வியாழன், 5 மார்ச், 2015

பெண்மையை நான் மதிக்கிறேன்.

       





           இந்தியாவின் மகள் என்கிற டாக்குமெண்டரி, பெண்கள் தெய்வம், நதிகள்,பூமி எல்லாமே பெண் தெய்வம் தான் என இதுவரை நம் நாட்டில் பலர் அணிந்தது வரும் மூகமூடியை கிழித்தெறிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தியால எல்லா ஆண்களும்  அப்படித்தானா என்கிற எண்ணம் உலக அளவில் தோன்றத்தானே செய்யும். இப்படியான ஒரு சூழலில் எனது அன்பு அண்ணன் நிலவன் அவர்கள் தொடங்கி வைத்திருக்கும் இந்த தொடர்பதிவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இந்த மகளிர் தின ஜோதியை ஏந்தி இந்த பதிவை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.


புதன், 4 மார்ச், 2015

கடலைமன்னன் -part 2

                   



                   இவரை பற்றிய முதல் பதிவு எழுதி, சற்றேறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது. பபிதா தொடர்ந்து வாசித்தாள். இனி  கார்வரின் கதை.