tag:blogger.com,1999:blog-1696328621860497521.post5635483034067495773..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : கமலும், கலாமும் பின்னே நானும்.மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82210948321206351052015-08-18T20:42:03.066+05:302015-08-18T20:42:03.066+05:30கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அளவுக்கு மீற...கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அளவுக்கு மீறி எளிமைப்படுத்தி விட்டதாகத் தென்படுகிறது. அதாவது, இந்தத் தமிழ்க் கவிதைக்கு ஆங்கிலத்தில் பொருள் கூறியது போல இருக்கிறது. எனக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது, புரிந்த வரை சொல்கிறேன். :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2690560945026441052015-08-18T19:06:30.133+05:302015-08-18T19:06:30.133+05:30ஹாஹ்ஹா! நன்றாகச் சொன்னீர்கள் போங்கள்!ஹாஹ்ஹா! நன்றாகச் சொன்னீர்கள் போங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87843421236473664672015-08-12T14:47:53.608+05:302015-08-12T14:47:53.608+05:30படித்துவிட்டேன் மேடம்... அருமை படித்துவிட்டேன் மேடம்... அருமை ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-86422068659758599482015-08-11T15:45:29.941+05:302015-08-11T15:45:29.941+05:30கமல் கவிதையை விடவும் உங்கள் ஆங்கிலக் கவிதை புரிதற்...கமல் கவிதையை விடவும் உங்கள் ஆங்கிலக் கவிதை புரிதற்கு எளிதாக உள்ளது மைதிலி. நல்லதொரு முயற்சி. பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81122215265598716142015-08-10T00:24:16.945+05:302015-08-10T00:24:16.945+05:30வாழ்த்துக்கள் சகோதரி...வாழ்த்துக்கள் சகோதரி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27228838328838808672015-08-09T04:37:23.530+05:302015-08-09T04:37:23.530+05:30
ஐயா வணக்கம்!
இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில...<br />ஐயா வணக்கம்!<br /><br />இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.<br /><br />http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-68971551637971435372015-08-08T14:30:42.911+05:302015-08-08T14:30:42.911+05:30நல்ல கவிதைம்மா....மொழியாக்கமும் அருமைடாநல்ல கவிதைம்மா....மொழியாக்கமும் அருமைடாGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59447700711381487922015-08-06T19:39:43.678+05:302015-08-06T19:39:43.678+05:30அட அம்முக்குட்டி அசத்திட்டடா. ஆங்கில டீச்சர்ரும் ர...அட அம்முக்குட்டி அசத்திட்டடா. ஆங்கில டீச்சர்ரும் ரோம்ப அவசியம் தான் பார்த்தீர்களா. ம்..ம் very குட் ம்மா. எங்கள் தமிழ்ழை ஆங்கிலத்திலும் மிளிரச் செய்யலாம் இல்ல. தேனு மாதிரி ... இருவரும் சேர்ந்து அசத்துங்கம்மா. நன்றி ! வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65448551657895812772015-08-06T18:45:18.908+05:302015-08-06T18:45:18.908+05:30அங்கு சொல்லி விட்டேன்அங்கு சொல்லி விட்டேன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-50731586105637836402015-08-06T17:11:48.693+05:302015-08-06T17:11:48.693+05:30தளம் சென்று வந்தேன்தளம் சென்று வந்தேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-90396258197245198942015-08-06T14:00:21.302+05:302015-08-06T14:00:21.302+05:30வாழ்த்துக்கள் சகோ,வாழ்த்துக்கள் சகோ,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-19933761090421893612015-08-06T13:21:51.287+05:302015-08-06T13:21:51.287+05:30வணக்கம்
சகோதரி
