tag:blogger.com,1999:blog-1696328621860497521.post3685964619127681239..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : உங்க நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது!!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-48191325747436402014-09-23T20:39:35.188+05:302014-09-23T20:39:35.188+05:30தோழர் என்று பொருள் படும் சே இன்று சேச்சே ஆகிவிட்டத...தோழர் என்று பொருள் படும் சே இன்று சேச்சே ஆகிவிட்டது. முகநூலில் டோலர் என்று வேறு மாறி இம்சிக்கிறது. அழகான அங்கதத்துடன் அருமையாகச் சொன்னாய் தங்கையே.... கைதட்டிப் பாராட்டுகிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87041298241811902772014-09-23T11:08:49.853+05:302014-09-23T11:08:49.853+05:30உங்களோட வண்டில நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது சகோ!!!
...உங்களோட வண்டில நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது சகோ!!!<br /><br />இங்கும் இந்த fancy நம்பர் தொல்லைகள் இருக்கிறது. ஆனால் அதற்கு வருடந்தோறும் கப்பம் கட்ட வேண்டும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-67474938869733850132014-09-23T11:05:24.807+05:302014-09-23T11:05:24.807+05:30"//இப்படி நிறைய...பசங்க என்னதான் சொல்ல வர்ராங..."//இப்படி நிறைய...பசங்க என்னதான் சொல்ல வர்ராங்க கடைசில!!!???//' - இதிலிருந்தே தெரியலையா துளசி சார் , உங்களுக்கு எவ்வளவு வயசாயிடுச்சுன்னு. <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42825951086453177972014-09-23T11:02:57.635+05:302014-09-23T11:02:57.635+05:30உங்களுக்கு மாமனார் வீட்டில் நிறைய கிடைத்திருக்கிறத...உங்களுக்கு மாமனார் வீட்டில் நிறைய கிடைத்திருக்கிறது போல... <br />எனக்கெல்லாம் ஒன்றும் கிடைக்கவில்லையே பகவான்ஜீ unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-14939371548410989582014-09-23T01:34:52.570+05:302014-09-23T01:34:52.570+05:30அப்படியே அடுத்த கடட ஆய்வாக பசங்களும் பிள்ளைகளும் அ...அப்படியே அடுத்த கடட ஆய்வாக பசங்களும் பிள்ளைகளும் அணியும் டீசர்ட் வாசகங்களை எடுத்து ஆய்வு செய்தால் இன்னும் பல செய்திகள் பிடிபடும். நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8524002906168610142014-09-23T01:33:15.811+05:302014-09-23T01:33:15.811+05:30“ஆனால் அந்த பேருக்காக மட்டும் அவரை தன் ப்ளேட்டில் ...“ஆனால் அந்த பேருக்காக மட்டும் அவரை தன் ப்ளேட்டில் வைத்திருப்பவர்கள், அவரும் தானும் ஒன்று என கருதுகிறார்கள் என்பதே எனக்கு கவலை அளிக்கிறது. ஒரு நாள் முதல்வர் போல் ஒரு நாள் ட்ராபிக் போலிஸ் வேலை கிடைத்தால் அதில் ஒரு சிலரையாவது நிறுத்தி அந்த படத்தில் இருப்பவரை பற்றி ஒரு நாலு விஷயம் சொல்லுப்பா என கேட்க ஆசை“ - எப்படிப்பா இப்படியெல்லாம் - நான் நினைத்தது போல - எழுதுற? நண்பர் முரளி சொல்லியிருப்பது போல, சே வை இப்படி சே என்று ஆக்குகிறார்களே? (தமிழ்நாட்டில் புரட்சி படும் பாடுபோல) என்று நானும் பலமுறை நினைத்துக் குமைந்ததுண்டு. நல்ல வேளை நீ என் வாகனத்தை இன்னும் பாக்கல போல (என் மகள் தன் பெயரை எழுதக்கூடாது என்றும் கல்லூரியில் கலாட்டா பண்ணுவார்கள் என்றும் கேட்டதால் யார் பேரையும் எழுதாமல் முன்புறம் ஞாநி வரைந்தளித்த பாரதியின் மீசை மற்றும் விழிகளை மட்டும் போட்டு, அவர் எழுத்திலேயே “அன்பென்று கொட்டு முரசே“ என்று போட்டு, பின்பக்கக் கண்ணாடியில் ஒரு நிலவு படத்தை ஒட்டி விட்டேன். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்று மாவோ சும்மாவா சொன்னார்? வித்தியாசமான ஆய்வு வாழ்க!