tag:blogger.com,1999:blog-1696328621860497521.post9068124217637276688..comments2023-11-05T13:24:54.861+05:30Comments on மகிழ்நிறை : நிலோ காத்திருக்கிறாள் மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-78137673289766718922013-12-27T17:32:10.177+05:302013-12-27T17:32:10.177+05:30நன்றி தங்கள் முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி தங்கள் முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-35560852903489961392013-12-27T11:44:10.356+05:302013-12-27T11:44:10.356+05:30ஐம்பதாவது பதிவு அருமை..! ஐம்பதாவது பதிவு அருமை..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24212022558044870682013-12-18T17:02:47.034+05:302013-12-18T17:02:47.034+05:30ரொம்ப தேங்க்ஸ் bro ,
இனி செண்டிமெண்டை குறைத்துக்கொ...ரொம்ப தேங்க்ஸ் bro ,<br />இனி செண்டிமெண்டை குறைத்துக்கொள்கிறேன்மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18427729551270094402013-12-17T19:47:42.955+05:302013-12-17T19:47:42.955+05:30ஒரு கதையோ , பாடலோ பிடித்திருந்தால் வாசித்து / கேட்...ஒரு கதையோ , பாடலோ பிடித்திருந்தால் வாசித்து / கேட்டு முடித்த பின் திரும்ப திரும்ப , படிப்போம் & கேட்போம்<br /><br />But , ரெம்ப ரெம்ப பிடித்திருந்தால் முழுமையாக முடிப்பதற்கு முன்பே திரும்ப திரும்ப கேட்க ஆரம்பித்துவிடுவோம் . <br /><br />அதைப்போல இந்தக்கதையை முழுமையாக படிப்பதற்கு முன்பே முதல் பத்தியை மட்டுமே நான்கைந்து முறை வாசித்தேன் ... Simply Superb ... Awesome ...<br /><br /><br />Rest of the story கூட நல்லாருக்கு .. But Sentiment தூக்கல் :( <br /> விக்கிரமன் பட ஹீரோக்கள் கோரஸ் ஒலிக்க கண் முன்னே வந்துபோனார்கள் :)ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-6562505874431580452013-12-15T21:27:09.621+05:302013-12-15T21:27:09.621+05:30நன்றி தோழி !நலம் தானே .வெகு நாள் ஆயிற்று
தங்களை ப...நன்றி தோழி !நலம் தானே .வெகு நாள் ஆயிற்று <br />தங்களை பார்த்து (வலைப்பூவில் தான் )<br />இது தான் என் முதல் நீளமான பதிவு <br />பொறுமையுடன் படித்து கருத்திட்டமைக்கு <br />நன்றி நன்றி !புதிய க்வேளிங்கை <br />விரைவில் எதிர்பார்க்கிறேன் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10511112147283033082013-12-15T21:22:46.706+05:302013-12-15T21:22:46.706+05:30பன்முக திறன் கொண்ட உங்களை போன்றோர் வருகையும்
வாழ்...பன்முக திறன் கொண்ட உங்களை போன்றோர் வருகையும் <br />வாழ்த்தும் எனக்கு மிகுந்த உற்சாகம் தருகின்றது .<br />உங்கள் வருகை ஆவலுடன் எதிர்பார்க்க படுகிறது .<br />நன்றி சகோதரி மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-31823318436322577632013-12-15T19:21:24.604+05:302013-12-15T19:21:24.604+05:30மனதைப் பிசைந்த கதை. என்னால் அதிர்வு - அதிர்ச்சிக் ...மனதைப் பிசைந்த கதை. என்னால் அதிர்வு - அதிர்ச்சிக் கதைகளைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. மீள வெகுநேரமாயிற்று. அருமையான கதை நடை.<br /><br />உங்களின் ஐம்பதாவது பதிவிற்கும், போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமைக்கும்<br />உளமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்!<br /><br />மேலும் பல படைப்புகள் பெருக்கி பரிசுகளையும் பெற்று மகிழவும் வாழ்த்துகிறேன்! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-33145511867002689992013-12-15T12:49:56.745+05:302013-12-15T12:49:56.745+05:30ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். அழகிய சொல்லாடலுடன...ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். அழகிய சொல்லாடலுடன் அமைந்த இக்கதையை மிகவும் ரசித்தேன். கதையைத் தாண்டி கதை சொல்லும் பாங்கே எனக்குப் பிடித்திருந்தது. கதைக்காகவன்றி உங்கள் தமிழுக்காக உங்கள் பக்கம் விருந்துண்ண விழைகின்றேன். இறுதியில் மனிதரைப் பதம் பார்க்கும் ஈவு இரக்கமற்ற மனித மிருகங்களின் வேட்டை இதயத்தைப் பிழிந்தது. kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10559841015910263092013-12-14T23:32:01.637+05:302013-12-14T23:32:01.637+05:30உண்மைதான் மைதிலி. நாம் சில நேரம் ஏதாவது ஒரு பாட்டை...உண்மைதான் மைதிலி. நாம் சில நேரம் ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டிருப்போம் அந்தப் பாடல் எங்காவது நம் காதில் விழுந்திருக்கும் என்பது அப்போது மூளைக்கு உறைக்காதாம்! இன்னொன்று டெலிபதின்னும் சொல்றாங்க இதுபத்தி கஸ்தூரிகிட்டதான் கேக்கணும். படைப்பாளிகளுக்கு இந்த டெலிபதி இருக்குமாம். தொடர்ந்து நேரம் ஒதுக்கி எழுதிக்கிட்டே இரு பேனா (கீ போர்டு?) கூர்மையாகட்டும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-9544832428850200472013-12-13T21:19:22.710+05:302013-12-13T21:19:22.710+05:30உங்களுடைய ஐம்பதாவது பதிவில் தான் முதல் முதல் வருகி...உங்களுடைய ஐம்பதாவது பதிவில் தான் முதல் முதல் வருகிறேன். வாழ்த்துகள்.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57042131816184222662013-12-13T17:35:11.022+05:302013-12-13T17:35:11.022+05:30அண்ணா you are great.எனக்கு ரிதம் (அர்ஜுன் ,மீனா )ப...அண்ணா you are great.எனக்கு ரிதம் (அர்ஜுன் ,மீனா )படம் ரொம்ப பிடிக்கும்.அந்த தாக்கத்தில் தான் இதை எழுதியிருப்பேனோ ?எனக்கே <br />ஷாக் .பரிசு அருமை அண்ணா ,படித்துவிட்டேன் .தங்கள் நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிக்கிறேன் அண்ணா-<br /> அன்பு தங்கை மைதிலி மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2739357159434551962013-12-13T16:53:53.062+05:302013-12-13T16:53:53.062+05:30தங்களது தளத்தை பார்த்தவுடன்
மிகுந்த பொறுப்புணர்வு...தங்களது தளத்தை பார்த்தவுடன் <br />மிகுந்த பொறுப்புணர்வு வருகிறது <br />சகோதரி .என்னமா எழுதுறிங்க <br />நீங்க வாழ்த்தினது ரொம்ப மகிழ்ச்சி !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-59398671244787628192013-12-13T10:11:01.503+05:302013-12-13T10:11:01.503+05:30நெகிழவைக்கும் கதைக்கரு. எழுதியவிதமும் சிறப்பு. கா...நெகிழவைக்கும் கதைக்கரு. எழுதியவிதமும் சிறப்பு. காதலால் இணைந்த உள்ளங்களை மனிதர்களின் சுயநலம் பிரித்துவிடுவது கொடுமை. <br /><br />பரிசுப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் மைதிலி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-79713887016072613032013-12-12T23:39:46.165+05:302013-12-12T23:39:46.165+05:30காந்தள் மலரும் காலத்தில்
கனிவாய் உயிர்க்கும் காவல...காந்தள் மலரும் காலத்தில் <br />கனிவாய் உயிர்க்கும் காவலர்க்காய் <br />சிந்தை அழுது முகிழ்கின்ற<br />சித்திரக்கவிதைகள் கண்டீரோ..!<br /><br />தங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் <br /> சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-103170148190913812013-12-12T23:25:31.709+05:302013-12-12T23:25:31.709+05:30
