tag:blogger.com,1999:blog-1696328621860497521.post6020842381213896130..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : வனமாகும் சுவர்கள்!!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27780383084611454032014-07-03T23:22:05.909+05:302014-07-03T23:22:05.909+05:30வண்ணம் தீட்டப்படும் வனங்கள்
மனம் நிறைக்கின்றன..பார...வண்ணம் தீட்டப்படும் வனங்கள்<br />மனம் நிறைக்கின்றன..பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8006677151708542672014-07-03T17:42:37.583+05:302014-07-03T17:42:37.583+05:30அரசு சுவர்கள் எல்லாவற்றையும் இவ்வாறு மாற்றிவிடலாம்...அரசு சுவர்கள் எல்லாவற்றையும் இவ்வாறு மாற்றிவிடலாம் போலிருக்கிறது, விளம்பரங்களை ஒழிக்க ! அருமையான கவிதை.... வாழ்த்துகள்!J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35115518785374390062014-07-02T17:15:32.587+05:302014-07-02T17:15:32.587+05:30மற்றொரு மானோ மயிலோ
நுழையாத வரை ஏங்கி நிற்கும்
வனமா...மற்றொரு மானோ மயிலோ<br />நுழையாத வரை ஏங்கி நிற்கும்<br />வனமாகும் வரமின்றி<br />சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!!<br />//<br />ஆஹா அருமையான வரிகள்! டச்சிங்... டச்சிங்க்....பல அர்த்தங்களைச் சொல்லுகின்றன இந்த வரிகள்!!!! குழந்தைகளின் கைவண்ணங்கள் மிளிராத சுவர்கள் உண்டோ? வீடுகள்தான் உண்டோ?!!!!! நல்ல ரசனை!!!<br /><br />மிகவும் ரசித்தோம்! அருமை! சகோதரி!<br /><br />தாமதத்திற்கு மன்னிக்கவும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-73193906643800840812014-07-02T00:45:20.458+05:302014-07-02T00:45:20.458+05:30மிக வித்யாசமான அருமையான கவிதை !
" சுவராகவே வ...மிக வித்யாசமான அருமையான கவிதை !<br /><br />" சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!! "<br /><br />கடைசி வரிகள் மொத்த கவிதைக்குமான விளக்கமாக அமைந்தது திட்டமிட்டா இல்லை அப்படி அமைந்துவிட்டதா ?!<br /><br />சமையலறையில் சுவை மணக்க தேவியக்கா வேண்டும்...<br />பூஜையறையின் தீபம் தூண்ட இந்துமதி வேண்டும்...<br />மலர்ந்த ரோசாக்கள் பால்கனியில் நிறைந்திருக்க பூரணி வேண்டும்...<br />இல்லையென்றால் அத்தனையும் சுவராகவே வாழ விதித்த சுவர்கள்தான் !<br /><br />அருமை !<br /><br />" நீங்க வேற சகோ :)) நான் எல்.போர்டு தான்!!... "<br /><br />நீங்களாச்சும் எல் போர்டு... நானெல்லாம் சைக்கிள்தான் ! அதுவும் குரங்கு பெடல் சகோ !!! :)) :)) ( சகோதரரின் சுருக்கம் சகோ என்றால் சகோதரிக்கும் அதே தான் இல்லையா ? ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவாக ஒரே வார்த்தை ! எப்பூடீ ? )<br /><br />" தேர்தல் திருவிழாக்கள் படிக்க ஆவலாக உள்ளேன்!! ... "<br /><br />http://saamaaniyan.blogspot.fr/2014/04/blog-post_18.html<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-55656598380084003702014-07-01T16:57:19.030+05:302014-07-01T16:57:19.030+05:30வரிகள் அனைத்தும் கவி பாடுகிறது.
"//வனமாகும்...வரிகள் அனைத்தும் கவி பாடுகிறது. <br /><br />"//வனமாகும் வரமின்றி<br />சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!!//"<br /><br />ஆஹா, அருமை என்ன ஒரு சிந்தனை. வாழ்த்துக்கள் சகோ. <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87334173889183098702014-07-01T11:53:36.972+05:302014-07-01T11:53:36.972+05:30அழகியகவிதை. வாழ்த்துகள்.அழகியகவிதை. வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36085544940927846122014-07-01T10:25:25.886+05:302014-07-01T10:25:25.886+05:30ரசித்தேன். இன்னும் முயற்சிக்கவும்.ரசித்தேன். இன்னும் முயற்சிக்கவும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-86475399739598821222014-07-01T09:14:33.500+05:302014-07-01T09:14:33.500+05:30இப்படி எல்லாம் என் அமுக்குட்டிக்கு மட்டும் எப்படி ...இப்படி எல்லாம் என் அமுக்குட்டிக்கு மட்டும் எப்படி தோன்றுகிறது. உண்மையில் ஆச்சரியமாகவே உள்ளது. அருமையான சிந்தனைகள். <br /><br />சுவர்கள் சித்திரத்தை <br />கண்டு பெறும் ஏக்கம்<br />உன் கவிதை கேட்டு தீரும் <br /><br />சிந்தனைக்குயிலே நீ செப்புவதெல்லாம் முத்துக்களே ! வாழ்த்துக்கள் செல்லம் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57841044548622187042014-07-01T08:54:45.663+05:302014-07-01T08:54:45.663+05:30மிக அருமையான வரிகள்...
