tag:blogger.com,1999:blog-1696328621860497521.post3167717365722841654..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : இந்த முறை நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை.மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-84040884942715402452015-08-17T20:31:41.772+05:302015-08-17T20:31:41.772+05:30மோடியின் வாக்குறுதி பற்றி நாம் கேள்வியெழுப்ப நினைக...மோடியின் வாக்குறுதி பற்றி நாம் கேள்வியெழுப்ப நினைக்கும்பொழுதெல்லாம் அவர் அதற்கான வேலையைச் செய்யாமல் மக்களாகிய நம் தலையிலேயே ஏதாவது ஒரு வேலையைக் கட்டி விடுகிறார் எனத் தாங்கள் அடுக்கடுக்காக எழுதியிருந்த விதம் அங்கதம்! சென்னைத் தமிழில் சொல்வதென்றால் செம கிழி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4946837263059323522015-07-14T21:07:07.914+05:302015-07-14T21:07:07.914+05:30நியாயமான கேள்விகள்...
பகிர்வு அருமை.நியாயமான கேள்விகள்...<br />பகிர்வு அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35389410134671509142015-07-14T06:29:41.313+05:302015-07-14T06:29:41.313+05:30ஓஹோ அப்படி ஒண்ணு இருக்கோ அட அம்முக்குட்டி சொல்லத்...ஓஹோ அப்படி ஒண்ணு இருக்கோ அட அம்முக்குட்டி சொல்லத் தான் புரிகிறது. நான் இப்படிதான் கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் இதற்கு ஓநாய் தான் பொருத்தமாக இருக்கும் இல்லம்மா. ok மாத்திட்டா போச்சு அம்மு! மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது செல்லம்.\\\\என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களே மா:(((//// ...என்னமோ போலிசை கூப்பிடா விட்டால் சரி தான் ஹா ஹா ....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17409685616945773452015-07-13T22:46:20.870+05:302015-07-13T22:46:20.870+05:30வாங்க சார் ! நம்மால் இயன்றவரை போராடுவோம்:)வாங்க சார் ! நம்மால் இயன்றவரை போராடுவோம்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-84276435668006058952015-07-13T22:45:34.774+05:302015-07-13T22:45:34.774+05:30சரியாக சொன்னீர்கள் சகோ! மிக்க நன்றி!சரியாக சொன்னீர்கள் சகோ! மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61950281757860224462015-07-13T22:44:55.381+05:302015-07-13T22:44:55.381+05:30முடியும் வரை போராடுவோம் அண்ணா:) உங்களுக்கு ஏற்கனவே...முடியும் வரை போராடுவோம் அண்ணா:) உங்களுக்கு ஏற்கனவே இல்லையா! அப்போ சரி:) நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39915295319581166532015-07-13T22:33:57.473+05:302015-07-13T22:33:57.473+05:30ஆஹா! இனியாச்செல்லம்!!! வாங்கோ, வாங்கோ:)
எங்க ஊரில...ஆஹா! இனியாச்செல்லம்!!! வாங்கோ, வாங்கோ:)<br /><br />எங்க ஊரில் ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம் ன்னு சொல்லுவாங்க, நீங்க என்னை ஓநாய் நனையுது, வேங்கபுலி அழுகுதுன்னு மோடியை ஒசத்தீடீன்களே!!! என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களே மா:(((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-51956658705536592652015-07-13T19:41:33.332+05:302015-07-13T19:41:33.332+05:30அதிலயே நில்லுங்க!அதிலயே நில்லுங்க!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34411197367924165192015-07-13T18:24:26.334+05:302015-07-13T18:24:26.334+05:30“பேயர சாளும் நாட்டில் பிணந் தின்னும் சாத்திரங்கள்“...