புதன், 18 செப்டம்பர், 2013

கூடுகளின்றி அலையும் சிட்டுக்குருவிகள்


        ஒரே தலைப்பில் ரெண்டு கவிதைகள்.

1.கூடு தொலைத்த குருவியொன்று
   கொத்திக்கொண்டிருந்தது என்
   சன்னல் விளிம்பை

வியாழன், 5 செப்டம்பர், 2013

கொஞ்சம் ENGLISH !!!!!!!!!!!!


ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த விஷயம் இதில் நாம் தான் நமக்கு முதல் நபர்      .-I -FIRST PERSON


ANGRY ,HUNGRY        'GRY'  முடியும் இரண்டே சொற்கள் .


என் கோப்பை நிரப்பும் உன் கோபங்கள் !


கோபமெனும் பனித்துண்டுகளால்
என் கோப்பை நிரப்புகிறாய்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

எங்கள் விடுமுறை நாட்கள் !


நான்கு ரெட்டைகிளி, ஒரு விமானம் தீப்பெட்டி
கொடுத்தால் கிடைக்கும் ரஜினி பிலிம் 
அண்ணன்களோடு ஓடும் சனி,ஞாயிறு 

புதன், 28 ஆகஸ்ட், 2013

ஜெயாம்மாவும்,கண்ணன் கதையும்.


           இது ஒரு நட்புக்கு, நட்பான இதயத்துக்கு சமர்ப்பணம். ஒப்பனை மனிதனின் தெய்வம் எழுதியவள் கண்ணன் கதை எழுவது விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி போல் ஸ்டான்ட் என்று தோன்றலாம். ஆனால் அதற்கு முன் ஜெயாம்மா.