tag:blogger.com,1999:blog-1696328621860497521.post7323231886145213160..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : அதீதத்தை ருசித்தவள்.மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91161871128740932722014-02-05T20:54:30.725+05:302014-02-05T20:54:30.725+05:30நல்லதொரு அறிமுகம். படிக்க முயல்கிறேன். நல்லதொரு அறிமுகம். படிக்க முயல்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34434288966260577922014-02-03T18:28:28.779+05:302014-02-03T18:28:28.779+05:30வணக்கம் தோழி.!
பொதுவாக நான் கவிதை தொகுப்புகளை நாடு...வணக்கம் தோழி.!<br />பொதுவாக நான் கவிதை தொகுப்புகளை நாடுவதில்லை.அதற்கு ரெண்டு காரணங்கள்.ஒன்றுபக்கவிளைவு - என்னையறியாமல் அதன் சாயல் என் கவிதைக்கு வந்து விடும். உண்மை தான் நானும் அப்படி நினைப்பதுண்டு. தூக்கத்தை களவாடி விடுகிறதா அப்போ யோசிக்க வேண்டிய விடயம் தான். <br />படிக்கத் தூண்டும் வகையில் அழகிய நடையில் அமைந்தது விமர்சனம்.<br />நன்றி தொடரவாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-1297402710576716932014-02-03T17:51:13.188+05:302014-02-03T17:51:13.188+05:30ஆஹா வேவ் லெங்க்த் ஒத்துபோகுதே !
mythily happy mada...ஆஹா வேவ் லெங்க்த் ஒத்துபோகுதே !<br />mythily happy madam<br />தங்கள் அளிக்கும் உற்சாகத்திற்கு நன்றி மேடம் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-49198814787460795832014-02-03T06:23:13.638+05:302014-02-03T06:23:13.638+05:30\\பொதுவாக நான் கவிதை தொகுப்புகளை நாடுவதில்லை.அதற்க...\\பொதுவாக நான் கவிதை தொகுப்புகளை நாடுவதில்லை.அதற்கு ரெண்டு காரணங்கள்.ஒன்றுபக்கவிளைவு - என்னையறியாமல் அதன் சாயல் என் கவிதைக்கு வந்து விடும் .ரெண்டு பின்விளைவு- எல்லா சந்தர்ப்பத்திலும் என் சொற்கள் தொலைந்து போய், படித்த வரிகளே மனக்கண்ணில் வரும்.\\<br /><br />இந்த எண்ணமெழுந்த ஒரு நாளில் எனக்குள் ஓர் கவிதை உருவானது. ஒத்த எண்ணத்தை எண்ணி மகிழ்வும் வியப்பும். <br /><br />மதிப்புரையை சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் மைதிலி. கடைசி பத்தி மதிப்புரைக்கு ஒரு மகுடம். பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91976388708927249372014-02-02T20:02:27.459+05:302014-02-02T20:02:27.459+05:30ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசித்துவிட்டு வாங்குங்கள...ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசித்துவிட்டு வாங்குங்கள்! தங்கள் வருகை சிறக்க வாழ்த்துக்கள் சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-69784795007044248972014-02-02T20:00:51.512+05:302014-02-02T20:00:51.512+05:30நன்றி டீச்சர் தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி டீச்சர் தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-83726494208418036022014-02-02T18:00:59.072+05:302014-02-02T18:00:59.072+05:30இவருடைய புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற...இவருடைய புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் எனக்கு பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை தான் நான் வாங்குவேன். மற்ற எழுத்தாளர்களின் படைப்பை வாங்கி, அது நமக்கு பிடிக்க வில்லை என்றால் எண்ணப் பண்ணுவது என்ற பயம் தான். <br /><br />இவருடைய இந்த புத்தகத்தை நல்ல அறிமுகம் செய்து விட்டீர்கள். இந்தியா வரும்போது, இந்த புத்தகம் வாங்கிக்கொண்டு போகமுடியுமா என்று பார்க்கிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-12443752441131855692014-02-01T21:40:54.686+05:302014-02-01T21:40:54.686+05:30அழகு நகைமுரண்அழகு நகைமுரண்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-48932477327252519502014-02-01T19:57:21.027+05:302014-02-01T19:57:21.027+05:30ஹா ஹா ..........