உறவுகளின் இருப்பிடம்
உணர்...மிக அருமையான வரிகள்...<br /><br />உறவுகளின் இருப்பிடம் <br />உணர்வுகளின் இருப்பிடம்..<br />Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4970201459455141332014-06-30T20:16:54.172+05:302014-06-30T20:16:54.172+05:30போற்றப்படவேண்டிய சிந்தனை. நன்றி.போற்றப்படவேண்டிய சிந்தனை. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-56379194803328640362014-06-30T20:15:50.939+05:302014-06-30T20:15:50.939+05:30ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொர் ஏக்கம்!
தன்னுள் உயிர்ப்பற்...ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொர் ஏக்கம்!<br />தன்னுள் உயிர்ப்பற்றிருந்தும் உயிர் பற்றத் துடிக்கும் சுவர்களின் ஏக்கம் உங்கள் காதுகளுக்குக் கேட்டது ஆச்சரியம்தான்!<br />வனமாகும் கனவு விரைவில் கைகூடும்!<br />நன்றி!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81552210452247211772014-06-30T20:00:52.265+05:302014-06-30T20:00:52.265+05:30தம 8தம 8கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-72360516328920393472014-06-30T20:00:28.051+05:302014-06-30T20:00:28.051+05:30அருமை
அருமை
சகோதரியாரேஅருமை<br />அருமை<br />சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-46393433292404391982014-06-30T19:43:46.453+05:302014-06-30T19:43:46.453+05:30இந்திய நாட்டில் இயற்கை காட்சியை சுவற்றில்தான் பார்...இந்திய நாட்டில் இயற்கை காட்சியை சுவற்றில்தான் பார்த்து ரசிக்க முடிகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-84312068042105147772014-06-30T19:42:43.332+05:302014-06-30T19:42:43.332+05:30அழகான கவிதை...
//மற்றொரு மானோ மயிலோ
நுழையாத வரை ...அழகான கவிதை... <br /><br />//மற்றொரு மானோ மயிலோ<br />நுழையாத வரை ஏங்கி நிற்கும்<br />வனமாகும் வரமின்றி<br />சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!!///<br /><br />அருமையான வரிகள்.... <br /><br />"அற்புதமான படைப்பாளி"<br /><br />பாராட்டுக்கள்....மைதிலிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18079987448416436162014-06-30T19:41:06.320+05:302014-06-30T19:41:06.320+05:30சின்னக் குழந்தைகள் சுவற்றில் வரையும் ஓவியங்களை ரசி...சின்னக் குழந்தைகள் சுவற்றில் வரையும் ஓவியங்களை ரசிப்பதில் இருக்கும் சுகம்.... அடடா....<br /><br />மேலே கொடுத்திருந்த ஓவியமும் அழகு...<br /><br />நல்ல கவிதை. பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-41584673271383760532014-06-30T19:12:04.395+05:302014-06-30T19:12:04.395+05:30மிகச்சிறப்பான கரு! கவிதையாக அழகாக உருமாறியது சிறப்...மிகச்சிறப்பான கரு! கவிதையாக அழகாக உருமாறியது சிறப்பு! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-47584595149846412142014-06-30T16:57:53.322+05:302014-06-30T16:57:53.322+05:30அழகா அருமையா கவிதை எழுதுறீங்க... வாழ்த்துக்கள்அழகா அருமையா கவிதை எழுதுறீங்க... வாழ்த்துக்கள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36564202758043907782014-06-30T10:42:25.689+05:302014-06-30T10:42:25.689+05:30நினைவு தடமாய் நெருடவே கண்கள்
அணையை உடைத்திட்ட தே!
...நினைவு தடமாய் நெருடவே கண்கள்<br />அணையை உடைத்திட்ட தே!<br /><br />மலரும் நினைவுகள் மகத்தானவை தோழி!<br /><br />அருமை! வாழ்த்துக்கள்! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-15487347656352829622014-06-30T10:08:46.667+05:302014-06-30T10:08:46.667+05:30சமகாலப் போக்கில்
நிறுவனங்களின் விளம்பரங்களா
இயற்கை...சமகாலப் போக்கில்<br />நிறுவனங்களின் விளம்பரங்களா<br />இயற்கை கொஞ்சும் அழகு<br />வண்ணம் தீட்டப்படும் சுவர்களா<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62939675419859678102014-06-30T09:19:04.153+05:302014-06-30T09:19:04.153+05:30#சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!!#
இருந்த போதிலும் ச...#சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!!#<br />இருந்த போதிலும் சுவர் இருந்தால் தானே சித்திரமே வரைய முடியும் ?<br />த ம 5Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-63736002382134759402014-06-30T09:18:53.852+05:302014-06-30T09:18:53.852+05:30அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.அருமையான கவிதை...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-80697016082193185802014-06-30T08:38:13.409+05:302014-06-30T08:38:13.409+05:30த.ம.3 த.ம.3 தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6652347662307961152014-06-30T08:37:38.983+05:302014-06-30T08:37:38.983+05:30எப்படி மைதிலி இவ்வளவு அழகா அருமையா கவிதை எழுதுறீங்...எப்படி மைதிலி இவ்வளவு அழகா அருமையா கவிதை எழுதுறீங்க? <br />வாழ்த்துகள்!<br /><br />நிறைக்கும் மகிக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன், :)<br />http://thaenmaduratamil.blogspot.com/2014/06/tissue-roll-flowers.htmlதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65218181608025046442014-06-30T06:51:06.725+05:302014-06-30T06:51:06.725+05:30என்ன அழகான சிந்தனை... குழந்தைகளின் படைப்புகளை பெற்...என்ன அழகான சிந்தனை... குழந்தைகளின் படைப்புகளை பெற்றவர்கள்தான் ரசிக்கணுமா என்ன...? சுவர் என்னமா ரசிக்குது... வனமாகும் வரமின்றி சுவராகவே வாழ வேண்டிய சுவர்கள் - சூப்பர்மா. பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com