tag:blogger.com,1999:blog-1696328621860497521.post5527640946294083134..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : கைப்பை-ii மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83538835792035438692014-08-19T13:55:15.738+05:302014-08-19T13:55:15.738+05:30பாரதியார் பாடலைப் பாட வைத்த உங்களுக்கு வாழ்த்துக்க...பாரதியார் பாடலைப் பாட வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்! மகிகுட்டிக்கு ஏன் நீங்க பழுத்த ஆப்பிள் வாங்காம காயா வாங்கிக்கொடுத்தீங்க? இது சரி இல்ல, ஆமா சொல்லிட்டேன். :)<br />இஞ்சி டீயும் பிரிட்டானியா ரஸ்கும் - சூப்பர் தியானம் ஆச்சே டியர்!<br />கொடுக்காபுளி சாப்பிட்டதும், விதையை உரித்த நினைவுகளும் இனிமை தோழி. கைப்பை நல்ல விசயமா வச்சுருக்கே :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-7683511874868696562014-08-18T05:15:35.156+05:302014-08-18T05:15:35.156+05:30நன்றி சகோ!நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54209862156300855802014-08-18T05:15:16.278+05:302014-08-18T05:15:16.278+05:30ஆஹா! குறள் வெண்பா!! நன்றி சகோ!ஆஹா! குறள் வெண்பா!! நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-28126407057020324992014-08-18T05:14:43.803+05:302014-08-18T05:14:43.803+05:30ஹா...ஹா..ஹா..
நன்றி சார்!ஹா...ஹா..ஹா..<br />நன்றி சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60584280261347521142014-08-18T05:14:19.434+05:302014-08-18T05:14:19.434+05:30நன்றி அண்ணா! ஒவ்வொரு விசயாமா ரசித்திருகீங்க:)நன்றி அண்ணா! ஒவ்வொரு விசயாமா ரசித்திருகீங்க:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18477079286367506522014-08-18T05:13:39.961+05:302014-08-18T05:13:39.961+05:30நன்றி சுரேஷ் சார்!நன்றி சுரேஷ் சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78551488762281512702014-08-18T05:11:34.521+05:302014-08-18T05:11:34.521+05:30நன்றி சகாஸ்!நன்றி சகாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58611689633394613752014-08-18T05:10:26.855+05:302014-08-18T05:10:26.855+05:30ரொம்ப நன்றி சகாஸ்!
மயில் இறகு மேட்டரும் உண்டு:)
நண...ரொம்ப நன்றி சகாஸ்!<br />மயில் இறகு மேட்டரும் உண்டு:)<br />நண்பர் தமிழனுக்கு எழுதிய பின்னூட்டம் பாருங்க சகாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-29531249563509405752014-08-18T05:08:47.634+05:302014-08-18T05:08:47.634+05:30**ஸ்மைலி என்பதற்கு பதிலாக ஸ்மை(தி)லி என்று போட்டுவ...**ஸ்மைலி என்பதற்கு பதிலாக ஸ்மை(தி)லி என்று போட்டுவிடலாம். அனைத்தும் குட்டி குட்டி சுவாரசியங்கள்.**<br />அப்படியா அண்ணா?!? மிக்க நன்றி அண்ணா! <br />**மாணவப் பருவத்தில் போட்டி போட்டுக்கொண்டு 40கொடுக்காப்புளி விதைகளை பழுப்பு தோல் தெரியும் வண்ணம் உரித்து வெற்றிபெற்ற அனுபவம் உண்டு. *** ஐ!! நம்ம ஒரே ஊர்பக்கம்னு நினைக்கிறேன் அண்ணா! ரொம்ப ரொம்ப நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-74626731597623572372014-08-18T05:01:33.365+05:302014-08-18T05:01:33.365+05:30இனிமையான பகிர்வு. வாழ்த்துக்கள்! ஒரு சின்ன தகவல். ...இனிமையான பகிர்வு. வாழ்த்துக்கள்! ஒரு சின்ன தகவல். கிராமத்து பக்கம் கொடுக்காய்ப்புளி இலை, கிளைகளோடு அதன் காய் மற்றும் பழங்களையும் ஆடுகளுக்கு போடுவார்கள்.<br />த.ம.6<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39106309646021118852014-08-18T05:00:56.630+05:302014-08-18T05:00:56.630+05:30இனியாச்செல்லம் ப்ரோபைல் படம் மாத்தியாச்சா?
