tag:blogger.com,1999:blog-1696328621860497521.post3438270233681957761..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : குறும்பா-iiமகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47688720801332062072014-04-21T11:32:13.796+05:302014-04-21T11:32:13.796+05:30காதலித்துத் திருமணம் புரிந்தவர்கள் அனைவரும் முதல் ...காதலித்துத் திருமணம் புரிந்தவர்கள் அனைவரும் முதல் கவிதையைப் படித்தவுடன், 'அட, நம்ம சொல்ற மாதிரி இருக்கே'<br />கொள்கைகளைப் புரிந்துகொண்டால் ஏன் இந்த நிலைமை நாட்டில்?<br />மிக உண்மை...வலிமிக்கதும் சினமூட்டுவதும் இது.<br />நான்கிலும் ஐந்திலும் சிந்தனை அருமை..<br />ஆறு, அட மிகவும் தித்திப்பு..<br />வாழ்த்துகள் மைதிலி :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-72718147310574063522014-04-20T23:25:15.611+05:302014-04-20T23:25:15.611+05:30குசும்பா அல்லாம் சோக்கா கீது டீச்சர்...!
அடடே...!...குசும்பா அல்லாம் சோக்கா கீது டீச்சர்...!<br /><br />அடடே...! நம்பளே மாறி நெரியா முட்டாள்ஸ் கீறாங்க போல...?!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-43721069799414352832014-04-20T21:36:42.647+05:302014-04-20T21:36:42.647+05:30வணக்கம் சகோதரி
அனைத்தும் மிக மிக அழகு என்று சொல்லல...வணக்கம் சகோதரி<br />அனைத்தும் மிக மிக அழகு என்று சொல்லலாம் என்று பார்த்தால் முதல் கவிதை தான். அதும் நான் அதை ஏத்துக்க முடியுமா! அப்பறம் உங்கள் நாத்தனார்கிட்ட அடி வாங்கிறது யாராம்? ஆனாலும் இன்று காதலின் பாதை மாறி விட்டது உண்மை நீங்கள் கூறுவது போல தான். சிறப்பான சிந்தனைகள் சகோதரி. நன்றி.<br />---------<br />நலம் தானே! சகோவைப் பார்த்து விடுகிறேன் தவறாமல் ஒவ்வொரு நாளும் விடைத்திருத்தும் மையத்தில். அங்கே அவர் தான் ஹீரோ. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-86427750955257532682014-04-20T11:49:40.749+05:302014-04-20T11:49:40.749+05:30குறும்பா அனைத்துமே அருமை..... அதிலும் அந்த இரண்டா...குறும்பா அனைத்துமே அருமை..... அதிலும் அந்த இரண்டாவதும் கடைசியும்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54980240829464698432014-04-20T10:23:17.618+05:302014-04-20T10:23:17.618+05:30வலை உலகம் தந்த உங்களை போன்றோர் நட்பை விடவா பெரியது...வலை உலகம் தந்த உங்களை போன்றோர் நட்பை விடவா பெரியது பரிசு!<br />ரொம்ப தாங்க்ஸ் பாலா அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2594342483650121382014-04-20T10:21:42.606+05:302014-04-20T10:21:42.606+05:30நன்றி குமார் அண்ணா!நன்றி குமார் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-50459711842582613472014-04-20T10:21:23.925+05:302014-04-20T10:21:23.925+05:30நன்றி சுரேஷ் சார்!நன்றி சுரேஷ் சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-79647730054210321812014-04-20T10:21:02.650+05:302014-04-20T10:21:02.650+05:30ஓகே மாஸ்டர் ! தங்கள் கட்டளை! நன்றி!!