ரொம்ப ரொம்ப நல்ல கதைப்பா. அண்ணனின் அன்பு வாழ்த்து...<br />ரொம்ப ரொம்ப நல்ல கதைப்பா. அண்ணனின் அன்பு வாழ்த்துகள்.<br />கடைசியில் வெடித்த வெடிகுண்டில் நானும் சிதறிவிட்டதுபோல ஒரு அதிர்ச்சி... ஆனால்... இதுதான் நடக்கப் போகிறது என்பதை முன்னால் வந்த கதைக்குறிப்பு சொல்லிவிட்டதே! (மேலே கதைத் தலைப்புக் கீழ், பரிசுபெற்ற விவரத்தை மட்டும் போட்டு, கதை எழுதப்பட்ட சூழலைக் கதைக்குக் கீழே விட்டிருந்தால் அதிர்ச்சியின் அலைகள் சற்றுக் கூடியிருக்கும் வாய்ப்பை நீயே குலைத்துவிட்டது நியாயமா?)<br />அந்த ஒரு விபத்தை மட்டும் கதையில் வைத்து, ரகு-நிலோ சந்திப்பிற்கு வேறு ஏதும் காரணங்களைப் பிடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்ல...? அப்படி யோசித்திருந்தால், கதையில் தொடரும் விபத்துகள் அர்ஜூன்-மீனா படம் ஒன்றையும், எங்கேயும்-எப்போதும் படத்தையும், சூர்யா(இருவேடத்தில் நடித்த மற்றொரு) படம் ஒன்றையும் டைட்டானிக்கையும் கூட நினைவூட்டுவதைத் தவிர்த்து, கதையின் ஒரிஜினாலிடியைக் காப்பாற்றியிருக்கலாம்... சூர்யா-ஜோதிகா நடித்த ஒரு படக்கதையின் காதல் இப்படித்தானே மலரும் (இந்தப் படங்களின் பெயர்கள் எனக்கு நினைவில்லை)<br />மற்றபடி உனக்குக் கதையும் எழுத நல்லா வருது. தயவுசெய்து தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு... <br />நான் எழுதிய முதல் கதைக்கு கல்கி இரண்டாம் பரிசு கிடைத்தபோது, முதல்பரிசு பெற்ற மேலாண்மை இப்போது சாகித்திய அகாதெமி விருதும் பெற்றுவிட்டார் என்பதைச் சொல்லி நான் தொடர்ந்து எழுதாதது பற்றி கவிஞர் பாலா என்னைக் கடிந்துகொண்டார். என்னைப் போல நீ பேனாவைக் காணாமைல் போட்டுவிடாதே! அப்பறம் சாகித்திய அகாதெமி வருத்தப்படும்ல? அப்புறம்... இந்த உன் சிறுகதை பார்த்து என் வலைப்பக்கத்தில் உனக்கொரு பரிசு தந்திருக்கிறேன் பார்.(12-12-2013) அன்புடன் – அண்ணன். http://valarumkavithai.blogspot.in/2013/12/blog-post_12.html <br />-பி.கு. வெகு விரைவில் 100ஆவது படைப்பைக் கொடு அப்ப வாழ்த்துறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36522105805113127182013-12-12T18:40:43.914+05:302013-12-12T18:40:43.914+05:30தங்கள் முதல் வருகை அல்லவா ?
தமிழ் தலைவனுக்காக
தனி ...தங்கள் முதல் வருகை அல்லவா ?<br />தமிழ் தலைவனுக்காக<br />தனி கவிதைகள் படைக்கும்<br />உங்கள் வருகை எனக்கு உவகை<br />ரசித்து படித்து ,பொறுமையாய்<br />கவிதையாய் கருத்திட்டமை<br />எனக்கான கைதட்டல்!!<br />மகிழ்வோடு நன்றிகள் பல !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-53611120116328387252013-12-12T16:34:52.593+05:302013-12-12T16:34:52.593+05:30உயிரோட்டமான காதல் கதை
முடிவில் உயிரும் கொஞ்சம் ஆட...உயிரோட்டமான காதல் கதை <br />முடிவில் உயிரும் கொஞ்சம் ஆடிப்போனது உண்மை......<br />நல்லவர்கள் வாழ்வதில்லை அவர்களுக்கு விதி இட்ட கட்டளை போல..!<br /><br />ஆயிரம் காதல் அவனியில் கண்டேன் <br />பாயிரம் பாடும் பண்டைய சங்கத்தின் <br />ஐந்திணைக் காதலும் அழகாய் கண்டேன் ..!<br /><br />விந்தை கொண்ட விதியின் உயிர்ப்பில் <br />இந்தக் காதலில் இதயம் மெலிந்தேன் <br />இனியும் வேண்டாம் இப்படி வலிகள் ..!<br /><br />ஐம்பதாம் பதிவென்ன ஐம்பதாயிரம் பதிவாக உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் <br /><br />வாழ்கவளமுடன் <br /><br />சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57651971506013867612013-12-11T22:07:50.777+05:302013-12-11T22:07:50.777+05:30வாங்க ,வாங்க
