tag:blogger.com,1999:blog-1696328621860497521.post5222258691992256407..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : பிள்ளைக்கதைகளும், பெருவணிகமும்!!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-45824568041462452582014-09-04T19:35:52.511+05:302014-09-04T19:35:52.511+05:30நிலாச்சோறு:)) மறக்ககூடியதா அது!! மிக்க நன்றி தோழி!...நிலாச்சோறு:)) மறக்ககூடியதா அது!! மிக்க நன்றி தோழி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-84876806048539445022014-09-04T19:34:44.037+05:302014-09-04T19:34:44.037+05:30**நல்லவரி நாவினிக்க நாளும் முயன்றிங்கு
வல்ல தமிழில...**நல்லவரி நாவினிக்க நாளும் முயன்றிங்கு<br />வல்ல தமிழில் வடி!**<br />ஆசை தான் சகோ!! ஆனா நம்ம சரக்கு அம்புட்டுதான் சகோ!! <br />நன்றி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69055238622320468402014-09-04T19:30:09.591+05:302014-09-04T19:30:09.591+05:30ஆம் அண்ணா. மிக்க நன்றி!!ஆம் அண்ணா. மிக்க நன்றி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65163006126300389832014-09-04T19:29:41.516+05:302014-09-04T19:29:41.516+05:30அண்ணா இத்தனை பிஸியான நேரத்திலும் இப்படி நேரம் ஒதுக...அண்ணா இத்தனை பிஸியான நேரத்திலும் இப்படி நேரம் ஒதுக்கி என்னை ஊக்குவிப்பதற்காகவே அண்ணாவிற்கு அன்பு தங்கையின் ஆயிரம் நன்றிகள் அண்ணா:)) <br />**குரோட்டன்ஸ் உலகில் மூக்குகள் கூட வீண்தானோ?** செம்ம !!<br />அருமையா சொன்னீங்க அண்ணா!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-453274733639444912014-09-03T10:29:48.287+05:302014-09-03T10:29:48.287+05:30தெரிந்ததே டியர்... :)
வாழ்த்துக்கள்!தெரிந்ததே டியர்... :) <br />வாழ்த்துக்கள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59901603628322744192014-08-31T03:00:01.077+05:302014-08-31T03:00:01.077+05:30இந்தக்காலத்துச் சாப்பாடுகளை அதுவும் வெளிநாட்டில் எ...இந்தக்காலத்துச் சாப்பாடுகளை அதுவும் வெளிநாட்டில் எமக்குக் கிடைக்கும் <br />சாப்ப்பாட்டு வகைகளை எண்ணிப் பார்க்கையில் அணில் கோதிய அந்த <br />மாம்பழங்களும் இயற்கை உரத்தை உறிஞ்சி வளர்ந்த தாவர வகைகளும் <br />வெறும் கனவாகக் கானல் நீராக நின்று கவலையைத் தான் தருகிறது தோழியே உறவுகளோடு கூடியிருந்து சாப்பிட்ட நிலாச் சோற்றுக்குத் தான் மனம் இன்னும் ஏங்குகின்றது ! அருமையான சிந்தனையிநூடாக வடித்த கவி மனதைத் தொட்டுச் சென்றது வாழ்த்துக்கள் தோழியே .த .ம .7அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58105224692796979922014-08-30T12:56:09.796+05:302014-08-30T12:56:09.796+05:30
நற்தலைப்பில் இட்டகவி நாட்டுநிலை மாற்றியினி
வெற்...<br /><br />நற்தலைப்பில் இட்டகவி நாட்டுநிலை மாற்றியினி <br />வெற்றிவழி காணும் விரைந்து !<br /> <br />நல்லவரி நாவினிக்க நாளும் முயன்றிங்கு <br />வல்ல தமிழில் வடி!<br /><br />வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் <br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8058171090388333162014-08-30T08:56:11.521+05:302014-08-30T08:56:11.521+05:30டயட்டில் படித்தேன்.டயட்டில் படித்தேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-13980257288012151962014-08-30T07:11:09.660+05:302014-08-30T07:11:09.660+05:30தம 6தம 6கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57702134354086522802014-08-30T07:10:46.207+05:302014-08-30T07:10:46.207+05:30உணவு முறை இன்று மாறித்தான் போய்விட்டது சகோதரியாரே
