பயணம் ஒரு வாசிப்பு. அல்லது பயணம் ஒரு வாழ்க்கை. பயணம் ஒரு தோழன். அல்லது ஒரு குரு. இப்படி என்ன வேணா சொல்லலாம். ஆனால் பயணம் பிடிக்காது என சொல்பவர்கள் ரொம்ப, ரொம்ப குறைவு. வயதானாலோ, உடல் நிலை சரியில்லாமல் போனாலோ பயணிக்க முடியவில்லையே என்றும் தான் பலருக்கும் இருக்குமே தவிர பயணம் பிடிக்கவில்லை என கருதுவது குறைவு தானே. இவ்வளவு ரசிக்கும் பயணத்தைப் பற்றி ஒரு பேட்டி (என்னைய மதிச்சு யாரு கேட்கப் போறா? so நானே கேட்டுகிட்டேன்:)
வியாழன், 7 ஜனவரி, 2016
வெள்ளி, 1 ஜனவரி, 2016
வெள்ளி, 25 டிசம்பர், 2015
கைப்பை - 7
சாக்லேட்
என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது வேற்றொரு புகைப்படத்தை.
சனி, 12 டிசம்பர், 2015
கடல் கடந்து நீண்ட கருணைக்கரம்
சென்னை மழையில் திறந்து விடப்பட்ட ஏரிகள், இண்டு இடுக்கெல்லாம்
புகுந்து வீதிக்கு இழுத்து வந்த எரிவாயு சிலிண்டர்களை போலவே வியப்பில் மிதக்க
வைக்கின்ற அது சாலைக்கு இழுத்துவந்து சேவை செய்ய வைத்த சாதி மதம் கடந்த, ஊர்கள்,
எல்லைகள் தாண்டிய ஈரமும். அப்படி வியப்பில் ஆழ்த்திய, ஒரு கடல்
கடந்த கருணைப் பெண்ணைப் பற்றிய உங்களோடு பகிர்த்து கொள்ள விரும்புகிறேன்.
ஞாயிறு, 6 டிசம்பர், 2015
இல்லைகளால் வந்த தொல்லைகள்
சென்ற வருடம் நான் எழுதிய கவிதையில் இடம் பெற்ற இல்லைகள் இப்போ எத்தனை தொல்லைகளை வரவழைத்திருக்கிறது பாருங்கள்!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)