“பேயர சாளும் நாட்டில் பிணந் தின்னும் சாத்திரங்கள்“<br /><br />மக்களின் நலனைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத அரசுகள் எல்லாம் பேயரசுகள் தான்.<br /><br />பின்னூட்டத்தில் சொல்லப்பட்டதுபோல வருவாய் எல்லையைக் கொண்டு மானியங்கள் வெட்டப்படும் நாள் விரைவில் வரும்.<br /><br />நான் கொடுத்துவிட்டேன்.<br /><br />உங்களின் கேள்விகள் நியாயமே!<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38767887160331500382015-07-13T12:58:20.311+05:302015-07-13T12:58:20.311+05:30வணக்கம்
இவர்கள் முதலில் தன் சுகங்களை விடட்டும்,
வ...வணக்கம் <br />இவர்கள் முதலில் தன் சுகங்களை விடட்டும்,<br />வான் பயணத்தை விடட்டும்,<br />வாங்கும் இலஞ்சத்தை விடட்டும்,<br />சொகுசு கார் பயணத்திற்கு முன்னும் பின்னும் வரும் ,,,,,,, விடட்டும்,<br />ஒரு வாய் தின்று தூக்கி போடும்,,,,,,,,,,,, விடட்டும்,<br />இன்னும் நிறைய விடட்டும்,<br />நாம் விட ஏதூம் இல்லை சகோ,<br />நிறைய விட்டாச்சு ,,,,,,,,<br />இவர்கள் இப்படி கேட்பது இன்னும் என்ன சுகம் அனுபவிக்க என்று தெரியல,<br />நல்ல பதிவு சகோ,<br />வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-45363816265234848362015-07-13T12:04:25.675+05:302015-07-13T12:04:25.675+05:30aam, makkal namthan epothum vittu kodukanum, ivarg...aam, makkal namthan epothum vittu kodukanum, ivargal nammai eamatra vasathiyai, unmayil, pengalin kobam, modiku sabam.nandhinihttps://www.blogger.com/profile/01879280376710607512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-31924620304621441202015-07-13T08:05:48.643+05:302015-07-13T08:05:48.643+05:30நாம் விட்டுக்கொடுப்பதும் கொடுக்காததும் அவர் கையில்...நாம் விட்டுக்கொடுப்பதும் கொடுக்காததும் அவர் கையில், அதாவது அரசு கையில் என்கிற போது. <br />என்ன முடியும்.Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38199101579022285482015-07-13T06:09:57.155+05:302015-07-13T06:09:57.155+05:30@G.M.B சார்
அவர் ஹிட்லர் ஆகலாம், ஆனால் இந்தியர்கள...@G.M.B சார் <br />அவர் ஹிட்லர் ஆகலாம், ஆனால் இந்தியர்கள் ஜெர்மானியர்கள் அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. நன்றி அய்யா!<br /><br />@தமிழன்<br />அழிவதை கண்கூட பார்த்துக்கொண்டிருப்பது மிக கடினமாக இருக்கிறது:(மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42577211330443895692015-07-13T05:50:17.174+05:302015-07-13T05:50:17.174+05:30*
மோடினு சொன்னாலே...வேண்டாம் அந்த வார்த்தை...கோபம்...*<br />மோடினு சொன்னாலே...வேண்டாம் அந்த வார்த்தை...கோபம் கொப்பளிக்கின்றது** நானும் அதே மன நிலையில் தான் இருக்கேன் சகாஸ் <br /><br />இவர் அடிக்கிற கூத்தில் நம்மையும் சேர்த்து கோமாளி ஆக்குறார்:((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17708931891946261682015-07-13T05:48:03.115+05:302015-07-13T05:48:03.115+05:30நன்றி
நன்றி
