செவ்வாய், 30 ஜூன், 2015

கொலையா?? தற்கொலையா??

        பொதுவாக ஒரு மொழி அழியும்போது, அதை பேசும் இனமும் அழிந்துபோகும். அதாவது தமிழ் அழிந்துபோனால், தமிழன் அழிந்து போவான். ஒட்டுமொத்தமாக அந்த இனமே செத்துபோகாது, ஆனால் அடையாளங்கள் அளிக்கப்பட்டு, ஒரு அகதி இனமாய், வேற்றொரு இனத்தோடு ஒண்டி வாழவேண்டியது தான்.

புதன், 24 ஜூன், 2015

காக்கா முட்டை- திரைப்பார்வை

        மீண்டும் ஒரு அருமையான படைப்பை முன்னிறுத்தி, பதிவெழுத தூண்டிய இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு முதலில் ஒரு நன்றியும், பூங்கொத்தும்..........