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-30004768333712292542014-09-22T19:11:12.903+05:302014-09-22T19:11:12.903+05:30இப்பல்லாம் ஃபோன் காரங்க கூட Fancy நம்பர் வேணுமானு ...இப்பல்லாம் ஃபோன் காரங்க கூட Fancy நம்பர் வேணுமானு கேக்க ஆரம்பித்து விட்டார்கள் அதுவும் கூப்பிட்டு கூப்பிட்டு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-46906625574788954042014-09-22T19:09:24.436+05:302014-09-22T19:09:24.436+05:30போங்க சகோதரி! மைதிலி! பல அர்த்தங்கள் புரிய மாட்டே...போங்க சகோதரி! மைதிலி! பல அர்த்தங்கள் புரிய மாட்டேங்குதுபா....பசங்க (ஹேய் உடனே எங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சுனு நினைச்சுடாதீங்கப்பா...நாங்க ரொம்ப சின்ன புள்ளைங்கனு சொல்ல வந்தோம்....ஹஹஹ) என்னவெல்லாமோ நம்பர் ப்ளேட்ல எழுதி வைக்கிறாங்கப்பா...ஹார்ட் போட்டு ஆரோ கூட போடுறாங்கப்பா.....ரோட்டுல போற எல்லா பொண்ணுங்களுக்கும் ஹார்ட்டும் அந்த ஆரோவா?!!! இப்படி நிறைய...பசங்க என்னதான் சொல்ல வர்ராங்க கடைசில!!!???Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-32472066833884583142014-09-22T07:09:09.260+05:302014-09-22T07:09:09.260+05:30அந்த ட்வீட் இந்த வார வலைபாயுதேவில் படித்தேன்.. அது...அந்த ட்வீட் இந்த வார வலைபாயுதேவில் படித்தேன்.. அதுதான் உண்மை... <br /><br />உங்கள் பதிவில் வட்டியும் முதலும் ராசு முருகனின் லேசான சாயல் இருக்கிறது.. இன்னும் கொஞ்சம் நீட்டியிருந்தீர்கள் எனில் அட்டகாசமாய் இருக்கும்...<br /><br /> சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-12854617426031933382014-09-21T20:21:59.641+05:302014-09-21T20:21:59.641+05:30அது சரி, உங்க வாகனத்தில், நீங்க, "நான் ஒரு மத...அது சரி, உங்க வாகனத்தில், நீங்க, "நான் ஒரு மதுப் பிரியை"னு ஒரு "நேம் ப்ளேட்" வைத்து எல்லாரையும் குழப்பிவிடுங்க!!! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-28122537829966775442014-09-21T19:04:47.610+05:302014-09-21T19:04:47.610+05:30பதிவு நன்றாக இருந்தது. அனைவர் மனதிலும் எழும் சிந்த...பதிவு நன்றாக இருந்தது. அனைவர் மனதிலும் எழும் சிந்தனை. இருப்பினும் தாங்கள் தொகுத்து பகிர்ந்தமைக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4230295139040179662014-09-21T13:51:09.802+05:302014-09-21T13:51:09.802+05:30சிறப்பான பகிர்வு !வாழ்த்துக்கள் தோழி .சிறப்பான பகிர்வு !வாழ்த்துக்கள் தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62996267746606344572014-09-21T13:27:23.999+05:302014-09-21T13:27:23.999+05:30சில Fancy எண்கள் ஏலம் கூட விடுவதுண்டு! பல லட்சங்க...சில Fancy எண்கள் ஏலம் கூட விடுவதுண்டு! பல லட்சங்கள் கொடுத்து இந்த எண்களை வாங்குவோர்கள் இருக்கிறார்கள்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58367697695406236162014-09-21T08:38:42.188+05:302014-09-21T08:38:42.188+05:30உங்க நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது!! அது என்னோட கார...உங்க நம்பர் ப்ளேட் என்ன சொல்லுது!! அது என்னோட கார் என்று சொல்லுதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87762705066964355022014-09-21T07:32:11.937+05:302014-09-21T07:32:11.937+05:30அருமை சகோதரியாரேஅருமை சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78927646031701226242014-09-21T06:34:56.563+05:302014-09-21T06:34:56.563+05:30சேகுவேரா (படம்) படும் பாட்டை சரியாக சொல்லி விட்டீர...சேகுவேரா (படம்) படும் பாட்டை சரியாக சொல்லி விட்டீர்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25451168990703447212014-09-21T05:17:17.142+05:302014-09-21T05:17:17.142+05:30இனிய வணக்கம் சகோதரி....
