tag:blogger.com,1999:blog-1696328621860497521.post1838633218609367498..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : இதுவும் மோடி அரசின் சாதனை தானா? self assessment மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91042875018911206892015-01-08T15:30:57.415+05:302015-01-08T15:30:57.415+05:30"//ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்ல, பள்ளிக..."//ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்ல, பள்ளிக்குள் இருக்கும் நொடி தான் ஆண், பெண் என்பதே மறந்து மனமும், அறிவும் மட்டும் விழித்திருக்க, மாணவர்களை அணுகவேண்டும் என்பதே எனது நம்பிகை//"//<br /><br />யெஸ்! மிக மிகச் சரியே! இது ஆசிரியத் தொழிலுக்கு மட்டுமல்ல எந்த ப்ரொஃபஷனாக இருந்தாலும்சரி, இது வேண்டும். அங்கு ஆண், பெண் பேதமும் மனதில் இருக்கக்கூடாது என்பதே. <br /><br />இன்னும் படம் பார்க்கவில்லை எனவே அதைப் பற்றிச் சொல்ல இயலவில்லை. <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4693754407896158742015-01-08T15:14:51.940+05:302015-01-08T15:14:51.940+05:30இல்லை சகோதரி! அதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்ல...இல்லை சகோதரி! அதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்வதில் தவறில்லையே! எங்களுக்கு அது போன்ற பின்னூட்டங்கள் வருவதை வரவேற்கின்றோம். அப்போதுதான் நல்ல ஒரு ஹெல்தி விவாதம், கருத்துக்கள் வெளியாகும். நம் எழுத்துக்கள் அப்படி விமர்சிக்கப்பட்டால்தான் வளர்ச்சி இருக்கும். னீங்கள் தைரியமாகக் கொடுக்கலாம் சகோதரி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27492678813541252312015-01-05T20:53:29.360+05:302015-01-05T20:53:29.360+05:30நானும் படம் பார்த்தேன்... படம் முழுவதுமே ஆன்மீக அல...நானும் படம் பார்த்தேன்... படம் முழுவதுமே ஆன்மீக அலைதான் போங்க... அவரது சமூகத்திற்காக ஒரு படம் போலும்... சினிமாவில் எங்கே வந்தது சமூகமும் சாதியும்... <br /><br />மோடி ஆட்சியில் சுபிட்சம் கிடைக்கும் என காங்கிரசை வீழ்த்தி அரியாசனத்தில் அமர வைத்தால் நாட்டுக்குள் மதச் சண்டைகளை கொண்டு வந்து விடுவார்கள் போல் தெரிகிறது.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-48784918711190737852015-01-05T19:25:42.407+05:302015-01-05T19:25:42.407+05:30வணக்கம் அக்கா
உங்களின் தம்பி என்பதில் பெருமை கொள்க...வணக்கம் அக்கா<br />உங்களின் தம்பி என்பதில் பெருமை கொள்கிறேன். நல்லதொரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டுமென்பதை சொல்லி யாரும் பதியத் தயங்கும் மதத்தைத் திணிக்கும் காட்சியைச் சுட்டிக் காட்டி விரிவான விவாதத்திற்கு வித்திட்டிருக்கும் உங்கள் துணிச்சலுக்கும் பாராட்டுகள் அக்கா. நான் படம் பார்க்கவில்லை. காட்சிக்கு தேவை என்று ஓரிரு இடத்தில் சிலுவை வந்தால் பரவாயில்லை. அதுவே திணிக்கப் பட்டிருந்தால் தவறு தான். அதற்கான காரணம் பிரபு சாலமனுக்கே வெளிச்சம். தன் மதத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக இப்படியொரு உத்தி என்றால் நேரடியாக மதப் பிரசாரம் செய்து விட்டு போகலாமே! நல்லதொரு பகிர்வுக்க் நன்றிகள் அக்கா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75101837971963067932015-01-05T18:30:59.203+05:302015-01-05T18:30:59.203+05:30கும்கி படம் வெளிவந்த புதிதில். புத்தகம் படிக்க வேண...