ரொம்ப ...இனியாச்செல்லம் ப்ரோபைல் படம் மாத்தியாச்சா? <br />ரொம்ப அழகு:) <br />ரசித்தமைக்கு நன்றி தோழி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-28176702025919375012014-08-18T04:59:35.968+05:302014-08-18T04:59:35.968+05:30ஆஹா! அப்போ கண்டிப்பா வாங்க அண்ணா ஒருநாள் டீ குடிப்...ஆஹா! அப்போ கண்டிப்பா வாங்க அண்ணா ஒருநாள் டீ குடிப்போம்:)<br />முரளி அண்ணா சொல்வதை பாருங்க. நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58323764410273503702014-08-18T04:54:00.015+05:302014-08-18T04:54:00.015+05:30ஹா...ஹா...ஹா..
( நண்பர் தமிழன் அவர்களுக்கு எழுதிய ...ஹா...ஹா...ஹா..<br />( நண்பர் தமிழன் அவர்களுக்கு எழுதிய பின்னூட்டம் படிக்க)<br />நன்றி பாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6252647094059598612014-08-18T04:52:25.022+05:302014-08-18T04:52:25.022+05:30நன்றி அண்ணா!நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60723237810109567302014-08-18T04:52:11.057+05:302014-08-18T04:52:11.057+05:30**தினமும் இஞ்சி டீ குடிக்கிறேன்னு சொல்லுங்க, அதென்...**தினமும் இஞ்சி டீ குடிக்கிறேன்னு சொல்லுங்க, அதென்ன பெருசா தியானிக்கிறேன்னு சொல்றது?** <br />ஹா....ஹா...ஹா...<br />நன்றி சகோ!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17364221183823573302014-08-18T04:51:20.183+05:302014-08-18T04:51:20.183+05:30முத்தெடுப்பவன் முயற்சிகளில் அயரக்கூடாது(நோட் பண்ணு...முத்தெடுப்பவன் முயற்சிகளில் அயரக்கூடாது(நோட் பண்ணுங்க இது மைதிலி தத்துவம்)<br />உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். இப்போ கஸ்தூரி(என் கணவர்) பணிபுரியும் பள்ளியில் தான் பல அரசியல்வாதிகளின் தூக்கம் கெடுக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆரம்பக்கல்வி கற்றார்.<br />தேவதாசி முறையை எதிர்த்து ஒழித்த முத்துலக்ஷ்மி அம்மையார் படித்ததும் புதுகையில் தான். தொடர்ந்து நம்பிக்கையோடு பணிசெய்வேன். நாளை என் மாணவமணிகளும் சாதிப்பார்கள்:) ( ஆமா என்னாச்சு சகா? ரொம்ப சீரியஸா கருத்துசொல்லிருக்கீங்க?) sorry, if i hurt you? மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-63623445209101441322014-08-18T04:42:42.757+05:302014-08-18T04:42:42.757+05:30நன்றி தோழி!!நன்றி தோழி!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-64649853226815564552014-08-18T04:42:27.886+05:302014-08-18T04:42:27.886+05:30ஹா....ஹா...ஹா....
