tag:blogger.com,1999:blog-1696328621860497521.comments2023-11-05T13:24:54.861+05:30 மகிழ்நிறை மகிழ்நிறைhttp://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comBlogger6341125tag:blogger.com,1999:blog-1696328621860497521.post-34318068647945690322023-07-03T14:32:30.435+05:302023-07-03T14:32:30.435+05:30//தொட்டி மீன்கள்
என்றென்றும் நீந்துகின்றன
கடலைச்...//தொட்டி மீன்கள்<br /><br />என்றென்றும் நீந்துகின்றன<br /><br />கடலைச் சேர...//<br /><br />படித்தவுடன் பாதிப்பை ஏற்படுத்திய கவிதை... அதை படித்ததால் எனக்குள் விழுந்தது இன்று ஒரு விதை... .<a href="https://www.scientificjudgment.com/2019/03/scientific-judgment-home-page.html" rel="nofollow"> நன்றியுடன் நாஞ்சில் சிவா </a><br />Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-15335415535874283072023-07-03T14:23:04.597+05:302023-07-03T14:23:04.597+05:30"கசியும் மணல்" வாசகர்களின் நெஞ்சமெல்லாம்..."கசியும் மணல்" வாசகர்களின் நெஞ்சமெல்லாம் கசிய வாழ்த்துகிறேன்... <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow"> நாஞ்சில் சிவா. </a>Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44206337950151084922022-10-14T10:41:59.309+05:302022-10-14T10:41:59.309+05:30மிக மிக மிக அருமையான ஒரு பரிந்துரை மைது. கோவிட் சம...மிக மிக மிக அருமையான ஒரு பரிந்துரை மைது. கோவிட் சமயத்தில் இதனை நானும் (ஆசிரியர் இல்லைதான்... இருந்தாலும்) உணர்ந்தேன். <br /><br />நிறைய டிவி பார்த்திருக்கிறார்கள். என்னென்னவோ படங்கள் பார்த்திருக்கிறார்கள். பயம் எனக்கும் தோன்றியது. நீங்கள் ஆசிரியர் எனவே உங்களுக்குக் கண்டிப்பாக நேரடியான அனுபவமே இருக்கும்.<br /><br />கேரளத்தில் கலோல்சவம் என்று வருடம் தோறும் நடக்கிறது. அதில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியற்கு பள்ளி மதிப்பெண்களில் வெயிட்டேஜ் உண்டு. அது போல தமிழ்நாட்டிலும் நடந்தால் நல்லது. நீங்கள் சொல்லியிருக்கும் கடைசி பத்தியை அப்படியே டிட்டோ செய்கிறேன். உளவியல் ரீதியாக நான் நிறைய பார்ப்பதால்,,,<br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள் உங்கள் பரிந்துரை நிச்சயமாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று நினைக்கிறேன் நம்புகிறேன். மற்ற எல்லாவற்றையும் விட இதுதான் மிக மிக அவசியமான பரிந்துரை என்பதையும் ஆணித்தரமாகச் சொல்ல முடியும்.<br /><br />மீண்டும் பாராட்டுகள் வாழ்த்துகள்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-60270236856102878982022-09-07T15:49:36.099+05:302022-09-07T15:49:36.099+05:30உங்களுடைய இடையறாத பணிகளுக்கும் பொறுப்புகளுக்கும் இ...உங்களுடைய இடையறாத பணிகளுக்கும் பொறுப்புகளுக்கும் இடையில் இப்படிப்பட்ட சிறப்பான நூல்களைப் படிப்பது மட்டுமில்லாமல் எங்களுக்கு அறிமுகப்படுத்தியும் வைக்கிறீர்கள்! மகிழ்ச்சி சகா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-90009780168068793482022-09-07T15:47:40.219+05:302022-09-07T15:47:40.219+05:30//இவற்றை எழுதியது ஒரு எட்டாம் வகுப்பு மாணவி// - சி...