நன்றி சார் தங்கள் வருகைக்கும்,வாழ...ஹா ஹா ..........<br />நன்றி சார் தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-88596749148528920062014-02-01T19:55:44.053+05:302014-02-01T19:55:44.053+05:30நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் !!நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் !!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-40880739629093034762014-02-01T19:30:11.410+05:302014-02-01T19:30:11.410+05:30உங்கள் எழுத்து நடை பின்னுகின்றது! ஓ ஸாரி "பி...உங்கள் எழுத்து நடை பின்னுகின்றது! ஓ ஸாரி "பின்னவில்லை"நன்றாக இருக்கின்றது! இப்பலாம் பினிட்டீங்க போங்க அப்படினு பேசி பழகி விட்டதா....அதாங்க.....<br /><br /> Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-15592571798561966422014-02-01T19:20:15.570+05:302014-02-01T19:20:15.570+05:30நன்றி ஆதி ,எப்படியிருகிறீர்கள்?குட்டீஸ் நலமா ?நன்றி ஆதி ,எப்படியிருகிறீர்கள்?குட்டீஸ் நலமா ?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-58790941947841003412014-02-01T19:19:07.664+05:302014-02-01T19:19:07.664+05:30இத்தனை பயனுள்ள டிப்ஸ். அதுவும் ஒரு பிரபல பிளாக்கர்...இத்தனை பயனுள்ள டிப்ஸ். அதுவும் ஒரு பிரபல பிளாக்கர் நமக்காக நேரம் ஒதுக்கி வழிகாட்டும் போது அதை அறுவைஎன்ற நினைப்பேன்?Thanks a lot 4 ur concern bro.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35900982976951370482014-02-01T19:14:58.291+05:302014-02-01T19:14:58.291+05:30நன்றி சார்,இதனை உங்கள் பெருந்தன்மை என்றே கருதுவேன்...நன்றி சார்,இதனை உங்கள் பெருந்தன்மை என்றே கருதுவேன்.கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-22988242211151854362014-02-01T16:23:24.105+05:302014-02-01T16:23:24.105+05:30அழகிய நடையில் நல்லதொரு கவிதை நூலின் அறிமுகம்! பகிர...அழகிய நடையில் நல்லதொரு கவிதை நூலின் அறிமுகம்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9948497442541942014-02-01T12:51:34.228+05:302014-02-01T12:51:34.228+05:30நல்லதொரு அறிமுகம்... அருமையான பரிசு தான்...நல்லதொரு அறிமுகம்... அருமையான பரிசு தான்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-91134680805525724432014-02-01T09:53:25.649+05:302014-02-01T09:53:25.649+05:30சொதப்பெல்லாம் இல்லைங்க....நீங்க நல்லாதான் எழுதி இர...சொதப்பெல்லாம் இல்லைங்க....நீங்க நல்லாதான் எழுதி இருக்கீங்க. சிலருக்கு சில ஏரியா பிடிக்கும் பிடிக்காது. அட்லீஸ்ட் நீங்கள் எழுதி இருந்தீங்கன்னா அந்த முயற்சியை பாராட்டி இருக்கலாம் என்பதுதான் நான் சொல்ல வருவது... உங்களுக்கு என்னபிடிகிறதோ அதை நீங்கள் இங்கே எழுதுங்கள் என்னை மாதிரி கருத்து சொல்லுபவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம் எனக்கு கவிதை பிடிக்கவில்லை என்பேன் இனொருத்தர் அரசியல் பிடிக்கவில்லை என்பார் மற்றொருவர் நகைச்சுவை பிடிக்காது என்பார் இப்படி ஒவ்வொருத்தரின் கருத்துக்கு மதிப்பு அளித்தால் கடைசியில் உங்கள் கருத்தை சொல்ல இடமே இருக்காது. இது உங்கள் தளம் உங்கள் எண்ணம் உங்கள் எழுத்து என்று மட்டுமே இருக்கட்டும். இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் நான் அப்படிதான் என் தளத்திலும் செய்கிறேன்.அதனால்தான் இன்றும் என் தளம் பல பேரால் பார்க்கப்படுகிறது வாசிக்கபடுகிறது... என்ன டீச்சர் நான் ரொம்பவே உங்களுக்கு பாடம் எடுத்து அறுத்துவிட்டேனோ? ஸாரிங்க<br /><br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-17971297892996654812014-02-01T07:25:51.564+05:302014-02-01T07:25:51.564+05:30ஆஹா ,இந்தமுறையும் சொதபிடுச்சா?விடுங்க ப்ரோ இங்க பெ...ஆஹா ,இந்தமுறையும் சொதபிடுச்சா?விடுங்க ப்ரோ இங்க பெரும்பாலும் கவிதை எனும் பெயரிலான சரக்குகள் தான் இருக்கு.அடுத்த முறை வரும்போது (!?)மனதை திடபடுத்திகிட்டே வாங்க.வருகைக்கும், கருத்திட்டமைக்கும் நன்றி! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85017950367622855782014-02-01T07:23:51.609+05:302014-02-01T07:23:51.609+05:30நானும் அந்தத் தொகுப்பைப்