கும்கி படம் வெளிவந்த புதிதில். புத்தகம் படிக்க வேண்டாம் என்னோடு வாருங்கள், மனிதர்களை படிக்க கற்றுக் கொடுக்கிறேன் என அவரது உதவி இயக்குனர்களிடம் கூறியதாக அவரே ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார்.<br />கும்கியின் வெற்றி அவரை நிறைவாக குழப்பியிருக்க வேண்டுமெனத் தோணுதுPandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-64414591451912731982015-01-05T17:17:51.334+05:302015-01-05T17:17:51.334+05:30கண்டிப்பாக சொல்வேன் அதற்கான பக்குவம் எனக்கு(ம்) வர...கண்டிப்பாக சொல்வேன் அதற்கான பக்குவம் எனக்கு(ம்) வரட்டும் 80தை சொல்லிக் கொள்(ல்)கிறேன் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69673764669407514022015-01-05T10:49:50.840+05:302015-01-05T10:49:50.840+05:30ம்..ம்..ம்../////ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்...ம்..ம்..ம்../////ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்ல, பள்ளிக்குள் இருக்கும் நொடி தான் ஆண், பெண் என்பதே மறந்து மனமும், அறிவும் மட்டும் விழித்திருக்க, மாணவர்களை அணுகவேண்டும் என்பதே எனது நம்பிகை. எனவே எனக்கு நன்கு புரிகிறது. நான் ஒரு இந்துவாக அந்த படத்தை பார்க்கவில்ல/////<br />ஆஹா அருமை அம்முகுட்டி இமயமளவு உயர்ந்து தோன்றுகிறீர்கள் என் மனதில் மரியதையும் கூடுகிறதடா முற்றிலும் நியாயமே. எவ்வளவு உன்னிப்பாக அனைத்தையும் கவனித்துள்ளீர்கள் உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. <br />மற்றபடி நாட்டிற்கு நன்மை பயக்கும் படியான காட்சிகள் இருப்பதே சிறந்தது அது தவிர மதங்கள் மோதும் படியான மனதை காயப் படுத்தும் படியான காட்சிகள் அமைவது தவிர்க்கப் பட வேண்டியது தான். நான் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லைடா. ம்..ம்.. ஏனோ மனதை நெருடி இருக்கிறது இல்ல அம்மு நெருடல் எனக்கும் இருக்கவே செய்கிறது அம்மு அப்புறம் முடிந்தால் வருகிறேன். ஹா ஹா ....<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25117917360459570942015-01-05T08:28:38.973+05:302015-01-05T08:28:38.973+05:30லிங்காவைப் பார்த்தும் பார்க்காமலும் பொறுப்பாக அந்...லிங்காவைப் பார்த்தும் பார்க்காமலும் பொறுப்பாக அந்தப் படத்திற்கு மட்டமான விமர்சனம் கொடுத்தவர்களை, ரஜினியை வெறுப்பவர்கள் என்று அடித்துச் சொல்லலாம். ரஜினியை வெறுப்பது சரியா இல்லை தவறா என்கிற விவாதம் தேவையில்லைனு நினைக்கிறேன்.<br /><br />மோடி/பி ஜே பி மைனாரிட்டிகளுக்கு ஒரு பயத்தையும், ஒரு இன்செக்க்யூரிட்டியையும் உருவாக்குகிறார்கள் என்கிறதென்னவோ உண்மைதான். அந்த உண்மையை சப்பைக்கட்டும் சில "பெரிய மனுஷர்கள்" பின்னூட்டங்கள், தன்னை ஒரு ஹிந்து மத வெறியர் என்கிற உண்மையை மறைத்து வாழும் ஏமாற்றுக்காரர்கள் என்று நான் சொன்னால் அது மிகை அல்ல!