//இவற்றை எழுதியது ஒரு எட்டாம் வகுப்பு மாணவி// - சிலிர்த்துக் கொள்கிறது மேனி! வைரமுத்து அவர்களின் ‘வைகறை மேகங்கள்’ கவிதைத் தொகுப்பைப் படித்தபொழுது 17 வயதுக்குள் ஒருவன் எழுதக்கூடிய கவிதைகளா இவை என நான் அடைந்த மலைப்பை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இதோ இந்தக் கவிதைகளைப் படிக்கும்பொழுது மீண்டும் அடைகிறேன்!<br /><br />யாரங்கே, அடுத்த அரியணையை வடிவமைக்கத் தொடங்குங்கள்! இந்த முறை கவிப்பேரர‘சி’!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-36524457173380434632022-08-24T15:48:04.649+05:302022-08-24T15:48:04.649+05:30பல வருடங்களுக்கு முன்னமே கேரளத்தில் நான் சொல்வது 3...பல வருடங்களுக்கு முன்னமே கேரளத்தில் நான் சொல்வது 35 வருடங்களுக்கு முன். பெரும்பாலான வீடுகளை(அதாவது புதிதாக வீடு கட்டியவர்கள்) பேக்கர் மாடலில்தான் கட்டுவார்கள். Economical என்பதால். நான் பல வீடுகளைக் கண்டிருக்கிறேன் அங்கு.<br /><br />புத்தக அறிமுகம் நல்லாருக்கு மைத்தூ<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-70038434875430952902022-08-11T08:41:31.323+05:302022-08-11T08:41:31.323+05:30அருமை...அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-4840461618433872022022-08-10T15:27:02.107+05:302022-08-10T15:27:02.107+05:30வாவ்! நிஜமாகவே ஹைக்கூக்கள் என்னென்னவோ சொல்கின்றன. ...வாவ்! நிஜமாகவே ஹைக்கூக்கள் என்னென்னவோ சொல்கின்றன. ஹைக்கூக்களில் உலகின் வேறு பக்கங்களைக் காட்டிவிட்டால் எட்டம் வகுப்பு குட்டிப் பெண்! அவள் திறமை மிகவும் வியக்க வைக்கிறது. பிரமித்துப் போய்விட்டேன். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-24584845125922289292022-08-10T12:12:22.423+05:302022-08-10T12:12:22.423+05:30சிறப்பான அறிமுகம் வாழ்த்துகள் ஆசிரியருக்கு...சிறப்பான அறிமுகம் வாழ்த்துகள் ஆசிரியருக்கு...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-75946997870921897662022-05-11T08:58:48.382+05:302022-05-11T08:58:48.382+05:30சிறப்பு. நுணுக்கமாக அணுக வேண்டிய பிரச்னை. சரியான...சிறப்பு. நுணுக்கமாக அணுக வேண்டிய பிரச்னை. சரியான வழிகாட்டிகள் இருந்தால் நலம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-2927280081633936492022-05-10T14:06:05.767+05:302022-05-10T14:06:05.767+05:30நீங்கள் மாணவர்களைக் குழந்தைகளாய்ப் பார்க்கிறீர்கள்...நீங்கள் மாணவர்களைக் குழந்தைகளாய்ப் பார்க்கிறீர்கள். மற்றவர்களோ ஆக்கப் பொருட்களாய்ப் (products) பார்க்கிறார்கள். அதனால்தான் சரிவர உருவாகாத பொருட்களைத் தூக்கியெறியப் போவதாய் மிரட்டுகிறார்கள். நீங்கள் கூறுவது போல் அப்படி ஒரு நலமிகு பள்ளிச்சூழல் உருவாக வேண்டுமானால் உங்களைப் போல் தாயுள்ளம் கொண்ட ஒருவர் கல்வியமைச்சரானால்தான் நடக்கும் சகா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-42635331003324880432022-05-10T10:54:14.309+05:302022-05-10T10:54:14.309+05:30நுணுக்கமாக அணுக வேண்டியது முக்கியம் தான்... எவ்வித...நுணுக்கமாக அணுக வேண்டியது முக்கியம் தான்... எவ்வித பிரச்சனைக்கும் தாய் மனம் போல் அணுகினால் எளிது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-44518464519139880902022-05-10T10:18:36.607+05:302022-05-10T10:18:36.607+05:30டி சியா? ஆ. உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிற...டி சியா? ஆ. உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன். பள்ளிச் சூழல் நல்ல நட்புறவு கொண்டாடும் சூழலாக இருக்க வேண்டும் அதாவது ஆசிரியர் மாணாக்கர் நடுவிலும் கூட, அடுத்து, பள்ளியில், ஒன்று ஆசிரியர்கள் மாணவர்களைக் கூர்ந்துகவனித்து வழி நடத்த வேண்டும். அல்லது நல்ல உளவியல் ஆலோசகரை பள்ளிக்குத் தேவை. டிசி கொடுத்தால் பிரச்சனை தீருமா என்ன? அக்குழந்தையை வழி நடத்துவதை விட்டு? பள்ளிக்கும் அந்தப் பொறுப்பு உண்டே. ஒரு குழந்தையின் எதிர்காலத்தை முளையிலேயே பறிப்பதா? எத்தனை குழந்தைகள் அந்த வயதில் சில தவறுகள் சூழல்கள் காரணமாகச் செய்தாலும் பின்னாளில் மிக ப் பெரிய அளவில் படித்து வருவதையும் பார்க்கிறோம்தானே.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-65704405634017773382021-10-02T04:04:50.225+05:302021-10-02T04:04:50.225+05:30பொய்யான உலகம் இது
https://vannasiraku.blogspot.co...பொய்யான உலகம் இது <br />https://vannasiraku.blogspot.com/2018/04/2.htmlவண்ண சிறகுகள்https://www.blogger.com/profile/04662975971892599283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-67314066353261568282021-09-12T17:44:09.464+05:302021-09-12T17:44:09.464+05:30மிகவும் உண்மை சகா! வடிவேலு அவர்களின் பேச்சுக்களை (...மிகவும் உண்மை சகா! வடிவேலு அவர்களின் பேச்சுக்களை (dialogues) வாழ்வில் ஒருமுறையாவது பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. போகிற போக்கில் உங்களைப் போல் சட்டென எடுத்து விடுகிற அளவுக்கு இல்லாவிட்டாலும் "ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே?" என குறித்துக் காட்டிப் பேசவாவது அவர் பேச்சுக்களைக் கட்டாயம் பயன்படுத்தியே இருப்பார்கள் ஒவ்வொருவரும். நாட்டுப்புறப் பகுதியில் பிறந்த, படிக்காத மனிதரான அவர் தனக்கு முன் இருந்த அத்தனை நகைச்சுவை மேதைகளில் யாருடைய தாக்கமும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த நடிப்பை, உடல்மொழியை, பேச்சுப் பாணியைத் தனக்கென உருவாக்கிக் கொண்டு வரலாறு படைத்து விட்டார். 2014-இல் நீங்கள் இதை எழுதியிருக்கிறீர்கள். ஆனால் ஏறத்தாழக் கடந்த பத்தாண்டுகளாகவே வடிவேலு திரையுலகில் இல்லை. ஆனால் அவர் இல்லாமல் தமிழர் பொழுது முடிவதில்லை. அவர் பாணியிலேயே சொன்னால், "என்னடா பொழுது போயிருச்சே, இன்னும் வடிவேலு சம்பந்தமா எதுவும் கண்ணில படலியேன்னு பார்த்தா எப்படியாவது பட்டுடுது". அந்தளவுக்கு வடிவேலு நாம் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறார். பழையதாக இருந்தாலும் அந்தப் பெருங்கலைஞனுக்கு உங்களுடைய இந்தக் கட்டுரை ஒரு நல்ல பிறந்தநாள் பரிசுதான்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-10498755723881410772021-08-16T12:00:02.005+05:302021-08-16T12:00:02.005+05:30ஆஹா!!!! Is it Varun!! A complete tamil comment!! I...ஆஹா!!!! Is it Varun!! A complete tamil comment!! I really missed your sincere comments for post and worried about you. And it's nice to hear from you. Let the change brings you all happiness. Take care and stay safe. 😊மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-39113282462358107062021-08-16T02:06:09.599+05:302021-08-16T02:06:09.599+05:30உண்மையை புறக்கணித்து பொயையை நம்புகிறவர்களை எல்லாம்...