இருவேறு செய்திகளை அழகாக சொ...இனிய வணக்கம் சகோதரி....<br />இருவேறு செய்திகளை அழகாக சொல்லியிருகீங்க...<br />மனசுக்கு எது சரின்னு படுதோ அதை அப்படியே <br />செய்வதற்கும் ஒரு துணிவு வேண்டுமே...<br />அந்த வகையில் இன்றைய தலைமுறையினர் <br />செய்வதெல்லாம் வேடிக்கையாகவும் சில சமயம் <br />கூர்ந்து கவனிக்கப் படவேண்டியதாகவும் உள்ளது..<br />அருமையான தகவல்கள் சகோதரி..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76471626469210871762014-09-20T22:05:35.279+05:302014-09-20T22:05:35.279+05:30பதிவைப் படித்தவுடன் பஸ்சுக்காக பஸ் ஸ்டாப்பில் அதிக...பதிவைப் படித்தவுடன் பஸ்சுக்காக பஸ் ஸ்டாப்பில் அதிக நேரம் நின்று இருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டேன். இந்த காலத்து இளைய தலைமுறை பற்றிய தத்து பித்துவங்களை படிக்க நன்றாக இருந்தது<br />த.ம.2<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25228732917114876962014-09-20T20:57:15.388+05:302014-09-20T20:57:15.388+05:30என்னோட நம்பர் AD 22463 / 5 க்கு பக்கத்துல ஞானி ஸ்ர...என்னோட நம்பர் AD 22463 / 5 க்கு பக்கத்துல ஞானி ஸ்ரீபூவு போட்டோவை சிறிதாக வைத்தேன் POLICE பிடித்து 200/ Dirhams அபராதம் போட்டு விட்டார்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-20785133412442717272014-09-20T20:33:24.449+05:302014-09-20T20:33:24.449+05:30பலரும் அப்பா தந்த பரிசுன்னு போட்டுக்கிட்டு இருக்கி...பலரும் அப்பா தந்த பரிசுன்னு போட்டுக்கிட்டு இருக்கிறதைப் பார்த்திருக்கிறேன் ,ஆனால் ஒருவர்கூட வாங்கித் தந்த மாமனாருக்கு விசுவாசமாய் 'மாமனார் தந்த பரிசு 'போட்டுக் கொள்ள வில்லையே ?வாங்கிக் கொள்ளும் போது வராத அவமானம் ,இப்போது எப்படி தடுக்கிறது என்று புரியவில்லை !<br />த ம 1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4624655449041887872014-09-20T20:01:04.172+05:302014-09-20T20:01:04.172+05:30சிறந்த பதிவு
தொடருங்கள்
சிறந்த பதிவு<br />தொடருங்கள்<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62825350700502364262014-09-20T19:37:25.407+05:302014-09-20T19:37:25.407+05:30சரியாகச் சொன்னீர்கள் சகோ, உண்மைதான் இன்று பல அப்பா...சரியாகச் சொன்னீர்கள் சகோ, உண்மைதான் இன்று பல அப்பாக்கள் பையன் பெயரைவிட பெண்பிள்ளைகள் பெயரைத்தான் போடுகிறார்கள்.... அப்படீன்னா சே க்கு அர்த்தம் என்னதான் சகோ? நானும் தோழர் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.com