...உணவு முறை இன்று மாறித்தான் போய்விட்டது சகோதரியாரே<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22430910320472644082014-08-30T03:38:22.873+05:302014-08-30T03:38:22.873+05:30உண்மை தான் அண்ணா! எவ்வளவோ இழந்துவிட்டோம். மரபை, மர...உண்மை தான் அண்ணா! எவ்வளவோ இழந்துவிட்டோம். மரபை, மருத்துவத்தை , சொல்லிக்கொண்டே போகலாம்:) மாயனூர் என்று குறிபிடுகிறீர்கள் அங்கே டயட்டில் பணிபுரிந்தீர்களோ? எனில் ஒரு விஷயம் நான் திருச்சி பெரியாரில் தான் ட்ரைனிங் படித்தேன்:)) <br />**உங்களுடைய முந்தைய பதிவுகளிலும் இது போன்ற பால்யத்தின் நினைவுகளைப் படித்திருக்கிறேன்.** மிக்க நன்றி அண்ணா தொடர்ந்து படிப்பதற்கு:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-66399296287724222562014-08-30T03:34:19.917+05:302014-08-30T03:34:19.917+05:30வெல்கம் வருண்,
உங்ககிட்ட மூணு விஷயங்கள்:)
1.வடை...வெல்கம் வருண்,<br /> உங்ககிட்ட மூணு விஷயங்கள்:)<br />1.வடையும், கொழுக்கட்டையும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் பெண்கள் உடுத்திய புடவையை இப்போ உடுத்தின இன்னும் தான் சமூக சீர்கேடு வரும்(உடையால் மட்டுமே சமுதாயம் கெடுகிறது என நினைத்தால்) ஏன்னா அப்போ மேல்தட்டு பெண்களுக்குமட்டும்தான் அதுவும் வரி செழுத்தின மட்டும் தான் மேலாடை போட முடியும் என்ற நிலை தமிழக கிராமங்களில் பரவலா இருந்தது. அதுவும் இல்லாமல் செல்வசெழிப்பான பெண்கள் கூட முதல்மரியாதை ராதா போல தான் புடவை உடுத்தி இருந்தனர் .இப்போ நாங்க புடவை உடுத்துற விதம் சந்திரகுப்தரின் காதல் மனைவி, கிரேக்கத்து செல்யுகஸ் நிகோடரின் தங்கை நம் நாட்டுக்கு அறிமுகப்படுத்திய விதம் தான். உடை வரலாறை பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் தான் அடைந்திருக்கிறோம். சொல்ல இன்னும் நிறைய இருக்கு. அது தனி பதிவாகிவிடும் ஆபாயம் கருதி அடுத்த மேட்டர்:)<br />2. chair person என்பது போல் இருபாலரையும் குறிக்கும் படிதான் தமிழர்கள் என்று எழுதினேன். அன்பான ஒரு குடும்பத்தில் ஒரு தப்பு நடந்தா அதுக்கு கணவன் மனைவி ரெண்டு பேருமே பொறுப்பு ஏற்பார்கள்:) நீங்களே விரும்பினா கூட என்னால் ஆண்களை வெறுக்க முடியாது. ஏன்னா எனக்கு கிடைத்த அப்பா, கணவர், சகோதர்கள், நண்பர்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர்கள்:)))(ப்ராமிஸா இது ஐஸ் இல்லை:)<br />3. **வஸிஸ்டரே பாராட்ட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிட்டீங்க! :))) வாழ்த்துக்கள்!** மிக்க நன்றி நண்பனே <br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-64057492604957094542014-08-30T03:14:38.995+05:302014-08-30T03:14:38.995+05:30ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்றெதுவும் இன்றில்லை !!