ஓகே மாஸ்டர் ! தங்கள் கட்டளை! நன்றி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2124910404010680182014-04-20T10:19:13.557+05:302014-04-20T10:19:13.557+05:30மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும...மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4816670855663423042014-04-20T08:06:14.946+05:302014-04-20T08:06:14.946+05:30முதலாவதும் கடைசியதும் வெகு ரசனை. மற்ற நான்கும் யோச...முதலாவதும் கடைசியதும் வெகு ரசனை. மற்ற நான்கும் யோசிக்க வைத்தன. அசரடித்தன. அந்த நான்கிற்காக ஜீவன் சொன்ன மாதிரி அழுத்தமான கை குலுக்கல்களுடன் பரிசும் வழங்கலாம் மைதிலி. சூப்பர்ப்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-66403852547549130592014-04-19T22:56:53.727+05:302014-04-19T22:56:53.727+05:30அருமை.... வாழ்த்துக்கள்.அருமை.... வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58239302112022307022014-04-19T19:56:18.072+05:302014-04-19T19:56:18.072+05:30சிறப்பான குறுங்கவிதைகள்! நன்றி!சிறப்பான குறுங்கவிதைகள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10835900593628340672014-04-19T17:42:01.830+05:302014-04-19T17:42:01.830+05:30தொடர்க வாழ்த்துக்கள் தொடர்க வாழ்த்துக்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16310655326822159682014-04-19T12:17:34.943+05:302014-04-19T12:17:34.943+05:30அழகிய தமிழில் வலம் வரும் முத்தென உணரப்பெற்றேன் வறு...அழகிய தமிழில் வலம் வரும் முத்தென உணரப்பெற்றேன் வறுமையில்லாத <br />வளமான ஆக்கங்கள் கண்டு வாழ்த்துக்கள் தோழியே .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88661411225324555482014-04-19T08:55:53.266+05:302014-04-19T08:55:53.266+05:30அண்ணா , இப்படி வரிக்கு வரி தராசில் வைத்து நீங்கள் ...அண்ணா , இப்படி வரிக்கு வரி தராசில் வைத்து நீங்கள் கருத்திடாவிட்டால் எனது பதிவு முழுமையடையவில்லை என்றே கருதுகிறேன். வழக்கமாக சொல்கிறேன் என நினைக்காதீர்கள் அண்ணா, எத்தனை பேர் சொன்னாலும் அண்ணன் என்றுமே அண்ணன் தான்:) ஜெயாம்மாவிடம் சொன்னதைத்தான் சொல்கிறேன், எனக்கு சோர்வு வரும் போதெல்லாம் எதிரொலிக்கும் "பேனாவை காயவிடாதே தாயே" எனும் அண்ணனின் சொற்கள் தான் என்னை தொடர்ந்து எழுத தூண்டுகிறது.,,,,நன்றி அண்ணா! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-41274837397004016092014-04-19T08:46:31.466+05:302014-04-19T08:46:31.466+05:30நன்றி சகோ !
ரசித்து கருத்த்ட்டமைக்கும், varugaikku...நன்றி சகோ !<br />ரசித்து கருத்த்ட்டமைக்கும், varugaikkumமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-90608846142337184902014-04-19T00:22:55.862+05:302014-04-19T00:22:55.862+05:301.முதல் கவிதைக்கான பதில் உனது ஆறாம் கவிதை.
