சனி, 25 ஏப்ரல், 2015

பகுத்தறிவு என்றால் எங்க பாஸ்!!

எல்லா சாதியையும் தானே சொல்லிருக்கார்!!!
          

            இந்தமுறை தொடர்பதிவு  என அறிவிக்காமலே ஒரு தொடர்பதிவை தொடங்கிவைத்திருக்கிறார்  தமிழன் சகா:) ஒரு மாதம் கழித்து  வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறேன். வகுப்புக்கு தாமதமாக வந்த மாணவனை வெளியே நிறுத்தி கடினமான கேள்வி கேட்பதை போல பகுத்தறிவாளர்கள் பதில் சொல்லுங்க சொல்லிப்புட்டார். பெரியார், ஏங்கல்ஸ், மார்க்ஸ் அளவு நமக்கு சொல்லத் தெரியாட்டியும், நம்ம மணிவண்ணன் அய்யா ஸ்டைல சொல்லலாம்னு பார்க்கிறேன். தமிழனின் இந்த பதிவை படித்துவிட்டால் கீழ் உள்ள பதிவு கொஞ்சம் தெளிவா புரியும்னு நினைக்கிறேன்.