<br /><br />மற்றபடி, பிரபுசாலமன் ஒரு பக்கா க்ரிஷ்டியன், மற்றும் மூடநம்பிக்கை உள்ளவர். ஜீசஸையு ம், சிலுவையையும் உயரப்பிடித்தால் ஜீசஸ் அருளால் படம் "ஹிட்" ஆகும்னுகூட நினைத்து இருக்கலாம் என்கிற பாசிபிலிட்டியை "ஓவெர்லுக்"பண்ணமுடியாது. :-) வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-40173418855279405942015-01-05T08:08:44.795+05:302015-01-05T08:08:44.795+05:30இந்த பதிலுக்கும் சேர்த்து த.ம.8 இந்த பதிலுக்கும் சேர்த்து த.ம.8 நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-46218241557343172642015-01-05T06:48:56.540+05:302015-01-05T06:48:56.540+05:30ஒரு மனம் திறந்த விவாதத்திற்கு நன்றி சகா:)
**இது ...ஒரு மனம் திறந்த விவாதத்திற்கு நன்றி சகா:)<br /><br /><br />**இது காவியின் மிரட்டலுக்கும் வெள்ளையின் பதிலாகக் கூட இருக்கலாம்.** இதை தான் நான் பதிவின் இறுதியில் சொல்லியிருக்கிறேன்.<br /><br />சர்வதேச விழாவிற்காக என்றால் ஓகே, அவர்கள் பிழைப்பை அவர்கள் பார்க்கவேண்டாமா? **(இந்திய எல்லையை தாண்டினால் யார் மைனாரிட்டி? ** ஆனால் அதன் காரணமாகத்தான் சில வெள்ளையும் ஆரியம் போல் நடந்துகொள்கிறதோ என்று தோன்றுகிறது.<br /><br />**iஇதே போல் தங்கமீன்கள் படத்தில் வெகு குறைந்த நேரமே தெரிந்த சிலுவையையும் குறிப்பிட்டது நினைவில் வருகிறது.<br />சில ஆண்டுகள் கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்ததால் எனக்கு ஏனோ பெரிதாக வித்யாசம் தெரியவில்லை.** என்ன ஒரு நகைமுரண். ஒரேயொரு ஆண்டு கான்வென்டில் படித்தத்தால் தான் எனக்கு இவ்வாறெல்லாம் தோன்றுகிறது. <br /><br />அன்று சாம்பல் புதன். சர்ச்சுக்கு வெளியே படித்துகொண்டிருந்த என்னிடம் அந்த கன்னியாஸ்திரி விபூதியை நீட்டினார். என்ன சிஸ்டர் கோவில் மாதிரி விபுதிஎல்லாம் தருகிறீர்கள் என்ற நான் அப்போ ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார் "உங்க கோவிலில் தருவது போல் இது சாத்தானின் சாம்பல் அல்ல. தேவனின் சாம்பல்" எதையும் கேள்வி கேட்காமல் என்று கொள்ளாத என் இயல்பால் நான் அங்கு தொடர்ந்து படிக்கவில்லை. வாசிப்பு விரிவடைந்த பிற்காலத்தில் புரிந்தது அந்த கன்னியாஸ்திரிக்கும், திராவிடம் நசுக்கிய ஆரியருக்கும் ஒரே வேறுபாடு அவர்களது உடையின் நிறம் தான் என்று:) <br /><br />***இரண்டரை மணி நேரப் படத்தை மூன்று நாட்கள் யோசிக்க வைத்ததில் ஜெயித்து விட்டார் எனவே தோன்றுகிறது... ** உண்மை தான். மையக்கருத்தான காதல், கடல் இவற்றை மறந்து தான் இடைசெருகிய மதகருத்தை பற்றி மூன்று நாள் சிந்திக்க வைத்து நல்ல வெள்ளை சிலுவை ஆரியரை அவர் வென்று தான் இருக்கிறார்:))<br /><br />(ரெண்டு பதிவில் அஞ்சலினா ஜோலியை கலாய்ச்சியே, இப்போ பார் மைதிலி reply அடிச்சு தாவு தீருது:((<br /><br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4499259539433527092015-01-05T06:33:09.712+05:302015-01-05T06:33:09.712+05:30எல்லோரும் அதுபோன்ற பின்னூட்டங்களை வரவேற்பதில்லையே ...