2.வழிபட...1.முதல் கவிதைக்கான பதில் உனது ஆறாம் கவிதை.<br />2.வழிபடுவதே, புதைத்ததற்கான பரிகாரம்தானே? (அம்மன் வழிபாடு வரலாறு)<br />3.வலியின் ரணம்தான் இதிகாசங்கள் (வான்மீகி திருடனாகவும், வியாசர் குருடராகவும் இருந்தாராமே?) அதோடு, கண்ணதாசன் நிம்மதியின்றி எழுதியவற்றைத் தான் தமிழ்த்திரை உலகம் தன் நிம்மதிக்காக ரசித்தது. <br />4.இந்த வரிசையில் என்னைக் கவர்ந்த கவிதை இதுதான்.<br />5.நாலாவது வரி மிகை <br />ஐக்கூவைத்தான் கவிஞர் மீரா குறும்பா என்றார். இது புது வகையா இருக்கே? சின்னக் கவிதைன்னு அர்த்தமா? பெரிய கவிதைக்கான உள்ளடக்கம். நல்லாஇருக்குன்னு நான் சொல்றது வழக்கம்தானே என்று நினைக்க வேண்டாம் எல்லாரும் சொன்ன பிறகுதான் சொல்கிறேன். தொடரட்டும். <br />ஆனால், முதல் கவிதையை நான் ரசிக்கவில்லைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-33497722099287230142014-04-18T21:22:58.441+05:302014-04-18T21:22:58.441+05:30நன்றி சகோ உங்களுக்கு அந்த கவிதை பிடிக்குமென பதிவிட...நன்றி சகோ உங்களுக்கு அந்த கவிதை பிடிக்குமென பதிவிட்டும் போதே நினைத்தேன். மிகுந்த மகிழ்ச்சி விமலன் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-1943217633586212922014-04-18T21:21:36.724+05:302014-04-18T21:21:36.724+05:30ஆஹா!! அவ்ளோ நல்ல இருக்கா?! thanks bro!!
கடைசி கிளி...ஆஹா!! அவ்ளோ நல்ல இருக்கா?! thanks bro!!<br />கடைசி கிளிசே தான் , ஆனால் என்ன செய்ய? மகிகுட்டி அப்படி சர்க்கரையாய் சிரிக்கிறாளே! :)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-13884168544481397752014-04-18T21:13:08.543+05:302014-04-18T21:13:08.543+05:30wooooow!! தமிழன் சகோ warm welcome.
v missed u a lo...wooooow!! தமிழன் சகோ warm welcome.<br />v missed u a lot! நீங்களும் ,குடும்பத்தினரும் நலம் தானே சகோ!<br />என்ன இப்படி தேர்தல் fever உச்சத்தில் இருக்கும்போது இப்படி லீவ் எடுத்துடிங்களே!! //விரைவில் பதிவிட தொடங்குகிறேன்// சீக்கிரம் சகோ , v r waiting:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25552202838956214622014-04-18T21:08:17.151+05:302014-04-18T21:08:17.151+05:30நீங்க வாழ்த்துற அளவில் வந்திருக்கிறதா குறும்பா?!
ம...நீங்க வாழ்த்துற அளவில் வந்திருக்கிறதா குறும்பா?!<br />மிக்க நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-55171112048683839452014-04-18T21:06:51.506+05:302014-04-18T21:06:51.506+05:30எல்லாருக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் வரும் பொதுவா...எல்லாருக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் வரும் பொதுவான வலிதான் சகோ. உணர்ந்து தான் எழுதினேன்! நன்றி சகோ நீங்களும் உணர்ந்து கருத்திட்டமைக்கு!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-66876236336453931952014-04-18T21:05:08.707+05:302014-04-18T21:05:08.707+05:30ஆமாம் டீச்சர்! சேம் பீலிங்க்ஸ்:((
நன்றி டீச்சர்!ஆமாம் டீச்சர்! சேம் பீலிங்க்ஸ்:((<br />நன்றி டீச்சர்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-14275783130744465542014-04-18T21:03:55.626+05:302014-04-18T21:03:55.626+05:30ஹா..ஹா...
உங்கள் கருத்துக்களில் என்ன கூர்மை. நன்றி...ஹா..ஹா...<br />உங்கள் கருத்துக்களில் என்ன கூர்மை. நன்றி சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57391427109803187312014-04-18T21:03:13.714+05:302014-04-18T21:03:13.714+05:30சரியாக சொன்னீர்கள் டீச்சர்!
தங்கள் வருகைக்கு நன்ற...சரியாக சொன்னீர்கள் டீச்சர்! <br />தங்கள் வருகைக்கு நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com