காத்திருத்தல் கற்பனைகளில் மட்டுமே சாத...வாங்க ,வாங்க<br />காத்திருத்தல் கற்பனைகளில் மட்டுமே சாத்தியம்.<br />நம் மனங்களில் உண்மையான சோசியலிசம் வர<br />காத்திருக்கும் இந்தியாத்தாயாகவும் உருவகிக்கலாமே ?<br />அப்புறம் ruby ring என்னாச்சு மாமிக்கு<br />தீபாவளி பரிசு கிடைத்ததா?மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-18778453171066423282013-12-11T20:22:49.453+05:302013-12-11T20:22:49.453+05:30டி. டி. அவர்கள் வலை வழியே
இங்கு ஐந்தாம் எண் கேட்ட...டி. டி. அவர்கள் வலை வழியே <br />இங்கு ஐந்தாம் எண் கேட்டுக்கு கேட்காமல் வந்தேன்.<br /><br />நிலோ இன்னும் எத்தனை நாள் காத்திருப்பாள் ?<br /><br />தயவு செய்து அவளிடம் நடந்ததைச் சொல்லி, <br />வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். <br /><br /><br />சுப்பு தாத்தா.<br />www.subbuthatha72.blogspot.com<br />www.movieraghas.blospot.com<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-68757612041166596942013-12-11T19:06:41.049+05:302013-12-11T19:06:41.049+05:30மிக்க நன்றி தனபாலன் சார்.
தங்களது தொடர் வருகை
எனக...மிக்க நன்றி தனபாலன் சார்.<br />தங்களது தொடர் வருகை <br />எனக்கு ஊக்கமாக இருக்கும் !<br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10577501295204718592013-12-11T19:04:42.544+05:302013-12-11T19:04:42.544+05:30எல்லா முஸ்லீம் சகோதரர்களையும் தீவிரவாதியாக
பார்க...எல்லா முஸ்லீம் சகோதரர்களையும் தீவிரவாதியாக <br />பார்க்கும் நம் பார்வை மாறவேண்டும் என்றே <br />இதை எழுதினேன் .நோக்கம் வெற்றி பெற்றால் <br />நல்லதுதானே?வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி <br />சகோதரரே!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-28539488059344801142013-12-11T19:00:52.535+05:302013-12-11T19:00:52.535+05:30தங்களை போன்றோரின் ஊக்கத்தால் சாத்தியாமாகட்டும் .
த...தங்களை போன்றோரின் ஊக்கத்தால் சாத்தியாமாகட்டும் .<br />தொடர்ந்து வருக சகோதரரே<br />வாழ்த்துக்கு நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-19182471720666884912013-12-11T10:20:35.209+05:302013-12-11T10:20:35.209+05:30ஐம்பதாவது பதிவை சிறப்பாக்கியமைக்கு வாழ்த்துக்கள்.....ஐம்பதாவது பதிவை சிறப்பாக்கியமைக்கு வாழ்த்துக்கள்... அசத்துறீங்க...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38025518578838497072013-12-11T08:03:30.756+05:302013-12-11T08:03:30.756+05:30இனிய வணக்கம் சகோதரி...
ஐம்பதாவது பதிவுக்கு மனமார்ந...இனிய வணக்கம் சகோதரி...<br />ஐம்பதாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.<br />மென்மேலும் பல்லாயிரமாக வளர்ந்து மிளிரட்டும்<br />உங்கள் படைப்புகள்.<br />===<br />மெலிதான காதல் இழையோடி வந்த கதை<br />முடிவில் நெஞ்சம் பதைபதைக்க வைத்துவிட்டது சகோதரி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-71201016488922869282013-12-11T07:02:46.179+05:302013-12-11T07:02:46.179+05:30அன்பு சகோதரிக்கு வணக்கம்
நல்ல உயிரோட்டமான கதை. எடு...அன்பு சகோதரிக்கு வணக்கம்<br />நல்ல உயிரோட்டமான கதை. எடுப்பும் முடிப்பும் மிக அருமை. கதையின் வரிகள் நகர்ந்த விட்டது காட்சி கண்களை விட்டு நகர மறுக்கிறது. அப்படியொரு கதையோட்டம். கவிதையில் கலக்குவீர்கள் என்று எனக்கு தெரியும் சிறுகதையிலும் அசத்தி விட்டீர்கள் சகோதரி. <br />50 ஆவது பதிவிற்கு எனது அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும். <br />தொடர்ந்து இது போன்ற சிறப்பான இலக்கியங்களைத் தாருங்கள். நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com