ஒரு நிகழ்வு
சுதந்திர தினத்திற்காக மாணவர்களுக்கு பாரத சமுதாயம் என்கிற பாரதியார் பாடலை பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தேன்.
இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்தநாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவில்லை எனில்
சகத்தினை அழித்திடுவோம்
என அவர்களது குரல் உச்சம் தொட்டபோது சிலிர்த்துப்போனது!! இவங்க செஞ்சாலும் செஞ்சுவாங்க:)