உண்மையை புறக்கணித்து பொயையை நம்புகிறவர்களை எல்லாம் நாம் சாதாரணமாக டே டு டே வாழ்க்கையில் பார்த்து வரத்தான் செய்கிறோம். ஏமாறுகிறவர்கள் இருக்கவரை ஏமாத்துறவங்க இருக்கத்தான் செய்வாங்க.<br /><br />வேலை மாற்றம், ஊர் விட்டு ஊர் மாறுதல்னு என் பர்சனல் வாழ்க்கைல ஏற்பட்ட மாற்றங்களால் என்னால் வலைப் பக்கம் வர இயல வில்லைங்க. நலம்தானே, மைதிலி? பொதுவாக ஒருவர் அடுத்தவங்க நலம் விசாரிச்சாங்கனா அவங்க நல்லா இருக்காங்கனு அர்த்தம்னு சொல்லுவாங்க. நான் நலமே! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-30171564459136361542021-08-11T17:43:54.894+05:302021-08-11T17:43:54.894+05:30ஹாஹாஹா!!!!! அது Fakeன்னு எங்கேயாவது பதிந்துவிட வேண...ஹாஹாஹா!!!!! அது Fakeன்னு எங்கேயாவது பதிந்துவிட வேண்டும் சகா. தோளிருக்க சுளை முழுங்கும் சில கூட்டம்மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-89253777278021116802021-08-11T17:41:45.752+05:302021-08-11T17:41:45.752+05:30ஆமாங்க அண்ணா. உண்மை தான்ஆமாங்க அண்ணா. உண்மை தான்மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-74729905743773383412021-08-11T17:41:08.474+05:302021-08-11T17:41:08.474+05:30அதே! அதே! நன்றி அண்ணாஅதே! அதே! நன்றி அண்ணாமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-55265035375523420932021-08-11T17:40:37.882+05:302021-08-11T17:40:37.882+05:30உங்கள போல பிரபலங்களுக்கு இந்த மாதிரி பிராப்ளம் வரா...உங்கள போல பிரபலங்களுக்கு இந்த மாதிரி பிராப்ளம் வராம இருக்கனும்ன இப்பவே வெளியிட்டுவிடுங்க அண்ணாமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76529026025681815082021-08-11T14:40:33.664+05:302021-08-11T14:40:33.664+05:30எது!! நிர்மலா சீதாராமனா!! நல்லவேளை செயலலிதா இல்லை....எது!! நிர்மலா சீதாராமனா!! நல்லவேளை செயலலிதா இல்லை. இருந்திருந்தால் இந்தப் பொய்யனைக் கட்டி வைத்துத் தோலை உரித்திருப்பார்.<br /><br />‘"என்ன சகோ, கலாம் அம்மா பொட்டு வச்சிருக்காங்க?" என நான் கேட்க,’ - எப்படித்தான் உங்களுக்கு இப்படியெல்லாம் நுட்பமாக ஆராயத் தோன்றுமோ! ஆனால் இணையத்தின் பொய்களுக்கு அளவே கிடையாது சகா! இது போல் நிறையப் பார்த்திருக்கிறேன் நானும். பகிரும் முன் சிந்திப்போம்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-76553840463823920332021-08-11T14:34:18.445+05:302021-08-11T14:34:18.445+05:30இணையத்தில் இருக்கும் பல விஷயங்கள் உண்மையல்ல! புரிந...இணையத்தில் இருக்கும் பல விஷயங்கள் உண்மையல்ல! புரிந்தவர்கள் வெகு சிலரே என்பதே வேதனையான உண்மை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-38484945578555324472021-08-10T16:37:28.437+05:302021-08-10T16:37:28.437+05:30மெய்ப்பொருள் காண்பது அறிவு...மெய்ப்பொருள் காண்பது அறிவு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1696328621860497521.post-57266202515290566392021-08-10T08:53:56.589+05:302021-08-10T08:53:56.589+05:30ஆத்தாடி நாளை எனக்கும் இப்படித்தான் செய்வாங்களோ... ...ஆத்தாடி நாளை எனக்கும் இப்படித்தான் செய்வாங்களோ... ?<br /><br />உடனே சிறுஅகவை புகைப்படங்களை இணையத்தில் வெளியிடணுமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com