படித்து மிக மகிழ்ந்துள்ளே...நானும் அந்தத் தொகுப்பைப்<br />படித்து மிக மகிழ்ந்துள்ளேன்<br />இத்தனை அருமையாக என்னால்<br />நிச்சயம் மதிப்புரை செய்ய முடியாது<br />அருமை அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-62028043844550319642014-02-01T07:21:20.594+05:302014-02-01T07:21:20.594+05:30நன்றி சகோ,வாயால பொழைக்கிற தொழிலுக்கு வந்துட்டோம்.அ...நன்றி சகோ,வாயால பொழைக்கிற தொழிலுக்கு வந்துட்டோம்.அப்புறம் பேசத்தானே வேண்டும்.கருத்திட்டமைக்கு நன்றி.நாங்கள் நலம் நம் வீட்டில் எல்லோரும் நலம் தானே ?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-33345855368816263932014-02-01T07:18:29.982+05:302014-02-01T07:18:29.982+05:30அண்ணா தனி மனிதனின் கருத்து முரண்பாட்டின் காரணமாக அ...அண்ணா தனி மனிதனின் கருத்து முரண்பாட்டின் காரணமாக அவர் படைப்பிற்கு உரிய அங்கிகாரத்தை தராமல் போகக்கூடாது என்கிற கருத்தில் சொல்லவந்தேன்.பார்பனியத்தை எதிர்க்கும் பலரும் கமலையும்,சுஜாதாவையும் ரசிக்காமல இருக்கிறார்கள்? எனும் நோக்கில் சொல்லவந்தேன்.கவிதை ஒரு குழந்தை போலவும் அதன் படைப்பாளி ஒரு பெற்றோர் எனும் போது.நம் ஊரில் சொல்வது போல் பாலை பார்க்காமல் பால் பானையை ஏன் பார்க்கவேண்டும் என்றே கருதி அவ்வாறு சொன்னேன்.என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றொரு கவிதை எப்பேர்பட்ட உதவியை செய்தவர்களையும் நாம் எப்படி பயன்படுத்திக்கொண்டோம் என்று விவரித்திருப்பார். அவர் தவறுகளை ஞாயப்படுத்த முயலவில்லை இந்த கவிதைகளில் ஒரு craziness இருக்கிறது. அது தங்களை போன்ற தீவிர வாசிப்பாளர்களுக்கும்,நெறியாளர்களுக்கும் பிடிக்காது தான். நான் ஓடாத படத்தையே அது ஏன் ஓடலைனு தெரிஞ்சுக்க பொருமையா பார்க்கிற டைப் மற்றபடி, தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும். மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-49956842423283877222014-02-01T06:46:10.110+05:302014-02-01T06:46:10.110+05:30நன்றி கிராஸ்!நலம்தானே ?நன்றி கிராஸ்!நலம்தானே ?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-16341629990802280892014-02-01T03:31:13.143+05:302014-02-01T03:31:13.143+05:30என்னடா புதிய பதிவாக இருக்கிறேதே என்று ஒடோடி ஆசையோட...என்னடா புதிய பதிவாக இருக்கிறேதே என்று ஒடோடி ஆசையோடு படிக்க வந்த என்னை ஏமாத்திவீட்டிங்க. என் மனைவியிடம் கூட அடிவாங்கி உயிர் வாழ்ந்துடலாம் ஆனால் இப்படி கவிதையால் அடிக்கும் அடிதான் என்னால் தாங்க முடியலைடா சாமி,, நீங்க சொந்த கவிதை எழுதி இருந்தால் அந்த முயற்சிக்காக பாராட்டலாம் . எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரமுங்க... சரி உங்க பதிவை படித்திட்டோம் ஆனால் கருத்து போடாமல் போக மனமில்லாததால் இந்த கருத்தை போட்டுள்ளேன் அதில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85811964927538556142014-02-01T00:35:19.214+05:302014-02-01T00:35:19.214+05:30அன்பு சகோதரிக்கு வணக்கம்
நலம் தானே? என்ன ஒரு எழுத்...அன்பு சகோதரிக்கு வணக்கம்<br />நலம் தானே? என்ன ஒரு எழுத்து நடை! மேகக்கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு மின்னல் கீற்று பளிச்சென்று நம் கண்களில் படுமே அதே பிரகாசம் தங்கள் எழுத்தில் கண்டேன் (புகழ்ச்சியில்லை உண்மை). கவிதை நூலின் ஈர்ப்பும் தங்களின் ரசிப்பும் பதிவில் பளிச்சிடுகிறது. அருமையான பகிர்வு நன்றி சகோதரி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-19802426624914057292014-01-31T23:33:18.863+05:302014-01-31T23:33:18.863+05:30“கவிஞரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனாலும் படைப...“கவிஞரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனாலும் படைப்பாளியையும் படைப்பையும் ஏன் குழப்பிக்கொள்ளவேண்டும்?” என்று நீ சொல்லியிருப்பது சரிதானா? உன் பாணியில் சொல்வதானால், ''DO WHAT I SAY BUT DONT WHAT I DID'' என்பது சரிதானா? யோசிக்கவும். மற்றபடி<br />“இந்த கவிதைகளை படிக்கும் எவரும் இந்த தொகுப்பில் ஏதேனும் ஓரிடத்தில் தன்னையே பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது” என்பதில் எனக்கும் உடன்பாடே! இவரது முதல் கவிதைத் தொகுப்பு படித்திருக்கிறாயா? தலைப்பே விவகாரமா யிருக்கும். குட்டி ரேவதியின் தொகுப்புப் போல... நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com