tag:blogger.com,1999:blog-1696328621860497521.post6208534948000642366..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : உறைந்து மீள்கிறது அங்காடித்தெரு!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57868667847022642902014-07-25T02:00:25.682+05:302014-07-25T02:00:25.682+05:30மனதை நெகிழச் செய்யும் அருமையான கவிதை.
நன்றி
சாமான...மனதை நெகிழச் செய்யும் அருமையான கவிதை.<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16404760980364002422014-07-23T05:19:53.915+05:302014-07-23T05:19:53.915+05:30சிறந்த உணர்வு மிக்க பதிவுசிறந்த உணர்வு மிக்க பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-40332874293619385282014-07-22T07:03:16.642+05:302014-07-22T07:03:16.642+05:30நல்லா இருக்கு..
வாழ்த்துக்கள் நல்லா இருக்கு..<br />வாழ்த்துக்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9649003469892158012014-07-21T08:33:02.257+05:302014-07-21T08:33:02.257+05:30ஆழ்ந்த வரிகளில் தாத்தாவின் நினைவுகள்..ஆழ்ந்த வரிகளில் தாத்தாவின் நினைவுகள்..Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35518835195216555352014-07-20T01:24:02.110+05:302014-07-20T01:24:02.110+05:30மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!
நண்பர்கள் தின வ...மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!<br /><br />நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:<br /><a href="http://www.happyfriendshipday2014pics.com/" rel="nofollow"> Happy Friendship Day 2014 Images </a>Unknownhttps://www.blogger.com/profile/09384330114219465087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16331788799041096192014-07-19T21:32:34.578+05:302014-07-19T21:32:34.578+05:30“சில கனவுகளையும் புன்னகையும்
நிரப்பிய நெகிழிப்பைகள...“சில கனவுகளையும் புன்னகையும்<br />நிரப்பிய நெகிழிப்பைகள் !<br />தாத்தாவின் புன்னகையை<br />பற்றியபடி நடக்கிறேன் !<br />கடந்துவிடுகிற நொடிக்குள்<br />வருடிக்கடக்கும் ஒற்றை சிறுமியின்<br />விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிறது<br />தாத்தாவின் ஊன்றுகோல்<br />ஒரு நொடி உறைந்து மீள்கிறது<br />அங்காடித்தெரு!!“<br />............................<br />மீளாமல் உறைகிறேன் நான்!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-82780171251955557162014-07-19T15:27:48.665+05:302014-07-19T15:27:48.665+05:30தாத்தாவின் புன்னகையை
பற்றியபடி நடக்கிறேன் !
பத்தில...தாத்தாவின் புன்னகையை<br />பற்றியபடி நடக்கிறேன் !<br />பத்தில் எட்டுபேர்<br />திரும்பிப்பார்க்க<br />எட்டில் ஆறுபேர்<br />புருவம் உயர்த்த<br />ஆறில் நான்கு பேர்<br />நகைமுரண் சிந்த<br /><br />கடந்துவிடுகிற நொடிக்குள்<br />வருடிக்கடக்கும் ஒற்றை சிறுமியின்<br />விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிறது<br />தாத்தாவின் ஊன்றுகோல்//<br /><br />மிகவும் ரசித்தோம் வரிகளை! இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் எங்கள் நட்பில் கிடைத்தமைக்கு மனம் மகிழ்கின்றோம்! அறிவு பளிச்சுடுதுப்பா......கண்ணு எங்களுக்கு கூசுதுப்பா.....!!!!<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-80206808464113759302014-07-19T13:40:53.306+05:302014-07-19T13:40:53.306+05:30
அருமையான கவிதை சகோ.தொடரட்டும் உங்கள்
கவிதைப் ப...<br /><br />அருமையான கவிதை சகோ.தொடரட்டும் உங்கள் <br /><br />கவிதைப் பயணம்.anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-8113520178077875242014-07-19T12:53:03.884+05:302014-07-19T12:53:03.884+05:30கவிதையும், கவிதைக்கேற்ற படமும் அருமைகவிதையும், கவிதைக்கேற்ற படமும் அருமைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-7841624059501183462014-07-19T12:47:13.294+05:302014-07-19T12:47:13.294+05:30கவிதையில் மிக சிறப்பான உணர்வு வெளிப்பாடு. நன்றி.கவிதையில் மிக சிறப்பான உணர்வு வெளிப்பாடு. நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-15273042984271493482014-07-19T04:22:28.096+05:302014-07-19T04:22:28.096+05:30கடந்துவிடுகிற நொடிக்குள்
வருடிக்கடக்கும் ஒற்றை சிற...கடந்துவிடுகிற நொடிக்குள்<br />வருடிக்கடக்கும் ஒற்றை சிறுமியின்<br />விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிறது<br />தாத்தாவின் ஊன்றுகோல்<br />ஒரு நொடி உறைந்து மீள்கிறது<br />அங்காடித்தெரு!! ஆஹா அருமை அருமை படத்தை பார்த்து<br />உணர்வுகளும் உடைந்து போகிறது. பெருத்தமான படமும் கவிதையும்.<br />வர வர ரொம்ப மோசம் அம்மு ! ஹா ஹா சான்சே இல்ல அப்பிடி அசத்திறேடா. தொடர வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-37581261800558903892014-07-18T19:30:07.327+05:302014-07-18T19:30:07.327+05:30# எட்டுபேர்
