மகிழ்நிறை
சனி, 20 ஏப்ரல், 2013

மாயத்தீவு

›
செல்லாத  தீவு நீ  கடலை மூழ்க்கடிகிறாய் ! தொலைத்ததாய் நினைத்துக்கொண்டிருந்தேன்  தொலைந்தது தெரியாமல் ! மழை தூறதொடங்கிவிட்டது  நில...
1 கருத்து:
புதன், 17 ஏப்ரல், 2013

முற்றத்தில் ரோஜா

›
உன் செவ்விதழ் மடிப்பில் சற்றே இருந்து பெரு வாழ்வு பெற்றது ஒற்றை பனித்துளி !
புதன், 27 மார்ச், 2013

நனைத்தல்

›
குடையாய்  விரிந்த மரம் நனைத்துக்கொண்டே இருக்கிறது தன் நிழல் !
சனி, 23 மார்ச், 2013

நினைவுகள்

›
 உன் நினைவுகளாலே  மூழ்குகிறேன்  ஒரு பார்வை   நங்கூரமிடு !                           - கஸ்தூரி

கோடை காலம்

›
அலாரங்கள் எல்லாம் ஓய்வெடுக்கும் பொம்மைகள் கடினமாய் உழைக்கும் கோடை விடுமுறையில் !
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நான்

மகிழ்நிறை
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.