புதிய எழுத்துரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய எழுத்துரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜூன், 2015

கொலையா?? தற்கொலையா??

        பொதுவாக ஒரு மொழி அழியும்போது, அதை பேசும் இனமும் அழிந்துபோகும். அதாவது தமிழ் அழிந்துபோனால், தமிழன் அழிந்து போவான். ஒட்டுமொத்தமாக அந்த இனமே செத்துபோகாது, ஆனால் அடையாளங்கள் அளிக்கப்பட்டு, ஒரு அகதி இனமாய், வேற்றொரு இனத்தோடு ஒண்டி வாழவேண்டியது தான்.