27.463+05:30வெற்றிகரமாக நடந்ததில் மகிழ்ச்சி ....
கலந்துகொள்ள ம...வெற்றிகரமாக நடந்ததில் மகிழ்ச்சி ....<br />கலந்துகொள்ள முடியாத வருத்தம்தான் ....surveyhttps://www.blogger.com/profile/11315991251716703542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18363139846690911422015-10-13T00:33:56.789+05:302015-10-13T00:33:56.789+05:30உங்களைப் பார்க்காமல் தூங்கச் சென்றுவிட்டேன்..காணொள...உங்களைப் பார்க்காமல் தூங்கச் சென்றுவிட்டேன்..காணொளி இருக்கிறதே :)<br />கவிதை வாசித்தேன் டியர், என்னென்னமோ எழுதுரீங்க :) வாழ்த்துகள் டியர் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-89254951484087431102015-10-12T21:02:46.487+05:302015-10-12T21:02:46.487+05:30எங்களுக்காக ஓடி ஓடி உழைத்த உங்களுக்கு நாங்கள் அல்ல...எங்களுக்காக ஓடி ஓடி உழைத்த உங்களுக்கு நாங்கள் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்! உங்களையும் உங்கள் மகளையும் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியாயிருந்தது. குடும்பவிழா போல் முகமலர்ச்சியும் எங்களை வரவேற்று உபசரித்த உங்கள் எல்லோருக்கும் மீண்டும் என் நன்றி மைதிலி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-5388223552128425922015-10-12T20:59:23.802+05:302015-10-12T20:59:23.802+05:30அருமையான கவிதை அக்கா...அருமையான கவிதை அக்கா...ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27445838307440638012015-10-12T19:19:36.815+05:302015-10-12T19:19:36.815+05:30நீங்கள் எதற்கு நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் அல்லவ...நீங்கள் எதற்கு நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் அல்லவா உங்களுக்கும், உங்கள் புதுக்கோட்டை வலைப்பதிவர்களுக்கும் (விழாவை சிறப்பாக நடத்திக் காட்டியமைக்கு) நன்றி சொல்ல வேண்டும். நன்றி! நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71642786011370732012015-10-12T18:53:27.596+05:302015-10-12T18:53:27.596+05:30மிக்க மகிழ்ச்சி!மிக்க மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35434506015875103582015-10-12T18:43:31.590+05:302015-10-12T18:43:31.590+05:30வாழ்த்துக்கள்! வர இயலாமல் போய்விட்டது! வருத்தங்கள்...வாழ்த்துக்கள்! வர இயலாமல் போய்விட்டது! வருத்தங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com