எல்லோரும் அதுபோன்ற பின்னூட்டங்களை வரவேற்பதில்லையே சகா:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-66470097361905599932015-01-05T06:32:28.984+05:302015-01-05T06:32:28.984+05:30நன்றி mr.லைட்:)நன்றி mr.லைட்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42914322896980389372015-01-05T06:32:06.818+05:302015-01-05T06:32:06.818+05:30நன்றி அண்ணா!நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38021767320200357162015-01-05T06:31:49.117+05:302015-01-05T06:31:49.117+05:30அதுதான் சிந்தித்துகொண்டிருந்தேன் அண்ணா:) அதுதான் சிந்தித்துகொண்டிருந்தேன் அண்ணா:) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-5893955348853178722015-01-05T06:31:20.021+05:302015-01-05T06:31:20.021+05:30சரிதான் :) நன்றி பாஸ்:)சரிதான் :) நன்றி பாஸ்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42934546262369600232015-01-05T06:23:40.629+05:302015-01-05T06:23:40.629+05:30படம் பார்க்க நேர்ந்தால் இவைகளை எல்லாம் பார்க்க வேண...படம் பார்க்க நேர்ந்தால் இவைகளை எல்லாம் பார்க்க வேண்டும் என்று மனதில் வைத்துக் கொள்கிறேன். :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91132380713754973052015-01-05T06:23:20.008+05:302015-01-05T06:23:20.008+05:30உங்களை போல முன் மாதிரி ஆசிரியர்கள் என் முன்னே இருக...உங்களை போல முன் மாதிரி ஆசிரியர்கள் என் முன்னே இருக்கும் போது இப்படி சிந்தனைகள் வராவிட்டால் தானே அதிசயம்:) இது போலும் சீரியசான பதிவுகளில் , காமெடியை தவிர்த்து விடுகிறேன் அண்ணா. மிக்க நன்றி அண்ணா.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34290920137988400722015-01-05T06:20:56.665+05:302015-01-05T06:20:56.665+05:30நன்றி அண்ணா. என் தவறு இருந்தாலும் சுட்டிக்காட்ட சொ...நன்றி அண்ணா. என் தவறு இருந்தாலும் சுட்டிக்காட்ட சொன்னேன்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-77469478948650865252015-01-05T05:54:35.377+05:302015-01-05T05:54:35.377+05:30"//ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்ல, பள்ளிக..."//ஒரு ஆசிரியர் சாதி மதம்மட்டும் அல்ல, பள்ளிக்குள் இருக்கும் நொடி தான் ஆண், பெண் என்பதே மறந்து மனமும், அறிவும் மட்டும் விழித்திருக்க, மாணவர்களை அணுகவேண்டும் என்பதே எனது நம்பிகை//"<br /><br />பொன்னால் பரிக்கப்பட வேண்டிய வரிகள் சகோ. உண்மையில் எத்தனை ஆசிரியர்கள் இவ்வாறு இருக்கிறார்கள்?<br /><br />நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. இயக்குனர் தான் சார்ந்துள்ள மதத்தின் மீது பக்தி காட்டவோ அல்லது மதத்தைப் பரப்பவோ, ஒரு ஆன்மிக படத்தை அல்லவா எடுத்திருக்க வேண்டும்,அதை விட்டு, ஒரு படத்தில் இப்படிபட்ட காட்சிகளை வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71537332464971922812015-01-05T05:29:27.614+05:302015-01-05T05:29:27.614+05:30வணக்கம்
சொல்லிய விதம் சிறப்பு நானும் அறிந்தேன் தங...வணக்கம்<br />சொல்லிய விதம் சிறப்பு நானும் அறிந்தேன் தங்களின் பதிவு வழி பகிர்வுக்கு நன்றி த.