நன்றி:)நன்றி<br />நன்றி<br />நன்றி:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-14668022752931837272015-07-13T05:47:00.206+05:302015-07-13T05:47:00.206+05:30நீங்க இன்னும் பால்வாடின்னு தெரியும் தமிழன் சகா, நா...நீங்க இன்னும் பால்வாடின்னு தெரியும் தமிழன் சகா, நான் சொன்னது டி.டி அண்ணாவை:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-33277627741381152012015-07-13T04:56:42.829+05:302015-07-13T04:56:42.829+05:30அதுதான் நிலைமை :-(அதுதான் நிலைமை :-(தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-3865412059794256532015-07-13T04:56:08.394+05:302015-07-13T04:56:08.394+05:30ஹாஹாஹாஹாதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-90690524810927278472015-07-13T04:55:08.523+05:302015-07-13T04:55:08.523+05:30சரிதான், போராடனும்னு தோணுது, எப்டினுதான் தெரிலை டி...சரிதான், போராடனும்னு தோணுது, எப்டினுதான் தெரிலை டியர்தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62233426091599535802015-07-13T01:47:16.076+05:302015-07-13T01:47:16.076+05:30அப்படி சொல்லுங்க அக்கா. இந்த விசயத்தில் நான் என்ன ...அப்படி சொல்லுங்க அக்கா. இந்த விசயத்தில் நான் என்ன நினைத்தேனோ அதையே நீங்கள் பதிவாக தந்து விட்டீர்கள். தொடர்ந்து போராடுவோம்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83135227279375414582015-07-12T22:57:26.366+05:302015-07-12T22:57:26.366+05:30வணக்கம்
தங்களின் ஆதங்கம் புரிகிறது.. மனதின் வெளிப...வணக்கம்<br />தங்களின் ஆதங்கம் புரிகிறது.. மனதின் வெளிப்பாட்டை அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27199667711704113522015-07-12T22:07:06.668+05:302015-07-12T22:07:06.668+05:30கேஸ் மானியம் நானும் விட்டுக் கொடுப்பதாயில்லைதான். ...கேஸ் மானியம் நானும் விட்டுக் கொடுப்பதாயில்லைதான். ஆனால் மானியம் என் கணக்குக்கு வரவேயில்லையே....<br /><br />ஆதார் கார்ட் கேட்பது தப்பு என்றார்கள். இன்று அரசு ஊழியர் சம்பளம் வாங்க வேண்டுமென்றால் ஆதார் வேண்டும் என்கிறார்கள்.<br /><br />கேஸ் மானியத்தை விட்டுக்கொடுக்க சொல்லும் இந்த அரசியல்வாதிகளின் பார்லிமென்ட் ஹோட்டலின் சாப்பாட்டு விலையைக் கேள்விப்பட்டால் எந்த சாமானியனும் நொந்து போவான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37445260072502351722015-07-12T20:42:52.241+05:302015-07-12T20:42:52.241+05:30ஆதார் எண் வாங்குவது அவரவர் உரிமை. அது யாரும் அதைகே...ஆதார் எண் வாங்குவது அவரவர் உரிமை. அது யாரும் அதைகேட்டு கட்டாயப்படுத்த முடியாதுங்குது சட்டம். so, நான் இன்னும் ஆதார் எண் வாங்கவே இல்லையே:) முடியும் வரை போராடுவோம். intha vishayaththil naanum unga katchithaan.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65762395425995987592015-07-12T19:19:05.391+05:302015-07-12T19:19:05.391+05:30எனக்கும் அந்த மெசேஜ் வந்தது! உங்களுடன் நானும் விட்...எனக்கும் அந்த மெசேஜ் வந்தது! உங்களுடன் நானும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை போராட்டத்தில் குதிக்கின்றேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-14324463882770238922015-07-12T19:13:45.974+05:302015-07-12T19:13:45.974+05:30விழுதுகள் பலமாய் இருக்கிறது
பெரும்பான்மை கொடுத்த வ...விழுதுகள் பலமாய் இருக்கிறது<br />பெரும்பான்மை கொடுத்த வேர்கள்<br />நான்கு ஆண்டுகள்<br />தாக்குபிடிக்குமா?<br />இதற்கிடையில் மதவெறி பரப்புரையும் நன்றாக<br />செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. செந்தழல் செ சேதுபதிhttps://www.blogger.com/profile/07665313118862183968noreply@blogger.com