நன்றி அண்ணா ரசித்தமைக்கு!ஹா....ஹா...ஹா....<br />நன்றி அண்ணா ரசித்தமைக்கு!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78438058698045030602014-08-18T04:41:55.733+05:302014-08-18T04:41:55.733+05:30***இன்னைக்கு டீச்சரை குழப்பிவிட வேண்டியதுதான்.. **...***இன்னைக்கு டீச்சரை குழப்பிவிட வேண்டியதுதான்.. **<br />கார்பன் தனிமம் தான் ஆனால் வைரத்தில் அந்த ஒரேஒரு தனிமம் மட்டுமே மூலக்கூறாக இருக்கிறது! அப்புறம் இப்படியெல்லாம் தொடக்கத்தில் குழப்பல்லேன்னா rest of the comment படிச்சுட்டு ஒரு வேளை இது வருண் fake ஐ டி யோன்னு எனக்குமே சந்தேகம் வந்திருக்கும்:))<br />**ப்ரேக்-அப் ஆகும்போது, வைரத்தின் எடையிலேயே ஒரு கரித்துண்டை திருப்பி கொடுத்துடலாம் அந்த மாஜி காதலனுக்கு! ரெண்டுமே கார்பன்தானே? **<br />you may know something அதிக அழுத்தத்திற்கு பிறகும் வெகுகாலம் பூமியில் புதைந்து போயிருக்கும் கரித்துண்டு வைரமாகிறது, கொஞ்சம் முன்னர் வெட்டி எடுத்தால் அது நிலக்கரி:) இதை காத்திருக்க நேரும் அல்லது அழுத்தத்திற்கு ஆளாகும் என் நண்பர்களுக்கு ஆறுதல் வார்த்தையாய் நான் அடிக்கடி சொல்வதுண்டு:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10336049511164709622014-08-18T04:31:57.600+05:302014-08-18T04:31:57.600+05:30நன்றி தோழி தங்கள் ஆழ்ந்த ரசனைக்கும் , விரிவான பின்...நன்றி தோழி தங்கள் ஆழ்ந்த ரசனைக்கும் , விரிவான பின்னூட்டத்திற்கும் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91364501365492717912014-08-16T18:12:25.556+05:302014-08-16T18:12:25.556+05:30பதிவு நன்றாக இருக்கிறது. அதிலும் இஞ்சி டீ, கொடுக்க...பதிவு நன்றாக இருக்கிறது. அதிலும் இஞ்சி டீ, கொடுக்காபுள்ளி விசயங்கள் அருமை. இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோ !J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27306827784340268532014-08-16T13:03:43.660+05:302014-08-16T13:03:43.660+05:30நிகழ்வு நிலைத்தகவல் கண்டுபிடிப் பெல்லாம்
அகன்ற அற...நிகழ்வு நிலைத்தகவல் கண்டுபிடிப் பெல்லாம் <br />அகன்ற அறிவின் அடை! <br /><br />இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-77165043322764199052014-08-16T04:41:02.390+05:302014-08-16T04:41:02.390+05:30
கைப்பைக்குள்ள இவ்வளவு இருக்கா
சிறந்த பகிர்வு<br />கைப்பைக்குள்ள இவ்வளவு இருக்கா<br />சிறந்த பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-21751762497256654052014-08-16T00:03:13.513+05:302014-08-16T00:03:13.513+05:30கைப்பைக்குள்ள இவ்வளவு வச்சிருக்கீங்களா... அஹா அரும...கைப்பைக்குள்ள இவ்வளவு வச்சிருக்கீங்களா... அஹா அருமை...<br />கொடுக்காபுளி எம்புட்டுத் தின்னிருக்கோம்... சுவை...<br />பாடல் அருமை...<br />இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோதரி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-45446598610716668412014-08-15T20:12:39.368+05:302014-08-15T20:12:39.368+05:30கைப்பையில் சிக்கிய பொருட்கள் சிறப்பு! ஓடோமோஸ்! ரசி...கைப்பையில் சிக்கிய பொருட்கள் சிறப்பு! ஓடோமோஸ்! ரசிக்க மட்டுமல்ல சிரிக்கவும் வைத்தது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com