மணப்பாறைக்கு எப்போது போனாலும் பிள்ளைகளை என் அத்தைகள், அண்ணிகள் பொறுப்பேற்றுக்கொள்ள நான் என் அப்பத்தாவிற்கு குழந்தையாகிவிடுவேன். தாத்தாவின் ஈஸிசேரில் அமர்ந்தபடி மின்சாரம் போனதுகூட தெரியாதபடி படித்தபடி இருப்பேன். தன் புடவை தலைப்பால் என் வியர்வை துடைத்து, தட்டில் உணவிட்டு ஊட்டிவிடவா எனும் அப்பத்தா, விடியவிடிய ஏதேனும் படித்த இருக்கும் நாட்களில் உடம்பை கெடுத்துக்கொள்ளாதே என வருந்தும் அப்பத்தா, எப்போது வீட்டு சென்றாலும்
அப்பத்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்பத்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 18 ஜூன், 2014
இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?(self-estimation)
மணப்பாறைக்கு எப்போது போனாலும் பிள்ளைகளை என் அத்தைகள், அண்ணிகள் பொறுப்பேற்றுக்கொள்ள நான் என் அப்பத்தாவிற்கு குழந்தையாகிவிடுவேன். தாத்தாவின் ஈஸிசேரில் அமர்ந்தபடி மின்சாரம் போனதுகூட தெரியாதபடி படித்தபடி இருப்பேன். தன் புடவை தலைப்பால் என் வியர்வை துடைத்து, தட்டில் உணவிட்டு ஊட்டிவிடவா எனும் அப்பத்தா, விடியவிடிய ஏதேனும் படித்த இருக்கும் நாட்களில் உடம்பை கெடுத்துக்கொள்ளாதே என வருந்தும் அப்பத்தா, எப்போது வீட்டு சென்றாலும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
