tag:blogger.com,1999:blog-1696328621860497521.post8186146263407302216..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : ஓய்வில் செல்லும் குலசாமி !!மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-28510569906907335552014-09-04T17:03:19.535+05:302014-09-04T17:03:19.535+05:30""அதிரடிக்கு பெயர்போன
சச்சின் இனத்தவரோ
க...""அதிரடிக்கு பெயர்போன<br />சச்சின் இனத்தவரோ<br />கட்டை மன்னன் என்றே<br />வம்பிழுப்போம் டிராவிட் இனத்தவரை ""<br /><br />நீங்களுமா? இதயே சொல்லி சொல்லி தான் என் நண்பர்கள் என்னை இன்னும் வெறுப்பேற்றுவார்கள். நான் சொல்லும் ஒரே பதில் சுவர் என்பது தான், அற்புதமான கவிதை சகோ... கங்குலி பற்றி காணோம்???J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-5834438391528935962014-04-11T00:11:33.332+05:302014-04-11T00:11:33.332+05:30கவிதை நன்று...!!
குலசாமி எனும் அளவுக்கு அவர் தகுத...கவிதை நன்று...!!<br /><br />குலசாமி எனும் அளவுக்கு அவர் தகுதியானவர் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44074628409455527712014-01-29T11:40:37.546+05:302014-01-29T11:40:37.546+05:30கிரிக்கெட் கூட கவிதையாக மாறுமோ! என்று வியக்க வைத்த...கிரிக்கெட் கூட கவிதையாக மாறுமோ! என்று வியக்க வைத்த வரிகள்! ஏனென்றால் இது வரை கிரிக்கெட் சூதாட்டம் ஆகி விட்டதுஎன்ற வருத்தத்தில் இருந்ததற்கு இது ஒரு ஆறுதல்தான். <br /><br />குலசாமி எழுதுகலசாமியானதை ரசித்தோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-433324665078025672014-01-25T07:27:18.572+05:302014-01-25T07:27:18.572+05:30நன்றி மேடம் !மீண்டும் வலைச்சரம் ஆசிரியர்!!வாழ்த்து...நன்றி மேடம் !மீண்டும் வலைச்சரம் ஆசிரியர்!!வாழ்த்துக்கள் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-572960172996494472014-01-25T07:26:13.624+05:302014-01-25T07:26:13.624+05:30நன்றி சார்.தாங்கள் இந்தவாரமும் வலைசரத்தில் அறிமுகப...நன்றி சார்.தாங்கள் இந்தவாரமும் வலைசரத்தில் அறிமுகபட்டுத்த பட்டிருகிறீர்கள் அல்லவா !வாழ்த்துக்கள் சார் ! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4058748973306011172014-01-25T07:21:26.680+05:302014-01-25T07:21:26.680+05:30நன்றி சார் தங்கள் வருகைக்கு ,வாழ்த்துக்கும் !நன்றி சார் தங்கள் வருகைக்கு ,வாழ்த்துக்கும் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-53910423739117051042014-01-25T07:20:03.792+05:302014-01-25T07:20:03.792+05:30சேம் பீலிங் !வருகைக்கு நன்றி சகோ சேம் பீலிங் !வருகைக்கு நன்றி சகோ மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35008071567403250252014-01-25T07:18:19.772+05:302014-01-25T07:18:19.772+05:30நன்றி அண்ணா !நன்றி அண்ணா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38429470226117999072014-01-25T07:17:10.429+05:302014-01-25T07:17:10.429+05:30நன்றி சார் !தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நலம்...நன்றி சார் !தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நலம் தானே ?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2936205501528938412014-01-25T07:15:35.639+05:302014-01-25T07:15:35.639+05:30நன்றி டீச்சர் !நன்றி டீச்சர் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-89853266429396514462014-01-24T05:30:32.041+05:302014-01-24T05:30:32.041+05:30உள்ளத்தின் ஏக்கத்தை மாறாது பிரதிபலிக்கும் வரிகள் ந...உள்ளத்தின் ஏக்கத்தை மாறாது பிரதிபலிக்கும் வரிகள் நன்று. பாராட்டுகள் மைதிலி. எங்கள் காலத்திய (?) குலசாமியாக கபில்தேவ் இருந்தார். காலத்துக்கு காலம் குலசாமிகள் மாறிக்கொண்டிருக்கும் அதிசயம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-85551359168594139112014-01-23T08:37:28.682+05:302014-01-23T08:37:28.682+05:30ஒரு வேளை உங்க வீட்டுல கிரிக்கெட் மட்டையை எடுத்து க...ஒரு வேளை உங்க வீட்டுல கிரிக்கெட் மட்டையை எடுத்து கிரிக்கெட் பாலை அடிப்பது போல உங்களை அடிச்சிட்டாங்களா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42661176364523497122014-01-23T08:35:50.004+05:302014-01-23T08:35:50.004+05:30கிரிக்கெட்டை காலத்துடன் இணைத்துச் சொன்னவிதம்
மிகவு...கிரிக்கெட்டை காலத்துடன் இணைத்துச் சொன்னவிதம்<br />மிகவும் ரசித்தேன்,நானும் கொஞ்சம் முன்பின்னாக<br />அதே காலத்தைச் சேர்ந்தவன் என்பதாலும்<br />கிரிக்கெட் பிளேயர் என்பதாலும் கூடுதலாக<br />கவிதையை ரசிக்க முடிந்தது<br />மனம் கவர்ந்த படைப்பு<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-50338977234277850672014-01-22T21:50:00.874+05:302014-01-22T21:50:00.874+05:30கவிஞர் எல்லாம் மனதால் என்றும் 16 தான்...