திரும்பிப்பார்க்க#
அந்த எட்டு பேரில் ந...# எட்டுபேர்<br />திரும்பிப்பார்க்க#<br />அந்த எட்டு பேரில் நானும் ஒருவனாகி விட்டேன் ,த ம 8 போட்டு !<br />நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71265669112487032962014-07-18T18:31:54.240+05:302014-07-18T18:31:54.240+05:30கணையாழித் தரம் வாய்ந்த கவிதை
பிளாஸ்டிக் பைக்கு நெ...கணையாழித் தரம் வாய்ந்த கவிதை <br />பிளாஸ்டிக் பைக்கு நெகிழிப் பை என்ற வார்த்தையை பயன்படுத்தி புழக்கத்திற்கு கொண்டுவர முயற்சி செய்தமைக்கு பாராட்டுக்கள்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36296958930530644272014-07-18T17:42:02.229+05:302014-07-18T17:42:02.229+05:30அருமை அருமை Mohan rajhttps://www.blogger.com/profile/16490638462684607277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83142582791086434912014-07-18T16:44:46.773+05:302014-07-18T16:44:46.773+05:30சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-51043807098470003592014-07-18T15:47:51.894+05:302014-07-18T15:47:51.894+05:30நடைமுறைவாழ்வை எடுத்துக்காட்டிய நல்லதொரு க(வி)தைநடைமுறைவாழ்வை எடுத்துக்காட்டிய நல்லதொரு க(வி)தைKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-64661736743786028622014-07-18T14:30:57.075+05:302014-07-18T14:30:57.075+05:30//ஒற்றை சிறுமியின் விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிற...//ஒற்றை சிறுமியின் விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிறது<br />தாத்தாவின் ஊன்றுகோல்!..//<br />தாத்தாவின் நினைவுகளில் மனம் நெகிழ்கின்றது.. அருமை.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85012587202928274672014-07-18T13:55:33.398+05:302014-07-18T13:55:33.398+05:30த.ம.7
"வருடிக்கடக்கும் ஒற்றை சிறுமியின்
விரல்...த.ம.7<br />"வருடிக்கடக்கும் ஒற்றை சிறுமியின்<br />விரல் பட்டு சிலிர்த்துக்கொள்கிறது<br />தாத்தாவின் ஊன்றுகோல்.."<br />என்ற வரிகள் மிக உயர்ந்த கவித்துவம் கொண்டவை. நிறைய எழுதுங்கள் நண்பரே! உங்களுக்கு எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-41826303435937719582014-07-18T10:18:55.926+05:302014-07-18T10:18:55.926+05:30அங்காடித் தெருவில் அந்தத் தாத்தாவும் சிறுமியும்
கண...அங்காடித் தெருவில் அந்தத் தாத்தாவும் சிறுமியும்<br />கண்களில் வந்து போகின்றனர். <br />அருமையான கவிதை!<br /><br />வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-49605093130368946612014-07-18T10:03:42.616+05:302014-07-18T10:03:42.616+05:30நான் என்ன தப்பு பண்ணுகிறேன் மனைவி ஆ ஊ ந்னா
பூரிக்...நான் என்ன தப்பு பண்ணுகிறேன் மனைவி ஆ ஊ ந்னா <br />பூரிக்கட்டையை எடுத்து அடிகிறா இங்கே என்னனா சகோக்களும் தோழிகளும் கவிதை போட்டு தாக்குறாங்க என்னால முடியல..<br /><br /><br />கவிதை எழுதுங்க தப்புன்னு சொல்லலை ஆனா அதுக்கு கிழே அதுக்கு கோனார் தமிழ் உரையில் விளக்கம் சொல்வது மாதிரி விளக்கம் தந்திடுங்க என்னை மாதிரி உள்ள தற்குறிகளுக்கு ப்ளிஸ்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-25970230878144420602014-07-18T09:57:46.325+05:302014-07-18T09:57:46.325+05:30முடியல அம்மாஆஆஆஆஆஆஆ முடியலமுடியல அம்மாஆஆஆஆஆஆஆ முடியலAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-27162334399639648432014-07-18T08:35:04.416+05:302014-07-18T08:35:04.416+05:30அருமை... அருமை...அருமை... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-13515037462809282762014-07-18T07:42:32.288+05:302014-07-18T07:42:32.288+05:30அருமையான கவிதை.....
தேர்ந்தெடுத்த படமும் மிக பொர...அருமையான கவிதை..... <br /><br />தேர்ந்தெடுத்த படமும் மிக பொருத்தம்.<br /><br />பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-81249733994990489212014-07-18T07:27:08.044+05:302014-07-18T07:27:08.044+05:30அட! எப்படி சகோ இப்படி கலக்குறீங்க!!!
"//பத்த...அட! எப்படி சகோ இப்படி கலக்குறீங்க!!!<br /><br />"//பத்தில் எட்டுபேர்<br />திரும்பிப்பார்க்க<br />எட்டில் ஆறுபேர்<br />புருவம் உயர்த்த<br />ஆறில் நான்கு பேர்<br />நகைமுரண் சிந்த//"<br /><br />- சூப்பர். வாழ்த்த்கள் சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44188214646161980912014-07-18T07:08:24.549+05:302014-07-18T07:08:24.549+05:30அட்டகாசம்... வெகுவாக ரசிக்க வைத்த கவிதை.அட்டகாசம்... வெகுவாக ரசிக்க வைத்த கவிதை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com