வியாழன், 27 பிப்ரவரி, 2014

என் செல்ல டைனமைட் (part ii)

பிப்ரவரி 28.  இந்த நாள் இந்தியாவின்  தேசிய அறிவியல் தினம். இந்தநாளில் தான் நோபல் பரிசை தனக்கு வென்று தந்த ராமன் விளைவை சர் சி.வி.ராமன் அவர்கள் நிறுவினார்கள்.  so அவருக்கு சமர்ப்பிக்கும் விதமாய் இந்த பதிவு. பார்ட் -1 போட்டு எவ்வளோ நாள் ஆச்சு எப்போ பார்ட் -2 எழுதப்போறிங்க என பலதரப்பினரும் கேட்க தொடங்கிவிட்டனர். (மைதிலி உனக்குள்ள இருக்கிற பவர் ஸ்டாரை அடக்கு). ஓகே மைன்ட் வாய்ஸ் மானே தேனே னு திட்டுது. நான் கட்டுரைக்கு போறேன். ஓவர் டு நோபல்

திங்கள், 24 பிப்ரவரி, 2014

நம்பிக்கையின் வேர்கள் !!!

கோடையின் இறுதிநாள் வரை
கொடுந்தகிப்பை பொறுத்து காத்திருக்கும்
வேர் அழுந்த ஊன்றி
வெற்றுக்கிளைகளோடு ஒற்றை மரம்.....

சனி, 22 பிப்ரவரி, 2014

நகரத்து நரித்தனங்களும் கிராமத்து நாய்களும்





       சைலென்ட் மோடில் இருந்த செல்பேசி அதிர்ந்தது. ஒரு வியப்போடு பார்த்தேன். கஸ்தூரி காலிங். வகுப்பு நேரத்தில் தொலைபேசும் பழக்கம் இல்லையே ?! "ஏ! மந்திரி மாமா தவறிப்போய்டாராம்". கோலங்கள் பதிவில் குறிப்பிட்ட தோழி கற்பகத்தின் அப்பா! மற்றுமொரு மணப்பாறை பயணம்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

மனசாட்சிக்கு பெயரிடுதல்

எட்டு வயதில் என் விரல் நீட்டச்சொல்லி 
தொட்ட விரலின் பெயர் வைத்தார் 
என் சித்தப்பா தன் மகளுக்கு !

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

ஆட்டோகிராப் பக்கங்கள்-ii நளபாகம் !

                          நளபாகம் என்றால் ஆண்கள் சமையல் அப்டின்னு அர்த்தம்.               சத்தியமா இது என்னோட சமையல் குறிப்பு இல்லை. நம்பி படிக்க ஆரம்பிக்கலாம். 80- 90 களில் நடந்தஎன் சிறுவயது நினைவுகள் . அப்பா வார இறுதியில்தான் வீட்டில் இருப்பார். தொழில் அப்படி. அந்த நாள் முழுக்க எங்களுக்கு டெடிகேட் பண்ணிடுவார்.க்வாலிட்டி டைம் பற்றிய சமீப கட்டுரைகளுக்கு என்  அப்பா முன்னுதாரணம் . கூட்டு குடும்பம் வேறு தெருவில் பாதிவீடுகள் எங்கள் உறவினர்கள் தான் இருக்கிறார்கள். குறைஞ்சது பத்து சகோதர சகோதரிகளோடு எங்கள் ஞாயிறு பொழுதுகள் தோட்டத்தில் தான் புலரும்.

புதன், 12 பிப்ரவரி, 2014

பெருநகர மழை நாட்கள்!


சில சமயங்களில் இப்படி நிகழ்ந்து விடுவதுண்டு. பெருநகர மழை என்றொரு வார்த்தை என் புத்திக்குள் இருந்து கொண்டு என் எல்லா கவிதைகளில்
தலை நீட்ட  தொடங்கியது சில காலமாய். பின் அதன் தொந்தரவு தாங்காது அதற்காகவே ஏதேனும் எழுதிவிடலாம் என தோன்றிய நாளில், காத்திருந்த தென்றலாய் பேனாவை தழுவிது இக்கவிதை!?


கை நீட்டி களித்திருக்க
உழவர் பெற்ற மக்கள் இல்லை
காகிதத்தில் கப்பல் விட
முற்றம் வைத்த வீடு இல்லை
ஓய்ந்தபின்பு பார்த்திருக்க
ஒளிர்பச்சை இலைகள் இல்லை


சாலை எங்கும் நீர் பெருக
சாக்கடையும் அடைத்துக்கொள்ள
வேலைநாளில் வந்துவிட்ட 
வேண்டாத விருந்தினர் போல்
வெறுப்புக்கும், சலிப்புக்கும்
ஆளாகிறது -பெருநகரில் என்
விருப்ப மழை நாட்கள் !!


மீள்பதிவு தான் மேலும் வருத்தத்துடன்......

சனி, 8 பிப்ரவரி, 2014

விடுமுறை தின சிறப்பு பதிவு

ஒரு நிகழ்ச்சி ;            வெகு நாட்களுக்கு பின் சனிக்கிழமை விடுமுறை.மதியம் நிறைமதிகிட்ட கெஞ்சி, கொஞ்சி, தாஜா பண்ணி கார்டூன் சேனலை

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

கொஞ்சம் ENGLISH !!-Part iv

இதோ மீண்டும் English class.
கம்யுனிசம் ,மார்க்ஸ்சிசம் தெரியும். இன்னும் கொஞ்சம்  இசம் தெரிஞ்சுக்கலாமா?