மொழியாக்கம் செய்து பார்வைக்கு தந்தம...வணக்கம்<br />சகோதரி<br />மொழியாக்கம் செய்து பார்வைக்கு தந்தமைக்கு நன்றி த.ம11<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-61226809476086020612015-08-06T12:21:43.623+05:302015-08-06T12:21:43.623+05:30முழுமையாக மொழிபெயர்ப்பைப் புரிந்து கொள்ள அறிவில்லா...முழுமையாக மொழிபெயர்ப்பைப் புரிந்து கொள்ள அறிவில்லா விட்டாலும் உணர்வு பூர்வமாக மகிழ்கிறேன் பா. <br />தங்கை கிரேசும் நீயும் இந்த வகையில் என் வியப்புக்குறிகள்.<br />தொடர்ட்டும் உன் பணிகள் அண்ணனின் வேண்டுகோளும் ஒன்றுண்டு. நம் வலைப்பதிவர் திருவிழாவுக்கு வலை மக்களை அழைத்து உன் பாணியில் ஒரு பதிவு போடணும்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42356286633868548912015-08-06T11:57:19.637+05:302015-08-06T11:57:19.637+05:30உங்கள் மொழிபெயர்ப்பு நன்று. கலாம் இருந்தபோது புகழை...உங்கள் மொழிபெயர்ப்பு நன்று. கலாம் இருந்தபோது புகழைக் கிரீடமாக அணியாமல் செருப்பாக அணிந்தார் என்கிறாரா கமல் ஆயிரம் இரங்கல்கள் இருக்கும் போது கமலின் எழுத்து மட்டும் எடுத்துக்காட்டாவது அது அரிதாரம் பூசப்பட்டது என்பதாலா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59021350214915056442015-08-06T09:38:31.781+05:302015-08-06T09:38:31.781+05:30 வருண் சார் பதிவில் கவிதை படிச்சப்போ எனக்கு எதுவு... வருண் சார் பதிவில் கவிதை படிச்சப்போ எனக்கு எதுவுமே<br />புரியாம இருந்திச்சு. காரணம்<br />கவிதைக்கும் எனக்கு ரொம்ப தூரம்:-)<br /><br />மேடம் உங்க ஆங்கில Translation கவிதை சூப்பர்!Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58936000499689651502015-08-06T09:08:28.954+05:302015-08-06T09:08:28.954+05:30உங்க தளத்தில் அனானிமஸ் ஆப்ஷன் திறந்து வச்சா, கமலே ...உங்க தளத்தில் அனானிமஸ் ஆப்ஷன் திறந்து வச்சா, கமலே அனானிமஸா வந்து பாராட்டிவிட்டுப் போவார், மைதிலி :)<br /><br />----------------<br />கமல் இப்போலாம் தான் இல்லாதபோது (கமல்கள் இல்லாத போதுனு சொல்லியிருக்காரு இல்லையா?) இவ்வுலகம் எப்படியிருக்கும்னு யோசிக்க ஆரம்பித்துவிட்டார். <br /><br />போற போக்கைப்பார்த்தால் திடீர்னு ஆத்திகனாகவோ அல்லது ஆன்மீகவாதியாகவோ இல்லைனா பண்டாரமாகவோ ஆகிவிடுவாரோனு எனக்கு பயம்மா இருக்கு! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-26402030201179574632015-08-06T07:39:46.823+05:302015-08-06T07:39:46.823+05:30அப்படியும் எனக்கு எட்லைப்பா உயரம்...
தம +அப்படியும் எனக்கு எட்லைப்பா உயரம்...<br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27667166399111841882015-08-06T07:31:37.981+05:302015-08-06T07:31:37.981+05:30வாழ்த்துக்கள் சகோதரியாரே
தம +1வாழ்த்துக்கள் சகோதரியாரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-63732107929830439652015-08-06T06:52:17.630+05:302015-08-06T06:52:17.630+05:30ஸ்ரீராம்: தமிழில் படித்தாலே எனக்குப் புரியாது! :)...ஸ்ரீராம்: தமிழில் படித்தாலே எனக்குப் புரியாது! :)))) அதே நிலை தான் இங்கேயும்...... <br /><br />உங்கள் ஆங்கில கவிதையைப் படிக்க இதோ வருகிறேன்.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85992795305438658212015-08-06T05:37:28.864+05:302015-08-06T05:37:28.864+05:30கமலின் பேச்சும், கவிதையும் தமிழில் படித்தாலே எனக்க...கமலின் பேச்சும், கவிதையும் தமிழில் படித்தாலே எனக்குப் புரியாது!<br /><br />:)))))<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-64824219166428602312015-08-05T23:56:57.059+05:302015-08-05T23:56:57.059+05:30Im coming soooon......
T.M 1Im coming soooon......<br />T.M 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com