ம6<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-89751223741219701172015-01-04T22:46:40.647+05:302015-01-04T22:46:40.647+05:30ஹஹாஹா இதுக்கும் காரணம் மோடிதானா? ஹஹாஹா இதுக்கும் காரணம் மோடிதானா? டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-26044330632243489982015-01-04T22:14:34.401+05:302015-01-04T22:14:34.401+05:30உண்மைதான் மா தற்போதைய அரசின் செயல்பாடுகள் மதம் சா...உண்மைதான் மா தற்போதைய அரசின் செயல்பாடுகள் மதம் சார்ந்து அதிகம் உள்ளதன் வெளிப்பாடுதான் என்பதை உணர்கின்றேன்..மனம் வலியுடன் தான் பயணிக்கின்றோம் ஒவ்வொரு நாளும்..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57548551324658930932015-01-04T21:48:58.178+05:302015-01-04T21:48:58.178+05:30படைப்பாளிக்கு அரசியல் மதம் எனத் தனிப்பட்ட கொள்கைகள...படைப்பாளிக்கு அரசியல் மதம் எனத் தனிப்பட்ட கொள்கைகள் கோட்பாடுகள் இருக்கலாம்.<br />ஆனால் அவன் அனைவருக்கும் பொதுவான படைப்பொன்றை முன்னிறுத்தும் போது, அதன் சாய்வுகள் படைப்பில் முன்னிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.<br />இல்லாவிட்டால் அது பிரச்சாரமாக மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.<br />அப்படிப்பட்ட சூழலில் அதை வெளிப்படையாகச் சொல்லி விட வேண்டும்.<br />இது இன்ன “கருத்து“ப் படம் அல்லது இன்ன “கருத்து“ இலக்கியம் என்று.<br />அதற்கென உள்ள ரசிகர்களுக்கு அது உகந்ததாக இருக்கும்.<br />தவிர்க்க நினைப்போர் தவிர்க்கலாம்.<br />பொதுவாக அதிகம் படம் பார்ப்பதில்லை.<br />இந்தப் படமும் பார்க்கவில்லை.<br />பதிவில் நான் புரிந்து கொண்ட விடயம் குறித்த என் கருத்து இது அவ்வளவே!<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16423900737525513202015-01-04T21:47:36.230+05:302015-01-04T21:47:36.230+05:30இந்த மாதிரி பதிவுகள்தான் என் மனதை கவர்கின்றன.காரணம...இந்த மாதிரி பதிவுகள்தான் என் மனதை கவர்கின்றன.காரணம் தப்போ சரியோ மனதில்படும் கருத்துகளை சொல்ல முடிகிறது. மேலும் மற்றவர்கள் கருத்துகள் சொல்லும் போது அதில் உள்ள கருத்துகளை படிக்கும் போது மேலும் நமது எண்ணங்கள் விசாலமாகிறது சில சமயங்களில் நம்மை திருத்தி கொள்ள முடிகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-50046704138021374732015-01-04T21:44:03.122+05:302015-01-04T21:44:03.122+05:30மோடியின் வரவால் நாட்டில் வளர்ச்சி ஏற்படுமா இல்லையா...மோடியின் வரவால் நாட்டில் வளர்ச்சி ஏற்படுமா இல்லையா என்று தெரியாது ஆனால் அவர் வரவால் மற்ற மதங்களில் மட்டும் அல்ல இந்து மதத்திலும் கூட ஒரு பதட்டம் ஏற்பட்டு இருக்கிறது அது நல்லதற்கு அல்ல என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.<br /><br />நான் தமிழகத்தில் வாழ்ந்த காலங்களில் மக்களின் மனங்களில் மதத்தால் களங்கம் இல்லாமல் இருந்தது ஆனால் இப்போது கலக்கமும் களங்கமும் தெரிய ஆரம்பிக்கிறது<br /><br />நான் மதுரைத்தமிழன் என்ற புனைப்பெயரில் எழுதுவதன் காரணம் மத முத்திரை விழுந்துவிடக் கூடாது என்பதால்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com