ஆம...ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்றெதுவும் இன்றில்லை !!<br />ஆமாம்..பா. படிப்பு, விளையாட்டு, எல்லா்மே பணம்பற்றிய கணக்காய்ப்போக, குழந்தைகள் இழப்பது நம் விழுமியங்களை என்பதை எந்தப் பள்ளிக்கூடமும் வீடும் உணராத குரோட்டன்ஸ் உலகில் மூக்குகள் கூட வீண்தானோ?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83239768053396838882014-08-30T03:13:50.787+05:302014-08-30T03:13:50.787+05:30மிக்க நன்றி இனியாச்செல்லம்:) மிக்க நன்றி இனியாச்செல்லம்:) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-63565622454241795942014-08-30T00:00:48.217+05:302014-08-30T00:00:48.217+05:30மிக்க நன்றி அண்ணா!மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62578854750926894142014-08-29T23:59:44.267+05:302014-08-29T23:59:44.267+05:30என்ன செய்ய ? எனக்கு ரொம்ப கோபம் வரமாடேங்குது:(( வர...என்ன செய்ய ? எனக்கு ரொம்ப கோபம் வரமாடேங்குது:(( வருத்தம் தான் இருக்கு> நன்றி சகோ!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65535001645189146802014-08-29T23:58:41.426+05:302014-08-29T23:58:41.426+05:30என்னால் முடிந்ததை செய்துட்டு தான் இருக்கேன் டியர்:...என்னால் முடிந்ததை செய்துட்டு தான் இருக்கேன் டியர்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29726660144452993662014-08-29T23:57:45.983+05:302014-08-29T23:57:45.983+05:30நன்றி அண்ணா!நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-66642249642841560222014-08-29T23:57:32.259+05:302014-08-29T23:57:32.259+05:30நன்றி தோழி:)நன்றி தோழி:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69950056722672236602014-08-29T23:57:07.835+05:302014-08-29T23:57:07.835+05:30மிக்க நன்றி சகாஸ்:))மிக்க நன்றி சகாஸ்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-7361178318970354462014-08-29T23:56:35.061+05:302014-08-29T23:56:35.061+05:30மிக்க நன்றி தோழி:))மிக்க நன்றி தோழி:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81564615315125131522014-08-29T23:54:05.953+05:302014-08-29T23:54:05.953+05:30நன்றி சகோ!!நன்றி சகோ!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54654558795658521132014-08-29T17:09:16.651+05:302014-08-29T17:09:16.651+05:30தொலைந்து போனவை வெறும் உணவுகள் மட்டும் தானா...
அது ...தொலைந்து போனவை வெறும் உணவுகள் மட்டும் தானா...<br />அது ஒரு புள்ளி மட்டுமே!<br />இரண்டு நாட்களுக்கு முன்புதான் என் அண்ணனோடு இருக்க,<br />சிறு வயதில் விளையாடிய விளையாட்டொன்றைப் பற்றிய பேச்சு வந்தது.<br />கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்.“ நல்ல முட்டையத் தின்னுட்டு.....“<br />“காலாட்டு கையாட்டு... காலாட்டு கையாட்டு...“ என்றெல்லாம்! பின் பல விளையாட்டின் பெயர்கள் இன்றைய தலைமுறைகள் அறியாதன பற்றித் தொடர்ந்தது பேச்சு!<br />உங்களுடைய முந்தைய பதிவுகளிலும் இது போன்ற பால்யத்தின் நினைவுகளைப் படித்திருக்கிறேன்.<br />நம்முடைய குழந்தைகள் அனுபவிக்கின்ற அநேக வசதிகளை பார்த்து மகிழும் அதே நேரம் நாம் பட்ட சுகங்களை இவர்கள் உணர வாய்ப்பில்லாமல் போகிறதே என்ற அங்கலாய்ப்பையும் உங்கள் கவிதை ஏற்படுத்துகிறது.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-67536389406415531012014-08-29T06:02:24.492+05:302014-08-29T06:02:24.492+05:30இங்கிலீஷ் டீச்சர்கள் கதை கேட்டு தான் இந்த நிலைன்னு...இங்கிலீஷ் டீச்சர்கள் கதை கேட்டு தான் இந்த நிலைன்னு தானே புலம்புறேன்:)) ஒ! நீங்க ஸ்ரேயா வை பற்றி குறிப்பிடுகிறீர்களா?:)) அப்போ இருந்த சுரேஷ் சார் பாப்பாமலரில் நல்ல நல்ல கதையா போட்டிருப்பார் போய் படிச்சு ரெடியாகிகிறேன்:)) ரொம்ப நன்றி சகா (நன்றி சொன்ன ரொம்ப பார்மலா இருக்கோ?)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-13755359150353157752014-08-29T05:58:34.927+05:302014-08-29T05:58:34.927+05:30நன்றி ரூபன் சகோ!நன்றி ரூபன் சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com