சனி, 23 மே, 2015

தற்கொலை செய்துக்கப் போறீங்க! ஒரு நிமிடம் ப்ளீஸ்!



           இது தன்னம்பிக்கைக்கட்டுரை இல்லை. மாறாக தற்கொலைக்கு உதவும் விதமாக வழிசொல்லும் பதிவும் இல்லை. தற்கொலை செய்து கொள்ள போகிறவர்களிடம் கேட்க நினைக்கும் ஒரு நியாயமான  கேள்வி. அதற்கு பதில் தேடித்தான் இந்த பதிவு.

ஞாயிறு, 10 மே, 2015

அமுதுக்கு செம்மொழி என்று பேர்!







குத்தகைக்கு எடுத்தாளா-இல்லை

கொள்முதல் விலைக்கே
வாங்கினாளா தெரியவில்லை
பால்குளத்தில் நீந்த விட்டிருக்கிறாள்
விழிமீன்கள் இரண்டையும்!

சனி, 9 மே, 2015

பார்ப்பனர்கள் ஏன் பகுத்தறிவுவாதிகளின் எதிரியாகிறார்கள்???

          ஊரெல்லாம் சாதி சங்கங்கள் இருக்க, குடிசைகள் பற்றி எரிய, தீண்டாமைச்சுவர்கள் வளர்ந்தோங்க, இளவரசன்கள் சாக, அத்தனையையும் விட்டுவிட்டு ஏன் பார்ப்பனர்களை மட்டும் பகுத்தறிவுவாதிகள் குறி வைக்கிறார்கள்.