சிறப்பான ...கவிஞர் எல்லாம் மனதால் என்றும் 16 தான்...<br />சிறப்பான கவி .வாழ்த்துக்கள்kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71819637805276112642014-01-22T03:55:37.586+05:302014-01-22T03:55:37.586+05:30தங்களை மாதிரி தான் நானும், இப்போது கிரிக்கெட்டை வெ...தங்களை மாதிரி தான் நானும், இப்போது கிரிக்கெட்டை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன். <br />குட்டீஸ் மிக நலமே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6420801149196502942014-01-22T00:08:37.390+05:302014-01-22T00:08:37.390+05:30ஏக்கம் உதிர்க்கும் இன்கவியில்
ஏனோ உள்ளம் தவிக்கிறத...ஏக்கம் உதிர்க்கும் இன்கவியில்<br />ஏனோ உள்ளம் தவிக்கிறது <br />தாக்கம் எமக்கே தந்தாலும் <br />தாய்மண் இளையோர் முன்னேற <br />ஆக்க மான இடம்தந்து <br />அருமை சச்சின் விலகுகின்றார் <br />பாக்கள் பாடி வாழ்த்திடுவோம் <br />பணிவாய் வழியும் அனுப்பிடுவோம்..!<br /><br />அழகிய கவிதை <br />வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-43703434192857356562014-01-21T23:20:07.422+05:302014-01-21T23:20:07.422+05:30பரவாயில்ல உன் அப்பா உன் கிரிக்கெட் ஆர்வத்திற்கு (ஆ...பரவாயில்ல உன் அப்பா உன் கிரிக்கெட் ஆர்வத்திற்கு (ஆண் பெண் வித்தியாசம் பார்த்து) தடை சொல்லாமல் இருந்ததே ஒரு நல்ல செய்திதான். நாங்கள்லாம்..(60களில் பள்ளி வாழ்க்கை) முட்டி சிவாஜி-கிழட்டு எம்ஜிஆர் சண்டை போட்டவர்கள். நான் சிவாஜி ரசிகனாக்கும். சரீ.. அதென்ன அழகாப் புதுக்கவிதையில முன்கதைய சொல்லிட்டு, இப்பத்து நடப்பச் சொல்லும்போது சர்ரேலுன்னு -<br />காதோரம் நரையுமில்லை<br />கண் புரையும் விழவுமில்லை<br />அலுவலும் ,அடுப்படியுமாய்<br />அனுதினமும் சுழல்கையிலே“ னு மரபு ஓசை அடிச்சு வீசுது? இன்னும் நினைவுக் கவிதைகள் நிறைய எடுத்து வுடு. நல்லாருக்குப்பா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-54023232707247179502014-01-21T21:59:05.773+05:302014-01-21T21:59:05.773+05:30அருமை...... குலசாமி! :) ரசித்தேன். பலருக்கு இவர் இ...அருமை...... குலசாமி! :) ரசித்தேன். பலருக்கு இவர் இன்னமும் குலசாமி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34128883540116165092014-01-21T21:58:43.872+05:302014-01-21T21:58:43.872+05:30உணர்வை படம் பிடித்து காட்டிய கவிதை நன்றும்மா உணர்வை படம் பிடித்து காட்டிய கவிதை நன்றும்மா Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-77563222511619107922014-01-21T15:19:37.385+05:302014-01-21T15:19:37.385+05:30நன்றி அண்ணா! நன்றி அண்ணா! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-87360673341603708602014-01-21T15:18:34.973+05:302014-01-21T15:18:34.973+05:30நன்றி அண்ணா !நன்றி அண்ணா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44283473158519091072014-01-21T15:18:00.856+05:302014-01-21T15:18:00.856+05:30நன்றி சகோ .அது ஒரு அழகிய நிலா காலம் .கடந்துவிட்டது...நன்றி சகோ .அது ஒரு அழகிய நிலா காலம் .கடந்துவிட்டது.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18767223753199924962014-01-21T15:16:54.614+05:302014-01-21T15:16:54.614+05:30நன்றி சகோ .ஒரு திருத்தம் பற்று இருந்தது .வருகைக்கு...நன்றி சகோ .ஒரு திருத்தம் பற்று இருந்தது .வருகைக்கு நன்றி .குட்டீஸ் நலமா ?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9301087204078131882014-01-21T15:14:38.024+05:302014-01-21T15:14:38.024+05:30ஹன்சி குரேனியே ,ஜடேஜா வின் கிரிகெட் சூதாட்டத்திற்க...ஹன்சி குரேனியே ,ஜடேஜா வின் கிரிகெட் சூதாட்டத்திற்கு பின் நானுமே மேட்ச் பார்ப்பது வெட்டிவேலை என்று தான் கருதத்தொடங்கினேன்.ஆனாலும் சச்சின் ஓய்வு என் எட்டாம் வகுப்பிற்கு முந்தய நினைவை கிளறிவிட்டது!நானும் கவிதை எழுதிறதில் எல் போர்டு தான்.உடைச்சு எழுதிருகிரதால் இது தான் கவிதை போல னு அவசரப்பட்டு நம்பிடதிங்க பாஸ் .உண்மையாவே கவிதை எழுதுற தலைங்க கோசுக்கபோரங்க .வந்ததுக்கும் ,கருத்துபதிந்ததுக்கும் தேங்க்ஸ் ப்ரோ !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4820611835667091112014-01-21T08:46:45.740+05:302014-01-21T08:46:45.740+05:30நீங்கள் பதிவிட்டு சில நிமிடங்களில் பார்க்கும் பேறு...நீங்கள் பதிவிட்டு சில நிமிடங்களில் பார்க்கும் பேறு பெற்றேன்..DD அவர்களை முந்திவிட்டேன் :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com